tag:blogger.com,1999:blog-7628878474800406129.post6405477275506635429..comments2023-11-05T15:57:58.079+05:30Comments on ‘என்’ எழுத்து இகழேல்: அமுக்கான் உங்களை அமுக்கியிருக்கா?SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-2875085338543802662009-08-21T15:34:19.835+05:302009-08-21T15:34:19.835+05:30இதெற்கெல்லாம் பயப்படலாமா வீரரே?!இதெற்கெல்லாம் பயப்படலாமா வீரரே?!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-65555297462945862422009-08-21T14:47:58.820+05:302009-08-21T14:47:58.820+05:30உறக்கத்தின் பல நிலைகளைத் தெரிந்துகொண்டோம்.
இப்படிய...உறக்கத்தின் பல நிலைகளைத் தெரிந்துகொண்டோம்.<br />இப்படியெல்லாம் பயம் காட்டாதீங்க :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-3976710316383225012009-08-17T18:04:39.552+05:302009-08-17T18:04:39.552+05:30:(:(வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-45875207551531032902009-08-16T22:54:03.285+05:302009-08-16T22:54:03.285+05:30//நன் அன்னைக்கு இருந்து சரியவே தூங்கமாட்டேன்//
ஹை...//நன் அன்னைக்கு இருந்து சரியவே தூங்கமாட்டேன்//<br /><br />ஹை! என்ன மாதிரியே பயந்து நடுங்கி இருக்கீங்க?! :-)SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-64964578367476886342009-08-16T20:21:39.806+05:302009-08-16T20:21:39.806+05:30எனக்கு இதுபோல அமுக்கான் அனுபவம் எல்லாம் இல்லை ஆனா...எனக்கு இதுபோல அமுக்கான் அனுபவம் எல்லாம் இல்லை ஆனால் பள்ளியில் படிக்கும் பொது லிவுக்கு பாட்டி விட்டுக்கு போவோம் ..<br />தினமும் காலை கண்முழிச்தும் என் அக்கா நைட்டெல்லாம் ஏதோ பேய் என்ன அமுக்குசுனு சொல்லுவாங்க...நன் அன்னைக்கு இருந்து சரியவே தூங்கமாட்டேன்...<br />எப்படா விட்டுக்கு போவோம்னு இருக்கும்....சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-57261606689372644752009-08-16T09:18:50.512+05:302009-08-16T09:18:50.512+05:30எனக்கும் வந்திச்சி
இப்பல்லாம் வாறதில்லை ...எனக்கும் வந்திச்சி<br /><br />இப்பல்லாம் வாறதில்லை ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-62934823757837099162009-08-16T00:18:45.661+05:302009-08-16T00:18:45.661+05:30நம்பித்தான் ஆக வேண்டும். காரணம் அது ஜின் வர்க்கத்த...நம்பித்தான் ஆக வேண்டும். காரணம் அது ஜின் வர்க்கத்தின் செயலாகக் கூட இருக்கலாம்.SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-9646685901135242802009-08-15T23:41:32.327+05:302009-08-15T23:41:32.327+05:30இதை நம்புவதா... வேண்டாமா... தெரியவில்லை.
ஆனால் இத...இதை நம்புவதா... வேண்டாமா... தெரியவில்லை.<br /><br />ஆனால் இதைப் போன்று அடிக்கடி தனக்கு நடப்பதாக<br />பல ஆண்டுகளுக்கு முன்பே எனது உறவினர் ஒருவர்<br />கூறியுள்ளார்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-79667762039301740292009-08-15T23:40:38.777+05:302009-08-15T23:40:38.777+05:30கட்டை குட்டை சிறுவனாக நானா? ரொம்ப வேடிக்கையாக எழுத...கட்டை குட்டை சிறுவனாக நானா? ரொம்ப வேடிக்கையாக எழுதியிருக்கிறீர்!<br /><br />ஸ்டார்ஜன், பார்த்தால், இது சாதாரண விஷயம் போல் உள்ளதே?!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-20466561972205849342009-08-15T22:17:42.310+05:302009-08-15T22:17:42.310+05:30எனக்கும் அப்பப்ப இதுமாதிரி நடந்திருக்குஎனக்கும் அப்பப்ப இதுமாதிரி நடந்திருக்குStarjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-3364733924082180562009-08-15T20:57:13.914+05:302009-08-15T20:57:13.914+05:30உங்கள நீங்களே பார்த்துக்கிட்ட நிலைன்னு நினைக்கிறேன...உங்கள நீங்களே பார்த்துக்கிட்ட நிலைன்னு நினைக்கிறேன்.,<br /><br />வாழ்த்துக்கள்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-12861950278766915092009-08-15T12:12:58.632+05:302009-08-15T12:12:58.632+05:30அட, எனக்குத்தான் இப்படி என்றால், பலருக்கு ஏற்பட்டி...அட, எனக்குத்தான் இப்படி என்றால், பலருக்கு ஏற்பட்டிருக்குதே! ஜஸ்ட் ஒரு ஆறுதல்...<br /><br />ஆனால், அந்த நேரத்தில் பயமாக இருந்தாலும், நான் தைரியசாலிதாங்க!<br /><br />ஜலீலா நீங்கள் சொல்வது போல, தூங்கினாலும், தூங்காதது போன்ற சோம்பலும், சில நிமிடங்களே தூங்கினாலும், வெகு நேரம் தூங்கியது போன்ற திருப்தியும் இதனால் தான் ஏற்படுகிறது போலும்!