tag:blogger.com,1999:blog-7628878474800406129.post2006714948817928358..comments2023-11-05T15:57:58.079+05:30Comments on ‘என்’ எழுத்து இகழேல்: மெட்டில் மலரான மொட்டுSUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-80689202871999750732012-08-18T01:54:18.323+05:302012-08-18T01:54:18.323+05:30பாடல் வரிகள் அருமை சுஹைனா. இசையும் பாடியவர் குரலும...பாடல் வரிகள் அருமை சுஹைனா. இசையும் பாடியவர் குரலும் அதைவிட அருமை. இசைக்காக சோல்ஜர் செய்திருக்கும் சின்னச் சின்ன மாற்றங்கள் பொருத்தமாக அமைந்திருக்கிறது. <br /><br />அனைத்தையும் ரசித்தேன்.<br />இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-26022877153986876822012-08-18T01:44:20.883+05:302012-08-18T01:44:20.883+05:30வாழ்த்துக்கு நன்றி அக்கா. வாய்ப்பு கிடைக்கும் நாள்...வாழ்த்துக்கு நன்றி அக்கா. வாய்ப்பு கிடைக்கும் நாள்னு சொன்னீங்க என்ன வாய்ப்புன்னு சொல்லலையே...SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/01834392206468339932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-15645065179687068242012-08-18T01:40:26.707+05:302012-08-18T01:40:26.707+05:30கவிதை அருமை.பாடியவிதம் அதைவிட அருமை.வாழ்த்துக்கள்....கவிதை அருமை.பாடியவிதம் அதைவிட அருமை.வாழ்த்துக்கள்.சோல்ஜருக்கும் ,தங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பது மட்டும் தெரிகிறது.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-91201722281898637452009-08-11T23:54:10.626+05:302009-08-11T23:54:10.626+05:30மிகவும் இனிமை ....
சொற்கள் எல்லாம் எளிமை ...
வரும்...மிகவும் இனிமை ....<br />சொற்கள் எல்லாம் எளிமை ...<br />வரும் காலம் வசந்தகாலமாகட்டும் எல்லோருக்கும் ... வருந்தும் நெஞ்சங்களுக்கும் ....Unknownhttps://www.blogger.com/profile/01847384667187640089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-11832886832303193882009-08-11T22:27:34.278+05:302009-08-11T22:27:34.278+05:30நிஜாம் அண்ணா, டைப்பிங் எர்ரர் எல்லாம் ப்ளாகில் ரொம...நிஜாம் அண்ணா, டைப்பிங் எர்ரர் எல்லாம் ப்ளாகில் ரொம்ப சகஜம். என் ப்ளாகாவது பரவாயில்லை. கீ போர்டை பார்க்காமலே அடிக்கும் ஆள் நான். ஆனால், ஒரு சிலருடையதை பார்த்தால் என்ன சொல்வீர்கள்?<br /><br />இதையெல்லாம் ஒரு விஷயமாக நான் அலட்டி கொள்வதேயில்லை. அதோடு, நான் டைப்புவதற்கு ப்ரூஃப் பார்க்கவும் நேரம் இருப்பதில்லை. படிப்பவருக்கு புரிந்தால் சரி!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-85759355240503561712009-08-11T21:24:07.181+05:302009-08-11T21:24:07.181+05:30சுமஜ்லா அவர்கள் நேற்று என் பின்னூட்டத்தில்
உள்ள ஒர...சுமஜ்லா அவர்கள் நேற்று என் பின்னூட்டத்தில்<br />உள்ள ஒரு பிழையை கவனிக்கவில்லை என்று<br />நினைக்கிறேன்.<br /><br />தட்ட நினைத்தது: 'சாரீரம்' (குரல்).<br />தட்டி முடித்தது : 'சரீரம்' (உடல்).<br /><br />எனவே, பின்வருமாறு மாற்றிப் படிக்கவும்:<br /><br />"வசீகரமான சாரீரத்துடன் பாடல்."அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-8733362488328610302009-08-11T09:22:03.817+05:302009-08-11T09:22:03.817+05:30நண்பர் சோல்ஜருக்கு,
இது வாழ்வின் பெருந்துன்பத்துக...நண்பர் சோல்ஜருக்கு, <br />இது வாழ்வின் பெருந்துன்பத்துக்கு பின் ஏற்பட்ட அமைதியில், ரசித்து எழுதியது. இது போல இன்னும் நிறைய பாடல் வகை கவிகள் எழுதியுள்ளேன்.<br /><br />நீங்கள் என் ப்ரொஃபைலின் கீழ் இருக்கும் மின்னஞ்சல் லின்க் மூலம் ஒரு டெஸ்ட் மெயில் தாருங்களேன். விரிவாக பேசலாம்.SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-40371704414321702972009-08-11T07:50:04.917+05:302009-08-11T07:50:04.917+05:30இந்த பாடல்களின் சில வரிகளை நீங்கள் மாற்றினால், சின...இந்த பாடல்களின் சில வரிகளை நீங்கள் மாற்றினால், சின்ன குழந்தைகளும் பாடலாம் ஒரு மழை பெயத பின் பாடும் ஒரு மகிழ்ச்சி பாட்டாகும் . மெட்டு போட்டுவிட்டேன்.itsSoldierhttps://www.blogger.com/profile/09255359415958110406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-90762965931729607242009-08-11T00:31:58.390+05:302009-08-11T00:31:58.390+05:30This comment has been removed by the author.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-89691920242663180872009-08-10T21:59:17.180+05:302009-08-10T21:59:17.180+05:30நண்பர்களே,
இந்த அருமையான, இனிமையான கவிதையை ஒரு இய...நண்பர்களே,<br /><br />இந்த அருமையான, இனிமையான கவிதையை ஒரு இயல்பான போலியில்லாத சங்கீதத்திலும் ஒரு எளிமயையான குரலிலும் விட்டு விட்டால், அது ஓர் பெருமை என்று என் பணிவான கருத்துக்கள்.<br /><br /><br />மிகுந்த நன்றி நண்பர் ஜவஹர்லாலுக்கு,<br /><br />அன்பு நண்பன்.itsSoldierhttps://www.blogger.com/profile/09255359415958110406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-11465397404387243962009-08-10T21:58:28.876+05:302009-08-10T21:58:28.876+05:30பாராட்டுக்கள் சுமஜ்லாவுக்கு.
