tag:blogger.com,1999:blog-76288784748004061292024-02-19T08:50:13.728+05:30‘என்’ எழுத்து இகழேல்SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comBlogger285125tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-40158487439583835382014-09-26T01:05:00.003+05:302014-09-26T01:10:00.497+05:30நீங்க இன்னும் நல்லா வருவீங்க....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h3 class="post-title entry-title" itemprop="name" style="background-color: #fff9ee; color: #222222; font-family: Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; font-size: 24px; font-weight: normal; margin: 0.75em 0px 0px; position: relative;">
"நீங்க உங்க வியாபாரத்துக்கு லோன் கூட அப்ளை பண்ணலாமே"</h3>
<div class="post-header" style="background-color: #fff9ee; color: #222222; font-family: Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; font-size: 13px; line-height: 1.6; margin: 0px 0px 1.5em;">
<div class="post-header-line-1">
</div>
</div>
<div class="post-body entry-content" id="post-body-3588294622872528718" itemprop="description articleBody" style="background-color: #fff9ee; color: #222222; font-family: Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; font-size: 15px; line-height: 1.4; position: relative; width: 570px;">
"நீங்க உங்க வியாபாரத்துக்கு லோன் கூட அப்ளை பண்ணலாமே"<br />
<br />
"இல்லை சார், நாங்க முஸ்லிம்ஸ். நாங்க வட்டி கட்ட கூடிய லோன் வாங்க மாட்டோம். நிறைய வங்கிகள் எனக்கு போன் செய்து லோன் வேண்டுமான்னு நச்சரிக்கிறாங்க. நாங்க தான் வேண்டாம்னுட்டோம்"<br />
<br />
"வட்டி வாங்க தான் கூடாது கொடுக்கவும் கூடாதா?"<br />
<br />
"சார்... நாங்க வட்டி வாங்கவும் கூடாது கொடுக்கவும் கூடாது, வட்டிக்கு கணக்கெழுதவும் கூடாது"<br />
<br />
இந்த உடையாடல் நடந்தது ஈரோடு ஹெல்த் இன்ஸ்பெக்டருடன். எங்க தாஜ் மஹால் மசாலா இஞ்சி பூண்டு சுத்தமான, சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறது என்ற தரச்சான்றன FSSAI முத்திரை பெறுவதற்காக ஹெல்த் டிபார்ட்மெண்ட்டுக்கு போயிருந்தேன்.<br />
<a href="https://www.blogger.com/null" name="more"></a>15 நாட்கள் கழித்து அவர் கேட்டபடி எல்லா டாகுமெண்ட்டும் தயார் செய்து கொடுத்த போது, காசு எதுவும் கொடுக்கணுமா என்றேன். அவர் உடனே மறுத்து,<br />
<br />
"என்னம்மா நீங்க வட்டி ஆகாதுன்னு லோன் கூட வாங்க மாட்டேங்கிறீங்க, உங்க கிட்ட போய் காசு வாங்குவமா?" என்று கேட்டார். எனக்கு ஆச்சரியம் ஞாபகம் வெச்சு இதை சொல்கிறாரே என்று. பாருங்க, நான் எதார்த்தமாக அவரிடம் சொன்ன ஒரு விஷயம் அவருக்கு எவ்வளவு பிடித்து விட்டதென்று...!<br />
<br />
நேரில் எங்க ஃபேக்டரிக்கு விசிட் செய்தார். எல்லாமே அவருக்கு ரொம்ப திருப்தி. அப்ளிகேஷனில் என் குவாலிஃபிகேஷன் எழுதி தர வேண்டும். அதை பார்த்துவிட்டு, "இவ்வளவு படிச்சிருக்கீங்களே, டெட் எக்ஸாம் எழுதலாமே?" என்றார்.<br />
<br />
நான் சொன்னேன், "சார் நான் இவ்ளோ படிச்சும் எம்ப்ளாய்மெண்ட் ஆஃபீஸ்ல கூட பதியலை சார். நாம இன்னொருத்தர்கிட்ட வேலை பார்ப்பதை விட நாம நாலு பேருக்கு வேலை கொடுக்கணும் என்றே நான் ஆசைப்பட்டேன் சார்"<br />
<br />
என் பதில் அவருக்கு ரொம்ப பிடித்து விட்டது. அதே போல வேலை செய்யும் பெண்கள் தலைக்கு ஹிஜாப் போட்டு மறைத்திருப்பது, கையுறை அணிந்து வேலை செய்வது, தூசி உள்ளே வராத அளவுக்கு பாதுகாப்பு நடவடிக்கை, R.O. தண்ணீர் உபயோகிப்பது எல்லாமே அவர் திருப்தியாக உணர்ந்ததால், அப்ளிகேஷனை ஓக்கே செய்து கையெழுத்து வாங்கி சென்றுவிட்டார்.<br />
<br />
போகும் போது நீங்க இன்னும் நல்லா வருவீங்க என்று வாழ்த்தியதோடு, உங்க FSSAI சர்டிஃபிகேட் வரும் முன்னாலேயே உங்க எண்ணை ஆன்லைனில் பார்த்து உங்களுக்கு ஃபோன் மூலம் தெரிவிக்கிறேன் என்று சொல்லி சென்றார்.<br />
<br />
இன்ஷா அல்லாஹ் இன்னும் ஒரு வாரத்தில் FSSAI நம்பர் வந்துவிடும். இது போல ஒரு கிலோ, அரை கிலோ என பெரிய பேக்கிங்கில் இஞ்சி பூண்டு பேஸ்ட் அரசாங்க சுகாதார சான்றிதழுடன் தமிழகத்தில் தயாரிக்கும் முதல் கம்பெனி என்ற பெருமை நமக்கே.<br />
<br />
எல்லா புகழும் இறைவனுக்கே!!!<br />
<br />
எம் தயாரிப்பு பற்றி அறிந்து கொள்ள, பார்க்க & லைக் செய்க:<br />
<span style="font-size: medium;"><a href="https://facebook.com/tajmahalmasala" style="color: #888888; text-decoration: none;">http://facebook.com/tajmahalmasala</a> </span><br />
