tag:blogger.com,1999:blog-7628878474800406129.post3699950175415835302..comments2023-11-05T15:57:58.079+05:30Comments on ‘என்’ எழுத்து இகழேல்: அழகின் எழில்SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-76995739815053854242009-09-13T14:39:38.012+05:302009-09-13T14:39:38.012+05:30வரிகள் எல்லாமே அழகுவரிகள் எல்லாமே அழகுஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-2099279710138191162009-09-08T19:54:30.880+05:302009-09-08T19:54:30.880+05:30நன்றி பராரி & பீஸ் ட்ரைன்!நன்றி பராரி & பீஸ் ட்ரைன்!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-67679477731840439272009-09-08T16:35:15.171+05:302009-09-08T16:35:15.171+05:30ashtavathaaniyaaka irukkireerkal sakothari.vazthuk...ashtavathaaniyaaka irukkireerkal sakothari.vazthukal.Bararihttps://www.blogger.com/profile/07269115082546422422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-31285055409082529912009-09-08T11:57:34.120+05:302009-09-08T11:57:34.120+05:30//தஞ்சமென தலைமகனைத்
................தழுவிநிற்கும் ...//தஞ்சமென தலைமகனைத்<br />................தழுவிநிற்கும் சுகமழகு!!//<br /><br /><br />ஆஹா கவிதை அழகுஇப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-31821816570858297602009-09-06T16:20:04.164+05:302009-09-06T16:20:04.164+05:30எல்லாருக்கும் தேங்க்ஸ்ங்க!
பாயிஜா, உங்க சாமந்தி ப...எல்லாருக்கும் தேங்க்ஸ்ங்க!<br /><br />பாயிஜா, உங்க சாமந்தி பூ கூட ரொம்பவும் அழகு!<br /><br />நன்றி ஆசியா அக்கா, உங்க வாழ்த்துக்கும், துவாவுக்கும்...<br /><br />ஜலீலாக்கா உங்க பின்னூட்டம் கூட கவிதையாய்...<br /><br />அதிரை அபுபக்கர், அழகு பவர் 2 வா? தேங்க்ஸ்ங்க!<br /><br />நவாஸ், ஷஃபி ரெண்டு பேருக்கும் நன்றி!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-61615054928988483432009-09-06T16:11:54.928+05:302009-09-06T16:11:54.928+05:30வைரமுத்து கண்ணுக்கு மை அழகு எழுதுவதற்கு முன்னாடியே...வைரமுத்து கண்ணுக்கு மை அழகு எழுதுவதற்கு முன்னாடியே இப்படி ஒரு அருமையான பாடல். ரொம்ப நல்லா இருக்கு சகோதரிS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-89043608500033490992009-09-06T15:55:56.131+05:302009-09-06T15:55:56.131+05:30சுகமான உங்கள் கவிதை அழகு!!சுகமான உங்கள் கவிதை அழகு!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-66821883638552759292009-09-06T13:33:03.736+05:302009-09-06T13:33:03.736+05:30உங்கள் கவிதை அழகு
உங்கள் எழுத்து நடை அழகு
ஆக மொத்...உங்கள் கவிதை அழகு<br />உங்கள் எழுத்து நடை அழகு<br /><br />ஆக மொத்தத்தில் அழகு^2அதிரை அபூபக்கர்https://www.blogger.com/profile/12022168637818211284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-70874279310589657472009-09-06T12:22:43.387+05:302009-09-06T12:22:43.387+05:30அழகின் கவிதையை கவிதையாய் எழுதிய சுஹைனாவின், கவிதை ...அழகின் கவிதையை கவிதையாய் எழுதிய சுஹைனாவின், கவிதை + அதன் பொழிப்புரையோடு அருமை அருமை//Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-26506526149197682392009-09-06T11:33:18.362+05:302009-09-06T11:33:18.362+05:30ரீடரில் தங்கள் பதிவுகளை படித்து வருகிறேன்.அனைத்தும...ரீடரில் தங்கள் பதிவுகளை படித்து வருகிறேன்.அனைத்தும் அருமை.இந்தக்கவிதையை சொல்லவும் வேண்டுமா? தங்கள் ஆசிரியக்கனவு நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.asiya omarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-71415961911482784812009-09-06T11:33:16.275+05:302009-09-06T11:33:16.275+05:30கவிதை ரொம்ப அழகு.. சின்ன தானாக ஸ்வீட்டாக இருக்கு /...