tag:blogger.com,1999:blog-7628878474800406129.post8295303284466271503..comments2023-11-05T15:57:58.079+05:30Comments on ‘என்’ எழுத்து இகழேல்: நியூ யார்க்கு! நீ யாருக்கு?!SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-31386858366270062822009-08-13T11:16:54.102+05:302009-08-13T11:16:54.102+05:30நன்றி, சான் ப்ரான்ஸிஸ்கோ பற்றி எனக்கு ஒன்றும் தெரி...நன்றி, சான் ப்ரான்ஸிஸ்கோ பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதே,...SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-43799160693635697702009-08-13T10:32:18.249+05:302009-08-13T10:32:18.249+05:30நியூ யார்க்கை பார்க்கும் போது,இனி உங்கள் கவிதைதான...நியூ யார்க்கை பார்க்கும் போது,இனி உங்கள் கவிதைதான் ஞாபகம் வரும்,அப்படியே உலகின் நம்பர் ஒன் அழகு நகரம் சான் பிரான்சிஸ்கோவைப் பற்றியும் சில வரிகள் கவியலாமே!இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-65907666862753936172009-06-05T19:18:23.389+05:302009-06-05T19:18:23.389+05:30நியூ யார்க்கே!
நீ யாருக்கே! என்ற
தலைப்புக்காக எழ...நியூ யார்க்கே!<br /><br />நீ யாருக்கே! என்ற<br /><br />தலைப்புக்காக எழுதினேன்!!<br /><br />வருத்தம் வேண்டாம்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-37651724515381346962009-06-05T14:37:08.902+05:302009-06-05T14:37:08.902+05:30அட, நான் நியூயார்க்கெல்லாம் போனதில்லீங்க!
போட்டோ ...அட, நான் நியூயார்க்கெல்லாம் போனதில்லீங்க! <br />போட்டோ அழகத்தாங்க தூக்கத்த விட்டுட்டு, ரசிச்சேன்!<br />இது தப்பாங்க?!<br /><br />உலகமயமாக்கல் பரவலாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது,அந்நிய செலாவணி நாட்டுக்கு அவசியமாக இருக்கும் போது, இப்படி கூட ஒரு சிந்தனையா?<br /><br />( வருத்தம் வேண்டாம். மனதில் தோன்றியதை எழுதினேன்)..SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-7588284198450256802009-06-05T14:31:45.367+05:302009-06-05T14:31:45.367+05:30தலையாணி சுகம்விட்டு தவிப்போடு உனைக்காண
ஓடோடி வந்தே...தலையாணி சுகம்விட்டு தவிப்போடு உனைக்காண<br />ஓடோடி வந்தேன், சொல்! நீ யாருக்கே?<br /><br />இந்தியனே!!<br />நியூயார்க்கை அமெரிக்கனுக்கு விடு!<br />நியூடெல்லிதான் நம்ம ஊரு!!<br />இந்தியனாய் இரு!!<br />( வருத்தம் வேண்டாம். மனதில் தோன்றியதை எழுதினேன்)..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-66122785676112052322009-06-05T13:26:52.432+05:302009-06-05T13:26:52.432+05:30//ஒளிப்புள்ளி ஆங்காங்கே வெச்சிட்டு போனவர் யார்?
நெ...//ஒளிப்புள்ளி ஆங்காங்கே வெச்சிட்டு போனவர் யார்?<br />நெளிக்கோலம் நான் போட நெடுநேரம் ஆகாது!<br /><br />துளித்துளியாய் ஒளியெல்லாம் ஒன்றாக பார்சல் கட்டி<br />அளிப்பாயா, தமிழ்தேச மின்வெட்டுத் தொல்லைக்கு?<br /><br />கட்டான கட்டிடங்கள் செட்டான பூமியிது<br />விட்டாலும் விலகாத வியன்கவிதை மாடமிது!<br /><br />கிட்டாது எழிலான இப்படங்கள் எப்போதும், - யாரும்<br />சுட்டாலும் சாகாது இக்கவிதை எந்நாளும்!!//<br /> <br />மிக ரசித்த வரிகள். அருமை :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-10219899956039943322009-06-04T10:07:42.977+05:302009-06-04T10:07:42.977+05:30பூவின் தேனை உண்ணும்வண்டு மதிமயங்கி போவது போல்
அழகா...பூவின் தேனை உண்ணும்வண்டு மதிமயங்கி போவது போல்<br />அழகான வரிகள்கவிக்கிழவன்https://www.blogger.com/profile/03172342932170735126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7628878474800406129.post-56548778061209771522009-06-04T10:04:51.495+05:302009-06-04T10:04:51.495+05:30எந்த போட்டோவிலயும்
சிக்க முடியாத
விசாலமான
அழகு ...எந்த போட்டோவிலயும் <br />சிக்க முடியாத <br />விசாலமான <br />அழகு <br />உங்கள் கவிதை...மயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.com