tag:blogger.com,1999:blog-7628878474800406129.post5079171507712628839..comments2023-11-05T15:57:58.079+05:30Comments on ‘என்’ எழுத்து இகழேல்: பிரயத்தனம்SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-32066285167183025312009-06-29T13:18:54.322+05:302009-06-29T13:18:54.322+05:30எளிமையான வரிகள். இந்த கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு.
...எளிமையான வரிகள். இந்த கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு.<br /><br />அதெப்படி, பதில் கோபம் கூட உங்களுக்கு கவிதையா வருது.<br /><br />உங்களுக்கு கோபம் வந்தா என்ன செய்வீங்க.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-25475430746940771852009-06-27T14:21:48.124+05:302009-06-27T14:21:48.124+05:30இதோ இருக்கு அக்கா லின்க், இன்னும் தெளிவா சன்டை போட...இதோ இருக்கு அக்கா லின்க், இன்னும் தெளிவா சன்டை போடலாம் http://shafiblogshere.blogspot.com/2009/06/blog-post_27.htmlSUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-50918649228692542602009-06-27T13:48:51.643+05:302009-06-27T13:48:51.643+05:30ஷஃபி, உங்க ப்ளாக்ல கொடுத்திருக்கற கமெண்ட்டப் பாருங...ஷஃபி, உங்க ப்ளாக்ல கொடுத்திருக்கற கமெண்ட்டப் பாருங்க.SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-69157837818383726112009-06-27T13:30:25.440+05:302009-06-27T13:30:25.440+05:30ஆம்பிள சிங்கங்கள் சார்பா ஒரு எதிர்க்கவிதை போட்டாச்...ஆம்பிள சிங்கங்கள் சார்பா ஒரு எதிர்க்கவிதை போட்டாச்சு...வாங்க அக்கா!!<br />http://shafiblogshere.blogspot.com/SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-53611422259188320172009-06-27T12:47:16.062+05:302009-06-27T12:47:16.062+05:30//அவர் செய்யும் ஒவ்வொன்றையும் நன்கு ரசித்திருக்கிற...//அவர் செய்யும் ஒவ்வொன்றையும் நன்கு ரசித்திருக்கிறீர்கள்..//<br /><br />நான் எழுதியது பொது விஷயம்; இதில் ஒரு சிலது அவர் செய்ய மாட்டார், ஆனால், சொல்லாத சிலதை செய்வார். அதெல்லாம் பர்ஸனல்.<br /><br />//இப்படியெல்லாம் அழிச்சாட்டியம் பண்ணலாம்னு எங்களுக்கு ஐடியாவேற குடுத்துருக்கீங்க...:-)//<br /><br />மிஸஸ் உழவன், பூரிக்கட்டையைத் தூக்கிக்கிட்டு, என்னைத் தேடிக்கிட்டு இருக்காங்களாம்.SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-30718463970118232092009-06-26T13:22:07.065+05:302009-06-26T13:22:07.065+05:30கோபத்தில் செய்யும் ஒவ்வொரு செயலையும் மிக அழககாக சொ...கோபத்தில் செய்யும் ஒவ்வொரு செயலையும் மிக அழககாக சொல்லியுள்ளீர்கள்.. அவர் செய்யும் ஒவ்வொன்றையும் நன்கு ரசித்திருக்கிறீர்கள்..<br />அழகு அருமை அட்டகாசம் :-)<br /> <br />ம்ம்ம்.. அதுமட்டுமில்ல.. இப்படியெல்லாம் அழிச்சாட்டியம் பண்ணலாம்னு எங்களுக்கு ஐடியாவேற குடுத்துருக்கீங்க...:-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-7880843097518971972009-06-25T12:24:37.350+05:302009-06-25T12:24:37.350+05:30எல்லாத்தையும் கரெக்டா புட்டு புட்டு வைத்து இருக்கீ...எல்லாத்தையும் கரெக்டா புட்டு புட்டு வைத்து இருக்கீங்க<br />அதுவும் கவிதை வடிவில்.. ரொம்ப ஜோர்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-5466422578805626882009-06-25T10:23:40.193+05:302009-06-25T10:23:40.193+05:30//எல்லோர் வீட்டிலும் நடக்கும் ஊடல் சண்டைகளை கண்முன...