கவிதை ரொம்ப அழகு.. சின்ன தானாக ஸ்வீட்டாக இருக்கு //கொஞ்சம் தேன் குடித்தாடும்<br />................கோலத்தின் குறும்பழகு!<br />தஞ்சமென தலைமகனைத்<br />................தழுவிநிற்கும் சுகமழகு//அழகு சுமஜ்லாAnonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-12591636010651616872009-09-06T11:19:28.829+05:302009-09-06T11:19:28.829+05:30இக்கவிதையில் முதல் நான்கு வரிகள் இயற்கையின் அழகை ச...இக்கவிதையில் முதல் நான்கு வரிகள் இயற்கையின் அழகை சொல்கிறது!<br /><br />அடுத்த நான்கு வரிகள், காதலின் சுவையை, காதல் கனிந்து காமத்தில் முடிவதை, படிபடியாக உணர்த்துகிறது.<br /><br />தலைவன், தலைவி இருவரும் தம் எண்ணத்தால் ஒருவருடைய நெஞ்சத்தில் ஒருவர் அன்பை ஏற்றுகிறார்கள், மிக அழகாக!<br /><br />அடுத்து மலரோடு கூடிய மஞ்சம், அவர்களுக்கு இடையே மையலை - ஈர்ப்பை கூட்டுகிறது!<br /><br />பின், காதல் தேனை கொஞ்சமாய் சுவைத்த பின் ஒரு போதை வருமே - அந்த கோலத்தில், இருவரிடையே பரிமாறிக்கொள்ளும் குறும்பான பார்வை மிகவும் அழகு!!<br /><br />கடைசியாக, தலைமகனை தஞ்சமடைய, தழுவிக்கொள்ளும் போது, அந்த சுகம் அழகோ அழகு!!<br /><br />(பொழிப்புரை எழுதி, ஆசிரியைனு நிரூபிச்சிட்டீங்கன்னு சொல்வது கேட்குது)SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-341992804642767312009-09-06T11:08:30.581+05:302009-09-06T11:08:30.581+05:30//மழைக்காலத்துக்கு தேவையான உணவை சுறுசுறுப்பாக சேமி...//மழைக்காலத்துக்கு தேவையான உணவை சுறுசுறுப்பாக சேமிக்கும்.....<br />...................எறும்பழகு!<br />தைப்பொங்கல் அன்று வீட்டிற்கு முன் இருக்கும் ...................<br />...................கரும்பழகு!!<br />மொத்தத்தில் சுமஜ்லாவின் ...<br />...................கவிதைஅழகு!!!<br /><br />வாழ்த்துக்கள் நன்றி. <br /><br />க.பார்த்திபன்//<br /><br />ஹைய்யோ, என் கவிதையைப் பற்றியே ஒரு கவிதையா? ரொம்ப நல்லா இருக்கு!<br /><br />இதே வரிகளை நான் எழுதியிருந்தால், இப்படி இருக்கும்,<br /><br />மழைக்கால சேமிப்பை<br />..........வலியுறுத்தும் எறும்பழகு!<br />தைப்பொங்கல் நாளன்று <br />........நாம் சுவைக்கும் கரும்பழகு!!<br /><br />என்று!!<br /><br />இதே மாதிரி என்னைப் பற்றி ஒரு அக்கா கவிதை எழுதி தந்தாங்க...அதை இன்னொரு நாள் போடுகிறேன்!!!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-7576200300996238872009-09-06T11:05:22.289+05:302009-09-06T11:05:22.289+05:30நன்றி கோபி,
நன்றி பீஸ் ட்ரைன்,
நன்றி தமிழரசி!நன்றி கோபி,<br />நன்றி பீஸ் ட்ரைன்,<br />நன்றி தமிழரசி!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-68533546998377066112009-09-06T11:04:13.444+05:302009-09-06T11:04:13.444+05:30//அழகு எழில் இரண்டுமே ஒரே பொருள் தானே ?!?!?//
ஒரே...//அழகு எழில் இரண்டுமே ஒரே பொருள் தானே ?!?!?//<br /><br />ஒரே பொருள் என்பதால் தான் எழுதினேன்.<br /><br />அழகு என்பது மேலோட்டமான வார்த்தை. எழில் என்பது ரசித்து சொல்லும் வார்த்தை!<br /><br />அழகின் அழகை யாராவது உணர்ந்திருக்கிறோமா?<br /><br />அதைத்தான் அழகின் எழில் என்பதாக எழுதியுள்ளேன். ‘ராஜாவின் ராஜா’ என்பது போல....SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-29473835337081065772009-09-06T11:01:41.132+05:302009-09-06T11:01:41.132+05:30ஹை! அரங்க பெருமாள் அண்ணா, நீங்க பீஸ் ட்ரைனை முந்தி...ஹை! அரங்க பெருமாள் அண்ணா, நீங்க பீஸ் ட்ரைனை முந்திக்கிட்டிங்க!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-52549428258782385222009-09-06T10:59:14.726+05:302009-09-06T10:59:14.726+05:30தேங்க்ஸ் நிஜாம் அண்ணா,
//நெஞ்சத்தில் அன்பேற்றும்