<span style="font-size: medium;"><br /></span>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihWkbxddIzJKja7lx4TkZTx8fvIgOuFlWHYbgpCcKpRyECv9Gw2m9a-uGfEt6AvqOO2I8hoshmJ6W9RJKP-EKW11PO_DPHw8KEv7BnY-VUljWfdXvblQK7cuwCLeVz3tNfMw110SpAY2k/s1600/tajmahal.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihWkbxddIzJKja7lx4TkZTx8fvIgOuFlWHYbgpCcKpRyECv9Gw2m9a-uGfEt6AvqOO2I8hoshmJ6W9RJKP-EKW11PO_DPHw8KEv7BnY-VUljWfdXvblQK7cuwCLeVz3tNfMw110SpAY2k/s1600/tajmahal.jpg" height="209" width="320" /></a></div>
<span style="font-size: medium;"><br /></span></div>
<div class="post-body entry-content" id="post-body-3588294622872528718" itemprop="description articleBody" style="background-color: #fff9ee; color: #222222; font-family: Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; font-size: 15px; line-height: 1.4; position: relative; width: 570px;">
<span style="font-size: medium;"><br /></span></div>
<div class="post-body entry-content" id="post-body-3588294622872528718" itemprop="description articleBody" style="background-color: #fff9ee; color: #222222; font-family: Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; position: relative; width: 570px;">
<span style="font-size: medium;"><span style="line-height: 25.200000762939453px;">டீலர், சப்டீலர் விபரங்களுக்கு: 9488560231 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.</span></span></div>
</div>
<div class="blogger-post-footer">ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி!</div>SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/01834392206468339932noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-38721983579014511132013-09-04T20:25:00.001+05:302013-09-04T20:40:18.747+05:30மூளைச்சாவில் இருந்து ஒருவர் மீள முடியுமா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;">நான் போன மாதம் என் வேலை விஷயமாக ஒருவரை சந்தித்தேன். அவர் ஒரு ஹிந்து. நன்கு படித்து ஈரோட்டில் சொந்தமாக ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியும் ஒரு ஸ்கூலும் நடத்தி வருபவர். என் கணவரின் உடல்நிலை பற்றியும், மூளையில் ஹெமரேஜ் ஆனது பற்றியும் வலது கை இயக்கம் சரியாக மருந்தே இல்லை என்றும் சொன்னேன். அதற்கு அவர் சொன்ன விஷயங்கள் அப்படியே அவரின் மொழியில் தருகிறேன்:</span><br />
<br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;" />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;">”உங்க பெற்றோர் வீடு இருப்பதாக சொல்லும் கந்தசாமி வீதியில் குடியிருக்கும் முஹமதலியை உங்களுக்கு தெரியுமா?”</span><br />
<br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;" />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;">“தெரியும் ஆனால் அவ்வளவாக பழக்கம் இல்லை”</span><br />
<br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;" />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;">“மேடம்... அவருடைய பேரன் 3 வயது குழந்தை. பிறந்ததில் இருந்து ஹார்ட்டில் சின்னதாக ஒரு பிரச்சினை இருந்து வந்தது. அவர்கள் குடும்பம் இருப்பது சவூதியில். அவர்கள் அக்குழந்தையை அழைத்துக் கொண்டு ஹஜ்ஜுக்கும் சென்று வந்தனர். அக்குழந்தை கிராஅத் ஓதும் அழகைக் கண்டு சவூதிகளே வியந்து பாராட்டி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அந்த குழந்தை இந்தியாவில் இருந்த போது திடீரென்று சுயநினைவை இழந்து விட்டது. அக்குழந்தையை ஒரு ஹாஸ்பிடலில் சேர்த்து சிகிச்சை அளித்தார்கள். </span><br />
<a name='more'></a><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;" />
<br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;" />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;">என்ன செய்தும் குழந்தைக்கு சுயநினைவு மட்டும் வரவே இல்லை. இதற்கும் மேல் இதற்கு ட்ரீட்மெண்ட் இல்லை என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள். சுமார் 2 மாதங்கள் அக்குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் செயற்கை சுவாசத்தில் இருந்தது. ஒரு நாள் டாக்டர்கள் “இந்த குழந்தைக்கு மூளைச்சாவு ஏற்பட்டு விட்டது. உயிர்காக்கும் கருவிகளையும் செயற்கை சுவாசத்தையும் அகற்றி விட்டால் அக்குழந்தை இறந்து போகும். இதே நிலையில் இனி வைத்திருக்க முடியாது. உடலைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டார்கள். </span><br />