பாராட்டுக்கள் சோல்ஜரு...பாராட்டுக்கள் சுமஜ்லாவுக்கு.<br />பாராட்டுக்கள் சோல்ஜருக்கு.<br /><br />எளிய வார்த்தைகளில் கவிதை.<br />வசீகரமான சரீரத்துடன் பாடல்.<br /><br />பாடலாசிரியர் ஆயிட்டீங்க சுமஜ்லா! <br />நல்ல பாடகர்தாங்க சோல்ஜர்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-26457796060649024752009-08-10T21:44:14.484+05:302009-08-10T21:44:14.484+05:30This comment has been removed by the author.itsSoldierhttps://www.blogger.com/profile/09255359415958110406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-21096246267470645132009-08-10T21:21:16.777+05:302009-08-10T21:21:16.777+05:30நண்பர் ஜவஹர்லாலுக்கு,
என்னிடம் எதுவும் இல்லை. எனக்...நண்பர் ஜவஹர்லாலுக்கு,<br />என்னிடம் எதுவும் இல்லை. எனக்கு சோல்ஜரின் ஈமெயில் ஐடி கூட தெரியாது.<br /><br />நண்பர் சோல்ஜருக்கு,<br />ஜவஹர்லால் கோரிக்கையை பரிசீலியுங்கள். விரும்பினால், உங்கள் குரல் பதிவை அவருக்கு அனுப்பினால், இந்த வீடியோவுடன் அதையும் போடலாம்...SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-29828321932066283532009-08-10T21:16:07.724+05:302009-08-10T21:16:07.724+05:30பாடல் ரொம்ப சிறப்பாக இருக்கிறது. அதன் எம்பீத்ரீ அல...பாடல் ரொம்ப சிறப்பாக இருக்கிறது. அதன் எம்பீத்ரீ அல்லது வேவ் பார்மட் அனுப்பினால் என்னால் அதற்கு ஆர்கெஸ்ட்ரா சேர்த்து த்ரீ டி எபெக்ட் தர முடியும். <br /><br />http://kgjawarlal.wordpress.com<br />kgjawarlal@yahoo.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-67250358977326917972009-08-10T20:59:40.752+05:302009-08-10T20:59:40.752+05:30ரியலி கிரேட் வாய்ஸ்
கவிதைக்கேற்ற ராகத்துடன் சிற...ரியலி கிரேட் வாய்ஸ் <br /><br />கவிதைக்கேற்ற ராகத்துடன் சிறப்பான பாடல் வாழ்த்துக்கள் இருவருக்கும்ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-19018889830158429222009-08-10T20:19:45.270+05:302009-08-10T20:19:45.270+05:30எல்லோருக்கும் மிகுந்த நன்றி. அன்பு கலந்த வார்த்தைக...எல்லோருக்கும் மிகுந்த நன்றி. அன்பு கலந்த வார்த்தைகளுக்கும் பரிவு கொண்ட பாராட்டுகளுக்கும். <br /><br />இந்த பாட்டில் என் சுருதி கொஞ்சம் தளம்புகிறது. ஆகையால் கூடிய சீக்கிரம் பன்னிரண்டு நரம்பு வாத்தியத்தில் (12 String Guitar) பாடி அந்த இணைப்பை சுமஜ்லா அவர்களுக்கு அனுப்பிகிறேன். <br /><br />நம் எல்லோருக்கும், நாட்கள் நலமாக, வாரங்கள் வளமாக, மாதங்கள் மகிழ்ச்சியாக, வருஷங்கள் அதிஷ்டமாக என்றும் விரும்பும் <br /><br />அன்புடன் உங்கள் நண்பன்.itsSoldierhttps://www.blogger.com/profile/09255359415958110406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-82601389865472994432009-08-10T20:00:00.288+05:302009-08-10T20:00:00.288+05:30வாழ்த்துக்கள், என்னால் கேட்க முடியல.