//எல்லோர் வீட்டிலும் நடக்கும் ஊடல் சண்டைகளை கண்முன் காட்சியாக கவிதையாக வடித்து விட்டீர்கள்.//<br /><br />ஊடல் - ஊடிய பின்னே<br />வாடல் - அதன் முடிவில்<br />கூடல்!<br /><br />இது எல்லார் வீட்டிலும் நடப்பது தானே!<br /><br />//சண்டை முடிஞ்சு போச்சா ?//<br /><br />ஆஹா, அடுத்தவர் கதையை தெரிந்து கொள்வதில் எவ்வளவு ஆர்வம்.<br /><br />//என்ன எல்லாம் பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி தெரிகிறது.//<br /><br />அட, உங்க வீட்டிலுமா?<br /><br />//என்னவர் என்னை வெறுப்பேற்றுவதற்காகச் செய்யும் செயல்களை அவர் கவனிக்காத வண்ணம் ரசிச்சு எனக்குள் சிரிப்பேன். அதிலும் ஒரு தனி சுகம் இருக்கும்.//<br /><br />நிச்சயமாக அந்த சுகத்துக்காகவே சிலசமயம், ஊடலை வளர்த்துவது உண்டு தானே?!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-57258527006348618492009-06-25T03:41:41.892+05:302009-06-25T03:41:41.892+05:30சண்டை முடிஞ்சு போச்சா ?சண்டை முடிஞ்சு போச்சா ?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-19016747529225530132009-06-24T23:57:20.643+05:302009-06-24T23:57:20.643+05:30ஒவ்வொரு வீட்டிலும் கணவன் மனைவியிடம் பேசாமலிருக்கும...ஒவ்வொரு வீட்டிலும் கணவன் மனைவியிடம் பேசாமலிருக்கும்போது நடந்து கொள்ளும் விதத்தை அழகான கவிநடையில் வரைந்துள்ளீர்கள். எல்லா வரிகளுமே அழகாகவும் ரசிக்கும்படியாகவும் உள்ளன. <br />பொண்டாட்டிகிட்ட கோபமா இருக்கும்போதுதான் ஆண்கள் ரொம்ப திமிரா நடந்துக்குவாங்க. நான் அப்பொழுதுதான் என்னவர் என்னை வெறுப்பேற்றுவதற்காகச் செய்யும் செயல்களை அவர் கவனிக்காத வண்ணம் ரசிச்சு எனக்குள் சிரிப்பேன். அதிலும் ஒரு தனி சுகம் இருக்கும்.<br /><br />அன்புடன் பிருந்தாBirunthanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-6310242929154362832009-06-24T22:34:39.038+05:302009-06-24T22:34:39.038+05:30அனைவரும் ரசிக்கும்படி எதையும் எழுதும் திறமை தான் அ...அனைவரும் ரசிக்கும்படி எதையும் எழுதும் திறமை தான் அருமை.என்ன எல்லாம் பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி தெரிகிறது.asiya omarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-37243964663094551412009-06-24T21:10:28.597+05:302009-06-24T21:10:28.597+05:30நல்லா இருக்கு உங்க கவிதை
உங்களில் இருக்கிற அன்பில...நல்லா இருக்கு உங்க கவிதை <br />உங்களில் இருக்கிற அன்பில் தான் உங்க புருஷன் அமைதி யுத்தம் செய்கிறார்கவிக்கிழவன்https://www.blogger.com/profile/03172342932170735126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-4872364128383498872009-06-24T20:59:22.105+05:302009-06-24T20:59:22.105+05:30நல்லா இருக்கு உங்க கவிதை
உங்களில் இருக்கிற அன்பில...நல்லா இருக்கு உங்க கவிதை <br />உங்களில் இருக்கிற அன்பில் தான் உங்க புருஷன் அமைதி யுத்தம் செய்கிறார்mycollectionshttps://www.blogger.com/profile/10372227332172674400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-35279672691690006632009-06-24T20:47:32.959+05:302009-06-24T20:47:32.959+05:30அருமை.அருமை.