<br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;" />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;">மனதை ஒருவாறு தேத்திக் கொண்ட பெற்றோர் உடலை பெற்றுக் கொண்டு அவர்கள் சொந்த ஊரான மேட்டுப்பாளையம் செல்ல முடிவு செய்தார்கள். மேட்டுப்பாளையத்தில் குழந்தையின் உடலை அடக்கம் செய்ய குழியும் தோண்டி விட்டார்கள். எந்த அசைவும் இல்லாத அக்குழந்தையை கனத்த இதயத்துடன் பெற்றுக் கொண்டு வேனில் மேட்டுப்பாளையம் செல்ல, அசைவில்லாத அந்த குழந்தை திடீரென்று சுவாசிக்க தொடங்கியது. அது அவர்களுக்கு மிகவும் ஆச்சரியத்தைத் தர, அக்குழந்தையை கோயம்புத்தூர் கொண்டு சென்று இன்னொரு பிரபல ஹாஸ்பிடலில் அட்மிட் செய்திருக்கிறார்கள். </span><br />
<br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;" />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;">இப்போது மூச்சு மட்டுமே வந்து கொண்டிருக்கிறது மற்றபடி வேறு எந்த அசைவும் இல்லை. உணவுகள் எல்லாம் ட்யூப் வழியாக. இப்படி ஒரு சில மாதங்கள் அவதியுற்ற பின்னால், டாக்டர்கள் குழந்தை பிழைக்க வாய்ப்பே இல்லை என்று முடிவு செய்தார்கள். இப்போது இக்குழந்தைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். உணவு செலுத்துவதையும் உயிர்காக்கும் கருவிகளையும் நிறுத்தினால் உயிர் தானாக பிரிந்து விடும். இதற்கு இருதரப்பு பெற்றோரிகளிடமும் பேசி சம்மதம் வாங்கித் தரவேண்டும் என்று இரு குடும்பத்துக்கும் நன்கு பழக்கமான என்னை (சபாநாயகம் என்ற அந்த ஹிந்துவை) அழைத்தார்கள்.</span><br />
<br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;" />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;">நானும் கோவை சென்று நிலைமைகளை பார்த்தேன். இக்குழந்தை பலரின் பாராட்டை பெற்ற குழந்தை. உயிரை வாங்கும் உரிமை நமக்கு இல்லை. படைத்தவன் ஒருவன் தான்... அது ஹிந்துவாக இருந்தாலும் சரி... முஸ்லிமாக இருந்தாலும் சரி... பரம்பொருள் ஒன்று தான்... உயிரை எடுப்பது பற்றி அந்த கடவுள் தான் முடிவு எடுக்க வேண்டும்... நாம் முடிவு எடுக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை. அதனால், நான் அது குறித்து பெற்றோரிடம் சமரசம் பேச மாட்டேன் என்று சொல்லி விட்டேன். </span><br />
<br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;" />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;">சரி இப்போது என்ன செய்வது என்று யாருக்குமே புரியவில்லை. மாற்று மருத்துவத்தில் முயன்றால் என்ன? ஒரு இரண்டு மாதங்கள் பார்ப்போம்... முடியாவிட்டால் யோசிப்போம் என்று அக்குழந்தையை அழைத்துக் கொண்டு திருச்சூர் மாவட்டத்தில் இருக்கும் வைத்தியரிடம் சென்றோம். மிகவும் குறைந்த கட்டண சிகிச்சை தான். </span><br />
<br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;" />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;">ஒரு மாதகால சிகிச்சைக்கு பின்னால், அக்குழந்தை கண்விழித்து பார்த்தது... தொடர் சிகிச்சையில் மேலும் இரண்டு மாதம் கழிந்த பின்னால், இப்போது தான் கைகால்களை அசைக்கிறது. இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை. சிகிச்சை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ”</span><br />
<br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;" />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;">இவ்வாறு சொன்ன அவர், ஏன் நீங்களும் உங்கள் கணவரை அங்கு அழைத்துச் செல்லக் கூடாது என்று சொல்லி அந்த வைத்தியரின் அட்ரெஸ்ஸை எனக்கு மெசேஜ் செய்தார். அந்த முகவரி:</span><br />
<br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;" />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;">ATHREYAM AYURVEDIC HOSPITAL AND RESEARCH CENTER</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;">SREE SANKARA TAPOVANAM</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;">359/A PAMPADY WEST,</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;">THIRUVILWAMALA, </span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;">THRISSUR DISTRICT - 680597</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;">PH: 04884281166</span><br />
