tag:blogger.com,1999:blog-7628878474800406129.post5767908673953540518..comments2023-11-05T15:57:58.079+05:30Comments on ‘என்’ எழுத்து இகழேல்: சந்தோஷம் தந்த சந்திப்புSUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-77521977418703221162009-12-29T16:32:02.419+05:302009-12-29T16:32:02.419+05:30அல்ஹம்துலில்லாஹ், நல்லவிதமாய்
திருமணம் நிகழ்வுற்றத...அல்ஹம்துலில்லாஹ், நல்லவிதமாய்<br />திருமணம் நிகழ்வுற்றது. மணமக்களின்<br />நல்வாழ்விற்காக துஆ செய்யுங்கள்அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-30901550962115924312009-12-29T16:31:26.503+05:302009-12-29T16:31:26.503+05:30அல்ஹம்துலில்லாஹ், நல்லவிதமாய்
திருமணம் நிகழ்வுற்றத...அல்ஹம்துலில்லாஹ், நல்லவிதமாய்<br />திருமணம் நிகழ்வுற்றது. மணமக்களின்<br />நல்வாழ்விற்காக துஆ செய்யுங்கள்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-90058029584905621822009-12-23T19:30:21.447+05:302009-12-23T19:30:21.447+05:30நிஜாம் அண்ணா,
நான் ஏன் இலால்பேட்டை வர நினைத்தும் ...நிஜாம் அண்ணா,<br /><br />நான் ஏன் இலால்பேட்டை வர நினைத்தும் முடியவில்லை என்பது என்னுடைய அடுத்த பதிவை படித்தால் புரிந்திருக்குமே?!!<br /><br />அதோடு அன்று காலை இங்கு ஒரு முக்கியமான திருமணம். அதுவும் என் பதிவில் இருக்குமே?!<br /><br />உங்க மறுமகன் திருமணம் நல்லபடியாக முடிந்ததா???SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-76938308980621118312009-12-23T17:50:10.331+05:302009-12-23T17:50:10.331+05:30அட, உங்களை நான் இலால்பேட்டையில்
எதிர்பார்த்திருக்க...அட, உங்களை நான் இலால்பேட்டையில்<br />எதிர்பார்த்திருக்க...<br />நீங்களோ பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு<br />விட்டீர்கள்.<br />இருப்பினும் சுவையான தொகுப்பு.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-64898996831367787182009-12-22T07:05:35.343+05:302009-12-22T07:05:35.343+05:30அன்பின் சுமஜ்லா
அருமையான இடுகை - சந்திப்பின் முக்...அன்பின் சுமஜ்லா<br /><br />அருமையான இடுகை - சந்திப்பின் முக்கிய அம்சங்களை அழகாகத் தொகுத்து வெளியிட்டமை நன்று<br /><br />நல்வாழ்த்துகள் சுமஜ்லாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-25552508034247628222009-12-22T05:07:55.605+05:302009-12-22T05:07:55.605+05:30அழகான வர்ணனை .........பாராட்டுக்கள்.அழகான வர்ணனை .........பாராட்டுக்கள்.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-68238554126836049422009-12-22T04:20:53.447+05:302009-12-22T04:20:53.447+05:30என் அறிமுகத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சகோதா...என் அறிமுகத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சகோதாி,,தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-28356735898803992492009-12-22T01:18:14.723+05:302009-12-22T01:18:14.723+05:30பாத்திமா ஜொஹ்ரா said...