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-40573359271641849312009-08-15T11:39:30.370+05:302009-08-15T11:39:30.370+05:30பல பேர் இப்படி சொலவதை கேட்டு இருக்கின்றேன். இப்போத...பல பேர் இப்படி சொலவதை கேட்டு இருக்கின்றேன். இப்போது தங்களிடமிருந்து. தைரியமாக இருங்கள்!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-5263884145441665012009-08-15T10:27:06.253+05:302009-08-15T10:27:06.253+05:30இதுக்கு தான் உடம்பு சொல்வதை நாம் கேட்க கூடாது நாம ...இதுக்கு தான் உடம்பு சொல்வதை நாம் கேட்க கூடாது நாம சொல்வதை தான் நம் உடம்பும், மனசும் கேட்கனும். இப்படி இருந்தால் எல்லாம் லேசாகிடும்.<br />அப்படின்னு என் கிரான்மா சொல்வார்கள்.<br /><br />எல்லாத்துக்குமே அருமருந்து 'ஆயத்துல் குர்ஸி’ தான்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-21996722445367589892009-08-15T10:23:41.461+05:302009-08-15T10:23:41.461+05:30//அடுத்து தீட்டா நிலை என்பது, இங்கு தான் தூக்கம் ஆ...//அடுத்து தீட்டா நிலை என்பது, இங்கு தான் தூக்கம் ஆரம்பம் ஆகிறது. தீட்டா நிலையில் ஒருவர் தூங்கி, அதே நிலையில் எழுந்து விட்டால், ‘வெளிக்கண்ணு தான் முடியிருந்தது, ஆனால், உள்கண் மூடவில்லை’ என்பார்கள். தூக்கத்தை உணர்ந்திருந்தாலும், அதனால், தூங்கியது போன்ற திருப்தி கிடைக்காது//<br /><br />சுஹைனா எனக்கும் நீங்கள் சொல்வது போ அடிக்கடி ஆவதுண்டு.<br /><br />யாரோ எழுந்திரிக்க விடாமல் அழுத்துவது போல் இருக்கும் , உஷாராக இருப்போம் ஆனால் எழுந்திருக்க முடியாது,.<br /><br />ரொம்ப நேரம் போராட்டத்துக்கு பிறகு நாமே சுதாரித்து கொன்டு எழுந்திருப்பது போல் இருக்கும்.<br /><br />நான் எனக்கு மட்டும் தான் இப்படி என்று நினைத்து கொள்வது.<br /><br />முன்பு அதேயே நினைத்து தூக்கமே இல்லையே என்று இருக்கும். ஆனால் காலை எழுந்ததும் வேலையெல்லாம் சுறு சுறுப்பாக நடக்கும், ஆனால் மனம் சோம்பலாகவே இருக்கும்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-48331405956362251782009-08-15T07:06:35.241+05:302009-08-15T07:06:35.241+05:30தூக்கத்தைத் தருகிற மாத்திரைகள் சில நேரம் steroid க...தூக்கத்தைத் தருகிற மாத்திரைகள் சில நேரம் steroid கலந்தவையாக இருக்கலாம்..அப்படிப்பட்ட மாத்திரைகள் REM தூக்கத்தில் hallucination களைத் தருவதற்கு வாய்ப்புண்டு.<br /><br />Dr ப்ருனோ இதைப்படிக்க நேர்ந்தால் சரியாகச் சொல்வார்.<br /><br />http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-79421390463317798282009-08-15T04:54:10.029+05:302009-08-15T04:54:10.029+05:30நானும் இதுபோல் கனவுகளில் சிக்கியதுண்டு. மாடு துரத்...நானும் இதுபோல் கனவுகளில் சிக்கியதுண்டு. மாடு துரத்துவது போல இருக்கும் ஆனால் ஓடமுடியாது. அருகில் வரும்போது வேகமாக முயற்சிப்பது போல தோன்றி,தூக்கத்திலிருந்து எழுவேன். கனவைப் பற்றி பல ஆராய்ச்சி நடைபெறுகிறது.லேனா தமிழ்வாணன் இது பற்றியும் அதன் பலன் குறித்தும் ஒரு நூல் எழுதியுள்ளார்.<br /><br />"நாம் அவருக்கு கனவுகளுக்கு பலன் கூறுவதையும் கற்றுக்கொடுத்தோம்;அல்லாஹ் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான் - ஆனால் மக்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள்(12:21)"அரங்கப்பெருமாள்https://www.blogger.com/profile/17148562878054259499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-35868952620385989572009-08-15T04:24:05.635+05:302009-08-15T04:24:05.635+05:30எனக்கு என் கல்லூரி நாட்களில் (U.G.) அடிக்கடி இதுபோ...எனக்கு என் கல்லூரி நாட்களில் (U.G.) அடிக்கடி இதுபோல் ஏற்படும். சில நேரங்களில் பெரிதாக கத்தி இருக்கிறேன். இது மூச்சு சரி வர விட முடியாததால் ஏற்படும் ஒரு வகை உணர்வு. உள்ளுணர்வு அதை நம் எண்ணத்திற்கேற்ற ஆளாக வடிவமைத்துக் கொள்ளும். <br />எனக்கு, குண்டான, பலம் பொருந்திய ஆள் நெஞ்சில் உட்கார்ந்திருப்பது போல அல்லது ஏறி மிதிப்பது போல தோன்றும்.<br />நல்ல காற்றோட்டமான இடத்திற்கு படுக்கையை மாற்றுங்கள். உங்கள் தொழுகை மற்ற காரியங்களை முழுமை படுத்துங்கள். படுப்பதற்கு முன் ஆயத்துல் குர்ஸீ ஓதிப் படுங்கள். அதன் பின் நிம்மதியான உறக்கம் வரும்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.com