...தேங்க்ஸ் நிஜாம் அண்ணா,<br /><br />//நெஞ்சத்தில் அன்பேற்றும்<br />..........எண்ணத்தின் நிறையழகு!//<br /><br />இந்த வரிகளை சுவைத்து படித்தமைக்கு நன்றி!<br /><br />நிதானமாக படித்தால் தான் இதன் அர்த்தத்தின் ஆழம் புரியும்!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-62198602588739413542009-09-06T10:35:42.241+05:302009-09-06T10:35:42.241+05:30மழைக்காலத்துக்கு தேவையான உணவை சுறுசுறுப்பாக சேமிக்...மழைக்காலத்துக்கு தேவையான உணவை சுறுசுறுப்பாக சேமிக்கும்.....<br />...................எறும்பழகு!<br /> தைப்பொங்கல் அன்று வீட்டிற்கு முன் இருக்கும் ...................<br />...................கரும்பழகு!!<br /> மொத்தத்தில் சுமஜ்லாவின் ...<br />...................கவிதைஅழகு!!!<br /><br /> வாழ்த்துக்கள் நன்றி. <br /> <br /> க.பார்த்திபன்<br /> சிங்கப்பூர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-52329645762304419022009-09-06T10:29:53.550+05:302009-09-06T10:29:53.550+05:30உங்கள் பாடலுக்கு வரிகள் அழகு..உங்கள் பாடலுக்கு வரிகள் அழகு..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-35738906435289184092009-09-06T10:25:02.038+05:302009-09-06T10:25:02.038+05:30ஆஹ்ஹா,ஆஹ்ஹா,அருமை.ஆஹ்ஹா,ஆஹ்ஹா,அருமை.இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-19673817375164804392009-09-06T07:44:08.924+05:302009-09-06T07:44:08.924+05:30//நெஞ்சத்தில் அன்பேற்றும்
................எண்ணத்தி...//நெஞ்சத்தில் அன்பேற்றும்<br />................எண்ணத்தின் நிறையழகு!<br />மஞ்சத்தில் மலரழகு<br />................மையல் கூட்டும் மணமழகு!!<br />கொஞ்சம் தேன் குடித்தாடும்<br />................கோலத்தின் குறும்பழகு!<br />தஞ்சமென தலைமகனைத்<br />................தழுவிநிற்கும் சுகமழகு!!//<br /><br />காதலை அழகு தமிழில் சொன்ன, உங்கள் கவிதை அழகோ அழகு...<br /><br />வாழ்த்துக்கள் சுமஜ்லா....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-77528513566444234362009-09-06T06:32:25.512+05:302009-09-06T06:32:25.512+05:30கவிதை நல்லா இருக்கு..
//அழகின் எழில்// அழகு எழில்...கவிதை நல்லா இருக்கு..<br /><br />//அழகின் எழில்// அழகு எழில் இரண்டுமே ஒரே பொருள் தானே ?!?!?அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-45839655251217263032009-09-06T05:41:35.057+05:302009-09-06T05:41:35.057+05:30அழகு..அழகு என அழகான கவிதை... நல்லக் கவிதை.
'ந...அழகு..அழகு என அழகான கவிதை... நல்லக் கவிதை.<br /><br />'நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுப் படுத்தியிருக்கிறோம்.(37:6)'அரங்கப்பெருமாள்https://www.blogger.com/profile/17148562878054259499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-58365824707336928122009-09-06T01:15:56.183+05:302009-09-06T01:15:56.183+05:30//நெஞ்சத்தில் அன்பேற்றும்
................எண்ணத்தி...//நெஞ்சத்தில் அன்பேற்றும்<br />................எண்ணத்தின் நிறையழகு!<br />மஞ்சத்தில் மலரழகு<br />................மையல் கூட்டும் மணமழகு!!//<br /><br />அருமை///<br />மொத்தத்தில் உங்கள் கவிதை அழகோ அழகு...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-25094959815618682132009-09-05T23:58:05.449+05:302009-09-05T23:58:05.449+05:30'சுறுக்'கமாய் 8 வரிகளில் கவிதை!
அதனால் மிக...'சுறுக்'கமாய் 8 வரிகளில் கவிதை!<br />அதனால் மிக நிதானமாய் இரசிக்க<br />முடிந்தது.<br /><br />//நெஞ்சத்தில் அன்பேற்றும்<br />..........எண்ணத்தின் நிறையழகு!//<br /><br />கவனத்தில் கொள்ளத்தக்க வரி!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.com