//நான் பர்தாவுடன் சென்றேன்...பாத்திமா ஜொஹ்ரா said...<br />//நான் பர்தாவுடன் சென்றேன். கடைசிவரை பர்தாவுடனே இருந்தேன். என்னை வீடியோவிலோ, போட்டோவிலோ கவர் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்<br />//<br /><br />மாஷா அல்லாஹ்,உங்கள் பண்பு என்னை கவர்கிறது.பெண்கள் உங்கள் இக்கருத்தை படிக்கவேண்டும்//<br /><br />muslim girls endru irukkavendum.partha podatha matra mathathu penkal panpu kettavargala? manasaatchiyai ketu sollungal.<br /><br />ivaikal thanippatta viruppam enpathu en karuthu.<br /><br />pinnootam iduvathu en nokkam illai. summaa vilakkaveAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-68922008661072266932009-12-22T00:22:31.041+05:302009-12-22T00:22:31.041+05:30சுமஜ்லா, நல்ல தொகுப்பு. மனதில் பட்டதை வெளிப்படையாக...சுமஜ்லா, நல்ல தொகுப்பு. மனதில் பட்டதை வெளிப்படையாக எழுதியுள்ளீர்கள். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி!!ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-80429644331665482142009-12-21T22:12:08.635+05:302009-12-21T22:12:08.635+05:30வரமுடியாத பதிவர் அனைவர் மனதிலும் கலந்து கொள்ளமுடிய...வரமுடியாத பதிவர் அனைவர் மனதிலும் கலந்து கொள்ளமுடியவில்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்திய சந்திப்பை சிறப்புற நடத்தி காட்டிய கொங்குநாட்டு தங்கங்களுக்கு வாழ்த்துக்கள்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-54714759953690365442009-12-21T20:37:50.398+05:302009-12-21T20:37:50.398+05:30அருமையான பகிர்வு சகோதரி.அருமையான பகிர்வு சகோதரி.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-35678558242726174492009-12-21T20:13:35.381+05:302009-12-21T20:13:35.381+05:30மனம் திறந்த பகிர்வுக்கு பாராட்டுக்கள் சுஹைனா.மனம் திறந்த பகிர்வுக்கு பாராட்டுக்கள் சுஹைனா.asiya omarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-16883423422682987052009-12-21T19:15:28.907+05:302009-12-21T19:15:28.907+05:30//அப்புறம் எப்புடி பாப்புலர் ஆவறது?//
நாம எழுதறது...//அப்புறம் எப்புடி பாப்புலர் ஆவறது?//<br /><br />நாம எழுதறது, நம்ம ஆத்ம திருப்திக்கு தான்! எதுக்குங்க பாப்புலர் ஆகணும்?!<br /><br />என் பதிவை ரசித்து படித்த யாவருக்கும் என் நன்றிகள்!<br /><br />சஞ்சய், இதுக்கு பேரு தான் போட்டுக் கொடுக்கிறது? இப்படி எத்துணை பேருங்க கிளம்பி இருக்கீங்க??? <br /><br />ரொம்ப வாலாட்டினா ஒட்ட நறுக்கிடுவேன்னு எதுக்கு பெரியவங்க சொல்றாங்கன்னு இப்ப தான புரியுது!<br /><br />தலைப்பு வேற குழுப்பமா போச்சா? ‘தரும்’ என்பதை ‘தந்த’ என்று மாற்றி இருக்கிறேன், இருந்தாலும், கொஞ்சம் குழுப்பம் தான். அதோடு, ஈரோடு பதிவர் சந்திப்பு என்று கூகுளில் தேடுபவருக்கு என் பதிவு எளிதில் கிடைக்காது!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-53597933175737539422009-12-21T18:00:34.104+05:302009-12-21T18:00:34.104+05:30சுமஜ்லா விரிவா தகவல் தந்து இருக்கீங்க!..ஊரில் இருந...சுமஜ்லா விரிவா தகவல் தந்து இருக்கீங்க!..ஊரில் இருந்து இருந்தால் கலந்து கொண்டு இருப்பேன்கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-34958393338358977482009-12-21T17:50:31.838+05:302009-12-21T17:50:31.838+05:30சிறப்பான தொகுப்பு.சிறப்பான தொகுப்பு.☼ வெயிலான்http://veyilaan.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-52746784829090228932009-12-21T17:15:11.201+05:302009-12-21T17:15:11.201+05:30//
கேள்விகள் கேட்பது தெரிந்து கொள்வதற்காக மட்டுமே ...//<br />கேள்விகள் கேட்பது தெரிந்து கொள்வதற்காக மட்டுமே என்பதை உணர்ந்து கற்றுக் கொள்ளும் காலம் வரும்வரை, இப்படி மப்பில் தன்னுடைய நல்ல விஷயங்களையே இழந்துவிடுகிற நிலையும் நம்மில் பலபேருக்கு வந்து விடுகிறது.//<br /><br /><br />ஆச்சர்யம் பாருங்களேன், பள்ளிகளில் நம்மிடம் கேள்வி கேட்க்கப்டுகிறது, அப்படினா வாத்தியார்களுக்கு தெரியாமல் நம்மகிட்ட கேக்குறாங்களா?<br />(வாலுன்னா வால்தனம் இருக்கனும்)வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-85863180314651898492009-12-21T17:12:16.675+05:302009-12-21T17:12:16.675+05:30எனக்கு ஏதுங்க இமேஜு!