<br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;" />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;">CONTACT: DR. SREEJITH - 954222267</span><br />
<br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;" />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;">இதைக் கேட்டதும் நான் அப்படியே சிலை போல அமர்ந்து விட்டேன். இறைவன் கொடுக்க நாடினால் தடுக்க யாருமில்லை. தடுக்க நாடினால் கொடுக்கவும் யாருமில்லை. என்னிறைவா...! இந்த பிஞ்சுப்பாலகன் முழு குணம் அடைய கிருபை செய்வாயாக! </span><br />
<br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;" />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;">இப்போ சொல்லுங்கள் மூளைச்சாவு அடைந்தால் மீள முடியுமா முடியாதா??? மூளைச்சாவு என்று மருத்துவர்கள் சொல்லி ஆயுளை முடிப்பது எல்லா நேரங்களிலும் உண்மையா?</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;">இதை எழுத இன்ஸ்பிரேஷனாக இருந்தது முஹமது ஆஷிக் அவர்களி</span><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;">ன் இந்த போஸ்ட்: </span><span style="background-color: white;"><span style="color: #3b5998; font-family: lucida grande, tahoma, verdana, arial, sans-serif; font-size: x-small;"><span style="line-height: 17px;"><a href="http://pinnoottavaathi.blogspot.com/2013/09/blog-post.html">http://pinnoottavaathi.blogspot.com/2013/09/blog-post.html</a></span></span><span style="color: #333333; font-family: lucida grande, tahoma, verdana, arial, sans-serif; font-size: x-small;"><span style="line-height: 17px;"> நன்றி ஆஷிக் சகோ.</span></span></span></div>
<div class="blogger-post-footer">ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி!</div>SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/01834392206468339932noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-23803083956983317482013-02-03T00:28:00.002+05:302013-07-14T21:08:32.505+05:30படிக்காமலே மதிப்பெண் பெற உதவும் கல்விமுறை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">மகன் லாமின் முன்பு மெட்ரிக் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, பக்கம் பக்கமாக fair noteல் எழுத வேண்டும். பொதுவாகவே எழுதுவதென்றால் அவனுக்கு அவ்வளவு கஷ்டம். எழுதி முடிக்கவில்லை என்ற காரணத்துக்காக பள்ளி நேரம் முடிந்த பிறகும் பள்ளியில் இருத்</span><span class="text_exposed_show" style="background-color: white; color: #333333; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">திக் கொள்வார்கள். பல நேரங்களில் பசியோடு வாடிப் போய் கிடக்கும் பிள்ளையை நாங்கள் 7 மணிக்கு போய் அழைத்து வருவோம். அவனுடைய ஃபேர் நோட்டில் நானும் சில நேரம் எழுதிக் கொடுத்திருக்கிறேன். மார்க்கும் சுமாராகத் தான் வாங்குவான். முடிவில் இது ஒத்துவராது என்று வேறு பள்ளிக்கு மாற்றி விட்டோம்.<br /><br />இப்போது படிக்கும் பள்ளியில் சிபிஎஸ்இ சிலபஸ் ஃபாலோ பண்ணுகிறார்கள். இந்த சிலபஸ் கஷ்டம், புரிந்து படித்தால் தான் முடியும் என்று எல்லாரும் பயமுறுத்தினார்கள். இருந்தாலும் பார்க்கலாமே என்று கட்டணத்தையும் பொருட்படுத்தாமல் சேர்த்தோம்.<br /><br />இப்போது லாமின் 4த் படிக்கிறான். வகுப்பில் முதல் இரண்டு இடத்துக்குள் வருகிறான். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரு நாளும் அவன் வீட்டில் படிப்பதே இல்லை, நானும் படி என்று சொல்வதில்லை. வீட்டுக்கு வந்ததும் சிறிது நேரம் டி.வி. பார்த்துவிட்டு ஹிந்தி டியூசனுக்கு போய் விடுவான். வந்ததும் கொஞ்சம் நேரம் ஹோம் வொர்க் செய்வான். அவ்வளவு தான். பரிட்சை அப்போ கூட படிக்க மாட்டான்.<br /><br />ஹோம் வொர்க் எல்லாம் அறிவுக்கு வேலை தருவதாக இருக்கும். அதாவது ஒர்க் ஷீட் தான். பதிலை அவர்களாகத் தான் தேடி பாடத்தில் இருந்து கண்டுபிடிக்க வேண்டும். Rote memorization எல்லாம் கிடையாது. பல நேரங்களில் அவன் நெட்டில் தேடி கண்டுபிடித்துக் கொள்வான். சில நேரங்களில் மட்டும் நான் உதவி செய்வேன். விடையை எப்போதும் சொல்லித் தர மாட்டேன். ஆனால், எப்படி கண்டுபிடிப்பது என்று சில நேரம் க்ளூ மட்டும் கொடுத்து அவனையே கண்டுபிடிக்க வைப்பேன். நான் படித்த பி.எட் இதற்காகவாவது உதவுகிறது.