tag:blogger.com,1999:blog-7628878474800406129.post4573976485361577710..comments2023-11-05T15:57:58.079+05:30Comments on ‘என்’ எழுத்து இகழேல்: சைக்கிள் (சிறுகதை)SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-31453439614787862722009-07-09T11:42:22.870+05:302009-07-09T11:42:22.870+05:30நான் சைக்கிள் கற்றுக் கொள்ளும் போது மணிக்கு 60 க...நான் சைக்கிள் கற்றுக் கொள்ளும் போது மணிக்கு 60 காசுங்க. ஆனால் பாருங்க--60 காசுகள் கொடுத்து நான் கற்றுக் கொள்கிறேனோ இல்லையோ, எனக்கு கற்றுக் கொடுக்கும் என் நண்பர்கள் ஆளுக்கொரு ரவுண்டு என்று அவர்கள் தான் ஓட்டிக் கொண்டிருந்தார்கள். கடைசியில் நான் எனது நண்பனின் சைக்கிளை ஒரு ரவுண்டுக்கென்று ஓசி வாங்கி அந்த ஒரே தடவையில் கற்றுக் கொண்டேன்.<br /><br />ம்... எல்லாம் பழைய ஞாபகங்கள்...இராஜகிரியார்https://www.blogger.com/profile/02569965050480433458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-72987268371086029192009-07-08T12:30:29.295+05:302009-07-08T12:30:29.295+05:30நாலு விஷயத்தை அனுபவம் என்று சொல்லி போட்டு விட்டால்...நாலு விஷயத்தை அனுபவம் என்று சொல்லி போட்டு விட்டால், அப்புறம் எழுதும் எல்லாமே என் சொந்த அனுபவம் என்பது போன்ற முத்திரை விழுந்து விடுமோ என்ற பயம் தான்.<br />அதோடு, அவங்கப்பா சொல்வது போல கதையோட்டம் அமைத்திருப்பதால், சிறுகதை என்றே போட்டு விட்டேன்.SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-45393515949269071112009-07-08T11:52:59.367+05:302009-07-08T11:52:59.367+05:30சிறுகதை என்று சொல்வதற்குப் பதிலாக அனுபவம் என்று சொ...சிறுகதை என்று சொல்வதற்குப் பதிலாக அனுபவம் என்று சொல்லியிருக்கலாம். <br />சைக்கிள் புதுசான சந்தோசத்தில் இப்ப பையன் இருக்கான். குட் :)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-70767857058820977102009-07-07T20:11:00.612+05:302009-07-07T20:11:00.612+05:30கதை நல்லாயிருக்கு சுகைனா.அதை விட டெம்ப்ளேட்டில் ரோ...கதை நல்லாயிருக்கு சுகைனா.அதை விட டெம்ப்ளேட்டில் ரோஜாப்பூ கொட்டுவது அழகாயிருக்கு.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-33203946355316650472009-07-07T14:25:00.814+05:302009-07-07T14:25:00.814+05:30ஓ அப்படியா.............
பரவாயில்லை நண்பரே............ஓ அப்படியா.............<br />பரவாயில்லை நண்பரே.........<br />இணையதள தொழில்நுட்ப வசதி விரைவில் இதற்கும் ஒரு தீர்வளிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது..<br />ஹைப்பருல் என்ற ஒரு தளம் பார்த்தேன் அதில் ஜாவா நிரலில் இது போன்ற தொழில்நுட்பங்களை வழங்குகிறார்கள்...<br />கூகுளில் கர்ஸர் ஸ்கிரிப்ட் என்று அடித்துத் தேடினால் நிரைய இலவச இணைதளங்கள் வருகின்றன.<br />காத்திருப்போம்........முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-89456090474991252122009-07-07T14:23:54.140+05:302009-07-07T14:23:54.140+05:30சுஹைனா சைக்கிள் கதையும் அருமை , உங்கள் பையன் போஸும...சுஹைனா சைக்கிள் கதையும் அருமை , உங்கள் பையன் போஸும் அருமை.<br /><br />குழந்தைகளுக்கு போட்டோ எடுக்கீறேன் என்றதும் ஒரு புது குதுகலம் தான்<br /><br /><br />உங்கள் பிளாக் திறந்ததும் அந்த ரோஸ் கொட்டுவது முதலில் என்னை பூ தூவி வரவேற்பது போல் எனக்கு தோணுது.<br /><br />முன்பொரு காலத்தில் இந்த ஒத்த ரோஜா வைக்காமல் இருக்க மாட்டேன், ரொம்ப பிடிக்கும் (யெல்லோ, ரோஸ், வொயிட் என்று போட்டு கொள்ளும் டிரெஸ்ஸுக்கு ஏற்றார் போல்).Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-77374211600564918442009-07-07T14:17:07.549+05:302009-07-07T14:17:07.549+05:30//தங்கள் வலைப்பதிவில் பூ கொட்டுவது அழகாக உள்ளது.