விரிவான பதிவிற்கு நன்றி!எனக்கு ஏதுங்க இமேஜு!<br /><br />விரிவான பதிவிற்கு நன்றி!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-29205359946704187042009-12-21T17:10:22.085+05:302009-12-21T17:10:22.085+05:30சூப்பர் :-)சூப்பர் :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-61396910238108849872009-12-21T16:48:03.388+05:302009-12-21T16:48:03.388+05:30நிகழ்ச்சியைப்பற்றியான உங்கள் தொகுப்பு அழகாக இருந்...நிகழ்ச்சியைப்பற்றியான உங்கள் தொகுப்பு அழகாக இருந்தது.<br /><br />நேரம் கிடைக்கும் போது அப்படியே எங்க வலைப்பூவையும் கொஞ்சம் பாருங்களேன்...<br />http://sangkavi.blogspot.com/sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-51213528124881201982009-12-21T16:38:52.578+05:302009-12-21T16:38:52.578+05:30விழா சிறப்பாக நடந்தது சந்தோசம்.விழா சிறப்பாக நடந்தது சந்தோசம்.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-6774389284904183142009-12-21T16:26:14.765+05:302009-12-21T16:26:14.765+05:30தாங்களும் வந்திருந்து விழாவினை சிறப்பித்தமைக்கும்,...தாங்களும் வந்திருந்து விழாவினை சிறப்பித்தமைக்கும், இடுகைக்கும் நன்றிகள்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-57879640316274802342009-12-21T15:29:00.100+05:302009-12-21T15:29:00.100+05:30நேர்முக வர்ணனைபோல அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்...நேர்முக வர்ணனைபோல அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்.லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-24461341550880610142009-12-21T15:05:16.438+05:302009-12-21T15:05:16.438+05:30முதல் தடவையாக உங்கள் பிளாக்கை வாசிக்கிறேன். நல்லா ...முதல் தடவையாக உங்கள் பிளாக்கை வாசிக்கிறேன். நல்லா எழுதுறீங்க.நல்லா கவரேஜ் பன்னிருக்கிங்க. <br /><br />உங்க மகன் பிளாக்கும் நல்ல இருக்கு<br /><br />வாழ்த்துக்கள்.ஷாகுல்https://www.blogger.com/profile/08549576461966586810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-19660642532047387342009-12-21T15:02:31.965+05:302009-12-21T15:02:31.965+05:30உங்களையும்,உங்களவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்...உங்களையும்,உங்களவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சகோதரி. குட்டிப் பையனுக்கும் என் வாழ்த்துக்கள்..மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-87096808035536684792009-12-21T14:45:53.426+05:302009-12-21T14:45:53.426+05:30நல்ல பகிர்வு. நன்றி.
நான் இதுவரை எந்த பதிவர் சந்த...நல்ல பகிர்வு. நன்றி.<br /><br />நான் இதுவரை எந்த பதிவர் சந்திப்பும் கலந்துகொண்டது இல்லை. இது போன்ற சந்திப்புகள் பெருமூச்சை வர வைக்குது.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.com