<br /><br />இப்போது மதிப்பெண் லட்டு மாதிரி வாங்குகிறான். கணக்கில், சயின்ஸில், கம்ப்யூட்டர் சயின்ஸில் மற்றும் சோஷியலில் எப்போதும் வகுப்பில் முதல் தான். பெரும்பாலும் செண்டம் வாங்கி விடுகிறான். ஆனால், தமிழும் ஆங்கிலமும் மட்டும் கொஞ்சம் உதைக்கும். ஸ்பெல்லிங் தகராறினால் மதிப்பெண் குறைந்து விடுகிறது. ஆனாலும், நான் அதையும் படி படி என்று சொல்வதில்லை, மாறாக தமிழ் நியூஸ் ஆன்லைனில் வாசிக்க சொல்வேன், ஆங்கில நியூஸ் பேப்பர் ஸ்டூடண்ட் எடிஷன் ஸ்கூலில் தினமும் கொடுக்கிறார்கள், அதை வாசிக்கச் சொல்வேன். ஒரு நல்ல கல்வி LSRW Skills வளர்ப்பதாக இருக்க வேண்டும். அதாவது, listening, speaking, reading and writing. நான் பெரும்பாலும் என் பிள்ளைகளிடம் ஆங்கிலத்திலேயே பேசுவதால் (அவர்கள் பழக வேண்டும் என்று) அவர்களுடைய ஸ்போக்கன் இங்கிலீஷ் மற்ற வகுப்பு தோழர்களுடையதை விட மேலாகவே இருக்கிறது.<br /><br />வீட்டில் படிக்காமலே எப்படி மார்க் வாங்குகிறான் என்பது தான் எனக்கு ஆச்சரியம். டீச்சரிடம் ’வீட்டில் இவன் படிப்பதே இல்லை, எப்படி மார்க் வாங்குகிறான், வகுப்பில் மற்ற அனைவரும் சராசரியா?’ என்று கேட்டேன். இக்கேள்வி அவரை கோபப்படுத்தி இருக்க வேண்டும். அவர் என்னிடம் கேட்கிறார், ‘எதற்கு வீட்டில் படிக்க வேண்டும்? ஹோம் வொர்க் மட்டும் செய்தால் போதும், அதான் இங்கேயே எல்லாம் புரியவைத்து விடுகிறோமே என்று’. எனக்கு ஆச்சரியம் ஒரு புறம். இத்தகைய எஜுகேஷன் சிஸ்டம் என் மகனுக்கு வாய்த்திருக்கிறதே என்ற சந்தோஷம் ஒரு புறம். அவன் ஒரு போதும் மனப்பாடம் செய்வதில்லை, புரிந்து படிக்கிறான் என்று புரிந்தது.<br /><br />மேலும் அவன் ஆசிரியை சொன்னது என்னவென்றால், ‘உங்கள் பிள்ளைக்கு கணக்கு மிக நன்றாக வருகிறது, நேரடியான கணக்கை எல்லாரும் போட்டுவிடுவார்கள், ஆனால் சுற்றி வளைத்துக் கேட்டால், இவன் ஒருவன் மட்டும் தான் வகுப்பில் போடுகிறான். நிறைய puzzlesம் மேல் வகுப்பு கணக்குகளையும் நெட்டில் இருந்து டவுன்லோடு செய்து கொடுங்கள்... மிகவும் திறமையாக வருவான்’ என்றார். கணக்கென்றால் நான் காததூரம் ஓடுவேன், நான் எங்கே இந்த ஆராய்ச்சியெல்லாம் செய்யப் போகிறேன் என்று விட்டுவிட்டேன். +2 படிக்கும் மகள் சில நேரம் அவள் பாடத்தில் வரும் கணக்குகளை அவனுக்கு சொல்லிக் கொடுப்பாள், அதையும் கூட புரிந்து கொள்கிறான்.<br /><br />நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், ஒரு பிள்ளை படிப்பதற்கும் படிக்காததற்கும், Education System ல் இருக்கும் குறைபாடும் ஒரு காரணம். பிள்ளைகளின் திறமைகளை சரியாக எடை போடத் தெரிந்த ஆசிரியர்கள் வாய்த்தால் எல்லாப் பிள்ளைகளும் அறிவாளிகளே! </span></div>
<div class="blogger-post-footer">ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி!</div>SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/01834392206468339932noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-19000642662949407802013-01-31T15:51:00.002+05:302013-07-14T21:09:48.281+05:30நான் ஒரு முஸ்லிம் ஆனால் விஸ்வரூபத்தை எதிர்க்கவில்லை ஏன்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="color: #333333; font-family: lucida grande, tahoma, verdana, arial, sans-serif; font-size: x-small;"><span style="line-height: 18px;">உண்மை என்ன, உரைப்பது என்ன, நம் தன்மை என்ன, தனித்துவம் என்ன...</span></span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">(என் பேஸ்புக்கில் இருந்து...) விஸ்வரூபம் பற்றி இது வரை நான் இங்கே வாய் திறக்கவில்லை, காரணம் என் பேஸ்புக் பக்கத்துக்கு மதச்சாயம் பூசுவதை நான் எப்போதுமே விரும்புவதில்லை. இப்போது சொல்ல நினைப்பதும் நடுநிலையான கருத்து தான்.</span><br />
<br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">நான் ஒரு முஸ்லிம். அதற்காக பெருமைப்படுகிறேன். என்னுடைய இஸ்லாம் ஒரு மதமல்ல, ஒரு மார்க்கம். அதாவது எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக்கூடாது என்று எனக்குக் கற்றுத் தரும் ஒரு ஆசான். அவ்வளவு தான். அது எனக்கு அமைதியைக்</span><span class="text_exposed_show" style="background-color: white; color: #333333; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"> கற்றுத் தருகிறது. பொறுமையைக் கற்றுத் தருகிறது. அழகிய வாழ்வியலைக் கற்றுத் தருகிறது. உண்ணுவது முதல் உறங்குவது வரை, திருமணம், உறவு பேணல், கடன், பிள்ளை வளர்ப்பு என அனைத்திலும் எனக்கு அழகாக வழிகாட்டுகிறது. எனக்கு ஒரு போதும் அது