...//தங்கள் வலைப்பதிவில் பூ கொட்டுவது அழகாக உள்ளது. <br />அதனை பிற வலைப்பதிவர்கள் எவ்வாறு பயன்படுத்துவது என்று ஒரு இடுகை வாயிலாக விளக்கினால் நன்றாக இருக்கும்.//<br /><br />இதற்கு அப்படியே கோடிங் கொடுக்க முடியாது. காரணம், கோடிங் எழுதி, அதை js பைலாக சேமித்து, அதை எதாவது ஒரு சர்வரில் ஹோஸ்ட் செய்து(நம் ப்ளாகரில் செய்ய முடியாது) பின் அந்த லின்க்கை எடுத்து நம் ப்ளாகில் போட வேண்டும். நான் என் தம்பியின் வெப்சர்வரில்(காசு கொடுத்து வாங்கியது) போட்டிருக்கிறேன்.<br /><br />நான் போட்ட அதே கோடிங்கை நீங்களும் போட்டால், அதே ரோஜா தான் கொட்டும். உங்க ப்ளாகுக்கு ஏற்ற மாதிரி வேறு படம் தெரியாது. அதோடு, நான் எதாவது மாறுதல் செய்தால், உங்களுடையதிலும் மாறி விடும். அது தான் பிரச்சினை.<br /><br />வேண்டுமானால், உங்களுக்கு இது தேவை என்றால், உங்களுக்கு பிடித்த படம் (மேலிருந்து விழுவதற்கு) அனுப்பி வையுங்கள், நான் என் தம்பியிடம் கேட்டு போட்டுத் தருகிறேன். இது சம்பந்தமாக எனக்கு ஒரு டெஸ்ட் மெயில் அனுப்புங்கள்.SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-22873062656058482262009-07-07T14:11:31.232+05:302009-07-07T14:11:31.232+05:30அக்கா, நானும் அரை மணி நேரத்துக்கு 30 காசு கொடுத்து...அக்கா, நானும் அரை மணி நேரத்துக்கு 30 காசு கொடுத்து தான் வாடகைக்கு எடுப்பேன். போக போக அது 50 காசு ஆகிவிட்டது.<br /><br />கொஞ்சம் கொஞ்சமாக ஒன்னாம் நம்பர், ரெண்டாம் நம்பர் என்று பெரிய சைக்கிளாக ஓட்டிப் பழக, கடைசியில், ஒரு நாள் நான் பெரிய சைக்கிள் எடுத்தேன். பஸ்காரன் வர, கால் எட்டாமல்(ஏறவும் இறங்கவும் கம்பம் வேண்டுமே!) போட்டு விழுந்து வைக்க, பஸ்ஸின் சக்கரம் என் சைக்கிளில் பட்டபடி நிற்க, விழுந்தது பாருங்க வீட்டில் டோஸ்.<br /><br />இதில், அந்த சைக்கிளை, ஒரு குடிகாரன் எடுத்து கரகரவென்று சுழற்றி, என் வீட்டின் முன் வைத்தது மறக்க முடியாது. அதோடு என் சைக்கிள் சகாப்தம் முடிந்தது என்று தான் சொல்ல வேண்டும்.<br /><br />அப்புறமெல்லாம், ஸ்கூலுக்கு சைக்கிளில் வரும் ப்ரெண்ட்ஸிடம் கொஞ்சம் நேரம் வாங்கி ஓட்டிக் கொண்டிருப்பேன். அதோடு சரி!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-10514820501785083572009-07-07T14:06:26.355+05:302009-07-07T14:06:26.355+05:30//புதிய template ஐ மாற்றும் பொழுது என்னுடைய பதிவில...//புதிய template ஐ மாற்றும் பொழுது என்னுடைய பதிவில் உள்ள பழைய விட்ஜெட் ஒன்றையும் பெற முடியவில்லை ஏன்?//<br /><br />மீண்டும், Dashboard - layout - page elements - add a gadgets போய் கொண்டு வந்து விடலாம். யார், எந்த டெம்ப்ளேட் மாற்றினாலும், பழைய விட்ஜெட் போய் விடும். காரணம் டெம்ப்ளேட் என்பது பொதுவானது; அதனால், அதில் குறிப்பாக உங்கள் விட்ஜெட் ஏற்றப்பட்டிருக்காது.SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-22596965771983276882009-07-07T14:04:05.653+05:302009-07-07T14:04:05.653+05:30முதலில், கதையோட்டத்தில் வருவது என் மகன் என்று கண்ட...முதலில், கதையோட்டத்தில் வருவது என் மகன் என்று கண்டுபிடித்தவர்களுக்கு ஒரு ஷொட்டு. படத்தில் இருக்கும் சைக்கிள் தான் அந்த கதாநாயகன். நெட்டில் போட என்றவுடன், அப்படி ஒரு பெருமை அருமையாக போஸ் கொடுத்தான்.SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-42404308409301868712009-07-07T13:36:09.465+05:302009-07-07T13:36:09.465+05:30சுஹைனா யதார்த்தமான கதை,எழுதிய விதம் அருமை.அய்யோ அந...சுஹைனா யதார்த்தமான கதை,எழுதிய விதம் அருமை.அய்யோ அந்த காற்று அடைத்த கதை,எங்க ஹாஸ்டல் வாசலில் ஒரு தாத்தா காற்று அடைக்கவென்றே உட்கார்ந்து இருப்பார்,அவருக்கு என் மேல் தனி பாசம்,என்னை கண்டால் விட்டுட்டு மெஸ் போய்ட்டு வாம்மா என்பார்,வந்து பார்த்தால் துடைத்து பளிசென்று ஜம்முன்னு இருக்கும்,என் செல்ல சைக்கிள்.இந்த சைக்கிள் கதை நியாபகம் வருதே,நியாபகம் வருதேன்னு நிறைய மலரும் நினைவுகளை கண் முன் கொண்டு வந்திட்டீங்க.asiya omarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-4283780647217303252009-07-07T13:34:52.771+05:302009-07-07T13:34:52.771+05:30தங்கள் வலைப்பதிவில் பூ கொட்டுவது அழகாக உள்ளது.