பிறகு முயற்சி...வாழ்த்துக்கள், என்னால் கேட்க முடியல.<br />பிறகு முயற்சி செய்து பார்க்கிறேன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-78381430868763636952009-08-10T19:39:14.974+05:302009-08-10T19:39:14.974+05:30Nice Sumazla.
Superb Soldier.Nice Sumazla.<br />Superb Soldier.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-26780709261762495662009-08-10T17:44:07.455+05:302009-08-10T17:44:07.455+05:30நன்றி பாயிஜா, நெட் ஸ்லோவாக இருப்பவர்கள், முதன்முறை...நன்றி பாயிஜா, நெட் ஸ்லோவாக இருப்பவர்கள், முதன்முறை பாட விட்டு விட வேண்டும். அப்போ அது Buffer ஆகி விடும். பின் உடனே மீண்டும் உடனே பாடவிட்டால், தெளிவாக பிசிறில்லாமல் கேட்கலாம், எத்துணை முறை வேண்டுமானாலும்.SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-25867591716443773952009-08-10T17:42:33.349+05:302009-08-10T17:42:33.349+05:30நன்றி நவாஸ், உங்க வாக்கு பலிச்சிடுச்சு, இன்னும் பல...நன்றி நவாஸ், உங்க வாக்கு பலிச்சிடுச்சு, இன்னும் பல (நல்ல) விஷயங்களில் பலிக்கப்போகுது. அது பற்றி, விரிவாக பின்னால் பதிவு போடுகிறேன்.SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-86004000769604042922009-08-10T12:13:06.238+05:302009-08-10T12:13:06.238+05:30பாடலை முழுமையாக கேட்கமுடியவில்லை (நெட் ஸ்லோ எனபதல்...பாடலை முழுமையாக கேட்கமுடியவில்லை (நெட் ஸ்லோ எனபதல்) குரல் வளம் மிகவும் அருமை.. உங்கள் கவிதைக்கு உயிரோட்டம் தந்தவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-29019789436437589922009-08-10T11:26:03.327+05:302009-08-10T11:26:03.327+05:30S.A. நவாஸுதீன் said...
ரொம்ப நல்லா இருக்கே. ம...S.A. நவாஸுதீன் said...<br /><br /> ரொம்ப நல்லா இருக்கே. மெட்டுப் போட்டு பாடினால் இன்னும் நல்லா இருக்குமோ<br /> August 6, 2009 10:35 AM <br /><br />நான் போட்ட பின்னூட்டம் உண்மையாயிடுச்சு. வாழ்த்துக்கள் சகோதரி.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-20666423137407712862009-08-10T08:33:32.135+05:302009-08-10T08:33:32.135+05:30இதயம் வருடிய இசை...மெல்லிசை மெலடியாய் பனித்துளியாய...இதயம் வருடிய இசை...மெல்லிசை மெலடியாய் பனித்துளியாய் கண்ணீர் துளி....உங்கள் ரசிகர் என்பதையும் உங்கள் எழுத்தின் பால் அவர் கொண்ட ஈடுபாட்டை காட்ட இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும் வென்றது உன் எழுத்துக்கள் மட்டுமல்ல சுமா அவர் நட்பும் அதன் மேல் அவர் கொண்ட மதிப்பும் தான்..ஒரு ரீகார்டிங் தியேட்டரில் இருந்த உணர்வு..வாழ்த்துக்கள் சோல்ஜர் உங்கள் குரல் ரொம்ப இனிமையாய் இருக்கிறது...தென்றால் வருடியது இன்றைய என் காலைப் பொழுதை.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-54302528770782344072009-08-10T06:40:10.709+05:302009-08-10T06:40:10.709+05:30வாழ்த்துகள் உங்கள் இருவருக்குமே!.
---------------...வாழ்த்துகள் உங்கள் இருவருக்குமே!.<br /><br />--------------------<br /><br />என் எழுத்துகளுக்கு<br />இரசிகன் ஆனாய்<br /><br />உன் இரசனைக்கு<br />இரசிகை ஆனேன்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-30268426620761571452009-08-10T06:16:13.677+05:302009-08-10T06:16:13.677+05:30மீ த பர்ஸ்ட்! இன்று வரை அவர் என் எழுத்தின் ரசிகர்!...மீ த பர்ஸ்ட்! இன்று வரை அவர் என் எழுத்தின் ரசிகர்! இன்று முதல், நான் அவர் பாடலின் ரசிகர்! வாழ்த்துக்கள் நண்பர் சோல்ஜருக்கு!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.com