தீவிரவாதத்தையும் மதவாதத்தையும் கற்றுத் தந்ததில்லை. அதனால் தான் நான் பேஸ்புக்கில் மதம் பிடித்து ஆடுவதில்லை, ஆடுபவர்களை நட்பு வட்டத்தில் அனுமதிப்பதுமில்லை. (பேஸ்புக்கில் இப்பதிவும் கமெண்ட்ஸும்: <a href="http://www.facebook.com/sumazla/posts/585331091482190" target="_blank">http://www.facebook.com/sumazla/posts/585331091482190</a>)<br /><br />உங்களுக்குப் பிடிக்காவிட்டால் படத்தைப் பார்க்காதீர்கள். புறக்கணித்துவிடுங்கள். அதைவிட்டு விட்டு எதற்காக இப்படி ஆர்ப்பாட்டம் செய்து அடுத்தவர் எதிர்பார்ப்பை எகிறச் செய்கிறீர்கள்? தண்ணீருக்குள் பந்தை வைத்து அழுத்தினால் தான் அது வேகமாக வெளியே வரும். இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்ற கருத்தை நீக்க நீங்கள் பாடுபடும் அதே நேரத்தில், இஸ்லாமியர்கள் போராட்டக்காரர்கள் என்ற சாயல் படிந்துகொண்டிருக்கிறது. என் மக்களை மதம்பிடித்த போராட்டக்காரர்களாக இந்த சமுதாயம் பார்ப்பதை சத்தியமாக நான் விரும்ப மாட்டேன்.<br /><br />பல்லாயிரம் வருடங்களாகப் போற்றிப்பாதுகாக்கப்படும் இஸ்லாத்தின் கண்ணியம் ஒரு படத்தினால் பாழ்படும் என்றால்.... எம் மீது மிகுந்த பாசம் வைத்துள்ள என் பல கோடி இந்து, கிறுத்துவ நண்பர்கள் ஒரு படத்தினால் தம் இஸ்லாமிய சகோதரர்களைத் தீவிரவாதிகளாகப் பார்க்கத் துவங்குவார்கள் என்றால்... அது முழு முட்டாள்தனம்! குறுகிய மனப்பான்மை!! உன் மார்க்கம் புனிதமான மார்க்கம் என்று நம்பினால், ஒரு சாதாரண திரைப்படம் அதை கெடுத்துவிட முடியுமா? அது என்ன அவ்வளவு சக்தி வாய்ந்ததா?<br /><br />என்னைப் பொறுத்தவரை, இந்த ஆர்ப்பாட்டங்களே போதும் விஸ்வரூபத்துக்கு விளம்பர செலவை மிச்சப்படுத்த என்பேன். அரசியல் ஆதாயத்துக்காக அதிமுக அரசு முஸ்லிம்களை பலிகடா ஆக்கிவிட்டது என்று தான் தோன்றுகிறது.<br /><br />மதவெறி கொண்டவர்கள் எல்லா மதத்திலும் உண்டு... ஆனால் அவ்வாறு வெறி கொள்ள அவர்கள் மதம் சொல்கிறதா என்றால், இல்லை என்பேன். அப்படி சொல்லும் மதம் சரியான மதமாகவும் இருக்க முடியாது. மற்றபடி இந்துக்கள் என்றென்றும் இஸ்லாமியர்களின் உற்ற தோழர்கள் தான். அவர்கள் இப்படத்தைப் பார்த்தாலும் சரி, பார்க்காவிட்டாலும் சரி, எம்மை ஒரு போதும் தவறாகவோ, தீவிரவாதிகளாகவோ பார்க்க மாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன்!</span><br />
<span class="text_exposed_show" style="background-color: white; color: #333333; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="color: #333333; font-family: lucida grande, tahoma, verdana, arial, sans-serif; font-size: x-small;"><span style="line-height: 18px;">என் கருத்துக்கள் சரி என்றால், இப்பதிவுக்கு தமிழ்மணத்தில் ஓட்டுப் போடுங்கள், முடிந்தவரை ஷேர் செய்து மதநல்லிணக்கத்தை உருவாக்குங்கள். நன்றி!</span></span><br />
<span class="text_exposed_show" style="background-color: white; color: #333333; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span class="text_exposed_show" style="background-color: white; color: #333333; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">- சுமஜ்லா</span></div>
<div class="blogger-post-footer">ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி!</div>SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/01834392206468339932noreply@blogger.com36tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-32578982873721552472012-08-15T03:41:00.000+05:302013-07-14T21:12:35.767+05:30டேப்லட் பிஸி வாங்கும் முன்பு…<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; mso-ansi-language: EN-US;">”மம்மி உங்க டேப்லட் கொடுங்க மம்மி… நான் கேம்ஸ் விளையாடணும்”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; mso-ansi-language: EN-US;">“தர மாட்டேன் போடா…”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; mso-ansi-language: EN-US;">”டாடி எனக்கொரு டேப்லட் வேணும் டாடி……. ப்ளீஸ் டாடி” <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; mso-ansi-language: EN-US;"><br /></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; mso-ansi-language: EN-US;">என் மகன் என்னுடைய டேப்லெட்டில் கொஞ்சம் நாள் விளையாடிக்
கொண்டிருந்தான். ஆனால் அதில் மெமரி போதாததால் எல்லா கேமையும் தூக்கிவிட்டேன். இன்னும்
கொஞ்சம் மெமரி கூடுதலாக இருந்திருந்தால் நல்லா இருக்குமே என்று இப்போது நினைக்கிறேன்.