எல்லோர் வீட்டிலும் நடக்கும் ஊடல் சண்...அருமை.அருமை.<br /><br />எல்லோர் வீட்டிலும் நடக்கும் ஊடல் சண்டைகளை கண்முன் காட்சியாக கவிதையாக வடித்து விட்டீர்கள்.<br /><br />//<br />ஹோட்டலில் மொக்கிவிட்டு,<br />பட்டினி கிடப்பதாய்<br />என்னை நம்பவைத்து<br />என் உள்ளத்தின் தவிப்பை<br />நானறியாமல் ரசிப்பதும்,<br /><br />உன்னுடன் பயணிக்கையில்,<br />ஸ்பீடு பிரேக்கரில்<br />பிரேக்கடிக்காமல்<br />என்னைக் கலங்கடிப்பதும்,<br /><br />பக்கத்தில் படுத்திருந்தாலும்<br />வேண்டுமென்றே நடுவிலொரு<br />தலையணை வைத்துக் கொள்வதும்,<br /> //<br /><br />மிகவும் ரசிக்க வைத்த வரிகள்.<br /><br />//<br />நீ செய்யும் அலப்பரை<br />புரிகிறது என் புருஷா<br /> //<br /><br />அழகாக முடித்திருக்கிறீர்கள்.<br /><br />வாழ்த்துக்கள்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-59794726676766017092009-06-24T19:42:34.672+05:302009-06-24T19:42:34.672+05:30மேனகா, நம்மினத்தின் சார்பா எதாவது எழுதாட்டா எப்படி...மேனகா, நம்மினத்தின் சார்பா எதாவது எழுதாட்டா எப்படி?SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-51357975642487148962009-06-24T19:41:56.084+05:302009-06-24T19:41:56.084+05:30அய்யய்யோ இது என்னோட அனுபவம்னு எந்த இடத்திலும் சொல்...அய்யய்யோ இது என்னோட அனுபவம்னு எந்த இடத்திலும் சொல்லலைங்க!<br /><br />//பாவம், நல்லா தூங்கட்டும்னு விட்டுருப்பார்.//<br /><br />தொட்டு எழுப்பிட்டா விரதம் கலைந்துவிடுமே?!<br /><br />//யாராவது இதுக்கு எதிர் கவிதை போட்டே ஆகணுமே//<br /><br />போடுங்கப்பா யாராவது, பெண்ணினத்தை எந்த அளவுக்கு புரிந்து வெச்சிருக்கீங்க பார்க்கலாம்...<br /><br />//இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான் சொல்ரத நேரா சொல்ல மாட்டாங்க....பொம்பளைங்க மாதிரி!! (ஜூட்....)//<br /><br />அவ்வளவு பயம் இருக்குதுல்ல?!<br /><br />//இதுவாவது பரவாயில்லை சில பேர் ரிமோட்டை ஒழிச்சு வச்சுடுவாங்களாம் (அது யாரோ சில பேர்!!)//<br /><br />அது என்ன யாரோ சிலர்? நீங்க ரொம்ப நல்லவர்னு காட்டிக் கொள்ளும் முயற்சியோ?!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-24418275795363598432009-06-24T19:30:47.199+05:302009-06-24T19:30:47.199+05:30//சீரியல் பார்க்கவிடாமல்,
டி.வி. முன் அமர்ந்து
அழி...//சீரியல் பார்க்கவிடாமல்,<br />டி.வி. முன் அமர்ந்து<br />அழிச்சாட்டியம் செய்வதும்,//<br /><br />இதுவாவது பரவாயில்லை சில பேர் ரிமோட்டை ஒழிச்சு வச்சுடுவாங்களாம் (அது யாரோ சில பேர்!!)SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-79946556749405949892009-06-24T19:27:39.821+05:302009-06-24T19:27:39.821+05:30இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான் சொல்ரத நேரா சொல்ல ம...இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான் சொல்ரத நேரா சொல்ல மாட்டாங்க....பொம்பளைங்க மாதிரி!! (ஜூட்....)SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-31735968391689944112009-06-24T19:23:22.138+05:302009-06-24T19:23:22.138+05:30anubavaththin velippaado?anubavaththin velippaado?Bararihttps://www.blogger.com/profile/07269115082546422422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-34969764496035951542009-06-24T19:22:08.643+05:302009-06-24T19:22:08.643+05:30பாவம் உங்களவர். அவருக்கு கோபம் வரவச்சிட்டு அதை கவி...பாவம் உங்களவர். அவருக்கு கோபம் வரவச்சிட்டு அதை கவிதையாவும் கொடுத்துட்டீங்க. சரிதான்<br />யாராவது இதுக்கு எதிர் கவிதை போட்டே ஆகணுமே. Shafi Where r u? ஸ்டார்ட் மியூசிக்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-16883648062394014182009-06-24T19:12:43.388+05:302009-06-24T19:12:43.388+05:30தட்டி எழுப்பாமல்,
காதருகே
அலாரம் வைக்கப்பட்ட
‘செல்...தட்டி எழுப்பாமல்,<br />காதருகே<br />அலாரம் வைக்கப்பட்ட<br />‘செல்’லை விட்டு செல்வதும்,<br /><br />பாவம், நல்லா தூங்கட்டும்னு விட்டுருப்பார்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-12563259413134200362009-06-24T19:04:45.034+05:302009-06-24T19:04:45.034+05:30எல்லோரும் எல்லாயிடத்துலேயும் அப்படித்தானோ??
நல்லா...எல்லோரும் எல்லாயிடத்துலேயும் அப்படித்தானோ??<br /><br />நல்லாயிருக்குஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-37895890595346653642009-06-24T18:51:09.335+05:302009-06-24T18:51:09.335+05:30சூப்பரான கவிதை,நச்சுனு இருக்கு!!சூப்பரான கவிதை,நச்சுனு இருக்கு!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.com