அத...தங்கள் வலைப்பதிவில் பூ கொட்டுவது அழகாக உள்ளது. <br />அதனை பிற வலைப்பதிவர்கள் எவ்வாறு பயன்படுத்துவது என்று ஒரு இடுகை வாயிலாக விளக்கினால் நன்றாக இருக்கும்.Dr.R.Gunaseelanhttp://gunathamizh.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-30056365917604292462009-07-07T13:27:13.020+05:302009-07-07T13:27:13.020+05:30ஒரு மணி நேரத்திற்கு 30 காசு வாடகை கொடுத்து சின்ன வ...ஒரு மணி நேரத்திற்கு 30 காசு வாடகை கொடுத்து சின்ன வயதில் தினமும் சாயங்காலம் சைக்கிள் பழகியது நினைவிற்கு வந்தது.நான் கோவையில் படிக்கும் பொழுது சைக்கிள் கம்பல்சரி,என் அண்ணன் வந்து வாங்கி தந்த போது என் மனமகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான் சைக்கிள் வாங்காத தோழிகளை பெருமைக்காக டபுள்ஸ் அடித்து கால்வலியை கூட பொறுத்து கொண்டது நினைவிற்கு வந்தது,கிட்ட தட்ட இந்த சின்ன பையனை போல் தான் சைக்கிளில் பறந்தேன்.அது ஒரு சைக்கிள் காலம்.asiya omarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-77280607868640624442009-07-07T13:19:08.861+05:302009-07-07T13:19:08.861+05:30புதிய template ஐ மாற்றும் பொழுது என்னுடைய பதிவில் ...புதிய template ஐ மாற்றும் பொழுது என்னுடைய பதிவில் உள்ள பழைய விட்ஜெட் ஒன்றையும் பெற முடியவில்லை ஏன்?Ashifhttps://www.blogger.com/profile/13442031024237547399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-1560479923298517942009-07-07T12:43:44.005+05:302009-07-07T12:43:44.005+05:30அப்டியே சும்மா என்ன சுத்தி அடிக்குது உங்க கதை. இரண...அப்டியே சும்மா என்ன சுத்தி அடிக்குது உங்க கதை. இரண்டு மாதம் முன்பு மகளுக்கும் மகனுக்கும் தனித்தனியே இரண்டு சைக்கிள் கார்கோவில் அனுப்பி இருந்தேன். அது கிடைத்த பிறகு இருவரும் என்னுடன் போனில் பேசியபோது நான் கண்ட உற்சாகம், வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.<br /><br />கதையின் ஓட்டம் ரொம்ப நல்லா இருக்கு. கடைசி வரிகள் கண்கலங்க வைத்தது. சீக்கிரம் போகணும் ஊருக்குS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-61214247211995022822009-07-07T12:11:12.338+05:302009-07-07T12:11:12.338+05:30//“ஏங்கப்பா! நான் டயர் மட்டும் தான மாற்றித் தர சொன...//“ஏங்கப்பா! நான் டயர் மட்டும் தான மாற்றித் தர சொன்னேன். நீங்க பாட்டுக்கும் கூடை, கண்ணாடியெல்லாம் போட்டுக் கொடுத்திட்டு, இப்ப புலம்பினா?!”//<br /><br />இந்த பாசத்திர்க்கு விளக்கம் சொல்ல முடியாதுங்கSUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-86113124162483908422009-07-07T11:31:18.590+05:302009-07-07T11:31:18.590+05:30நல்ல சிறுகதை...நல்ல சிறுகதை...அதிரை அபூபக்கர்https://www.blogger.com/profile/12022168637818211284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-72155750153733172812009-07-07T11:27:25.561+05:302009-07-07T11:27:25.561+05:30சைக்கிள் கிடைத்தப்பிறகு உங்களது மகனின் சந்தோசத்திற...சைக்கிள் கிடைத்தப்பிறகு உங்களது மகனின் சந்தோசத்திற்கு... இந்த உலகில் அளவே கிடையாது...அதிரை அபூபக்கர்https://www.blogger.com/profile/12022168637818211284noreply@blogger.com