என்னுடையது ஸ்மார்ட் ஃபோன் டேப்லட். வாங்கியவுடன் தான் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.
அதை இங்கே தருகிறேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; mso-ansi-language: EN-US;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXd4YKejCtSKINtMBmE1HP2UV_gm0Y1woQn9sYdpWjYPzlTu3zYFRyILSU4m9lcuw005rzrhw1Q1pGL7eXqbHGUS0x5V60qhSOMAQ7NGJyXNtokbPK-LOtTGSSC6_WOdqoVOAs8Fqg8h8/s1600/tablet.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="315" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXd4YKejCtSKINtMBmE1HP2UV_gm0Y1woQn9sYdpWjYPzlTu3zYFRyILSU4m9lcuw005rzrhw1Q1pGL7eXqbHGUS0x5V60qhSOMAQ7NGJyXNtokbPK-LOtTGSSC6_WOdqoVOAs8Fqg8h8/s400/tablet.jpg" width="400" /></a></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; mso-ansi-language: EN-US;"></span><br />
<a name='more'></a><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; mso-ansi-language: EN-US;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Latha, sans-serif; font-size: 8pt;">ஆகாஷ் டேப்லட் வருகைக்குப் பிறகு இந்தியாவில் இணைய பயன்பாடு
அதிகரிக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. இன்று ரூ.4000 முதலே டேப்லட் கிடைக்கிறது.
ஆனால் எவ்வித வசதிகள் தேவை என்று நாம் முடிவு செய்தபின் வாங்குவது நல்லது. டேப்லட்
வாங்கும் முன் எனக்குள் சில கேள்விகள் இருந்தன. அவை,</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; mso-ansi-language: EN-US;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; mso-ansi-language: EN-US;">1. டேப்லட்டில் ஃபோன் பேச முடியுமா?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; mso-ansi-language: EN-US;">2. அதில் விண்டோஸில் செய்யும் எல்லாம் செய்ய முடியுமா?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; mso-ansi-language: EN-US;">3. MS WORD டாகுமெண்ட் பயன்படுத்த முடியுமா?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; mso-ansi-language: EN-US;">4. பென் டிரைவ் உபயோகிக்க முடியுமா?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; mso-ansi-language: EN-US;">5. தேவையான அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்ய முடியுமா?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; mso-ansi-language: EN-US;">6. தமிழ் எழுத்து தெரியுமா? தமிழ் டைப் செய்ய முடியுமா?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; mso-ansi-language: EN-US;">7. ஜிடாக்கில் வாய்ஸ் கால் பேச முடியுமா? வீடியோ கால் சாத்தியமா?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; mso-ansi-language: EN-US;">8. அதில் பேட்டரி எவ்வளவு நேரம் நிற்கும்?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; mso-ansi-language: EN-US;">9. எல்லா வீடியோ ஃபார்மட்டும் தெரியுமா?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; mso-ansi-language: EN-US;">10. எக்ஸ்டர்னல் கீ போர்டு பயன்படுத்த முடியுமா?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; mso-ansi-language: EN-US;">11. டேப்லெட்டில் இருப்பதை கணினிக்கு எப்படி அனுப்புவது?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; mso-ansi-language: EN-US;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; mso-ansi-language: EN-US;">இதில் பல கேள்விகளுக்கு விடை தெரியாமலே வாங்கி விட்டேன்.
பொதுவாக டேப்லெட்டில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஃபோன் பேசும் வசதியுடன் கிடைப்பது. இன்னொன்று
ஃபோன் பேச முடியாது. சிம் கார்டு ஸ்லாட்டுடன் இருந்தால் கண்டிப்பாக போன் பேசலாம். இந்தியாவில் கிடைப்பவை அதிகமாக 7 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கும். எல்லா டேப்லெட்டும் டச் ஸ்க்ரீன்
தான். அதில் ரெசிஸ்டிவ் டச் மற்றும் கெபாசிடேடிவ் டச் என்று இரண்டு உண்டு. முதல் வகை
சிறு குச்சியால் தொட்டு பயன்படுத்த வேண்டும். இரண்டாவது சும்மா பூ மாதிரி லேசா தொட்டாலே
போதும். இது கொஞ்சம் விலை கூடுதல்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; mso-ansi-language: EN-US;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; mso-ansi-language: EN-US;">டேப்லெட் ஆண்டிராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.
இதற்கும் விண்டோஸுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. நான் விண்டோஸில் .exe ஃபைல்கள் போல
இதில் .apk ஃபைல்கள். கூகுள் ப்ளே (Google Play) தளத்தில் பல உபயோகமானவை இலவசமாகக்
கிடைக்கின்றன. விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 போல இதிலும், Android 2.2 (froyo), Android
2.3 (gingerbread), Android 3.1 (honeycomb) மற்றும் Android 4 (ice cream
sandwich) என்று பல வெர்ஷன் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் வேறுபாடு உள்ளது. பொதுவாக இந்தியாவில்
விலை மலிவாகக் கிடைப்பது 2.2 அல்லது 2.3 கொண்டிருக்கும். இவற்றில் வீடியோ கால்கள் பேச
முடியாது. ஜிடாக்கில் சாட் பண்ணலாம், பேச முடியாது. ஆனால் SKYPE ல் பேசலாம். TANGO
என்ற மென்பொருள் மூலமாக இதில் வீடியோ சாட்டிங்கும் பண்ண முடியும் தற்போது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; mso-ansi-language: EN-US;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; mso-ansi-language: EN-US;">ஃபோன் பேச முடியுமா என்றால், சிம் ஸ்லாட் உள்ளதில் பேசலாம்.
ஆனால் பலவற்றில் Loudspeaker மட்டுமே உண்டு. ஆக Bluetooth ஹெட்செட் காதில் மாட்டிக்
கொண்டால் சுலபமாக அடுத்தவருக்குக் கேட்காதபடி பேசலாம். ஆனால் அதற்கு நம் டேப்லெட்டில்
Bluetooth வசதி வேண்டும். அல்லது ஒயருடன் கூடிய ஹெட்ஃபோன் மைக் வேண்டும். விலை மலிவு
டேப்லட்டில் பொதுவாக புளூடூத் வசதி இருக்காது.</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsxVzFqc3OGYmZAD3bYxlSouCXwNV8re1LDlqMnyWOx3nH8wfNNohkQzut8aPi_9_kAihs1f61aASLKhPyQgCKQyi2pgNa62BBfBerjPS3WuII_eeQdzIDzFFpVuv50F6JPjSyqTQxfOQ/s1600/external+keyboard.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsxVzFqc3OGYmZAD3bYxlSouCXwNV8re1LDlqMnyWOx3nH8wfNNohkQzut8aPi_9_kAihs1f61aASLKhPyQgCKQyi2pgNa62BBfBerjPS3WuII_eeQdzIDzFFpVuv50F6JPjSyqTQxfOQ/s400/external+keyboard.jpg" width="400" /></a></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Latha, sans-serif; font-size: 8pt;">டேப்லெட்டுக்கென்று மினி கீபோர்டு விற்பனையாகின்றன. அதை
USB போர்ட் மூலம் உபயோகப்படுத்தலாம். ஆனால் எல்லா டேப்லெட்டிலும் USB வசதி இருக்காது.
USB Host Mode Enable செய்திருந்தால் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும். அதாவது உங்கள்
டேப்லெட்டில் இருந்து கணினியின் USB க்கு கனெக்ட் செய்யலாம். அதன் மூலம் இதன் தகவல்களை
கணினிக்கும், அதிலிருந்து இதற்கும் அனுப்பலாம். அதற்கு mini USB போர்ட் மட்டும் டேப்லெட்டில்
இருக்கும். இதைக் கொண்டு பென் டிரைவோ அல்லது வேறு USB பொருள்களோ உபயோகிக்க முடியாது.
சாதாரணமாக ரெசிஸ்டிவ் டச் உள்ளவற்றிற்கே எக்ஸ்டெர்னல் கீபோர்டு பயன்படுத்துவார்கள்.
ஆக விலை மலிவான டேப்லெட்டில் தான் USB வசதி பொதுவாக தரப்பட்டிருக்கிறது.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; mso-ansi-language: EN-US;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; mso-ansi-language: EN-US;">2G வசதி மட்டும் கொண்டவை விலை குறைவு. 3G உடன் வருபவை சற்று
அதிக விலை. டேப்லெட்டின் எடை சுமார் 350 – 400 கிராம் இருக்கும். எல்லா வீடியோ ஃபார்மட்டும்
சப்போர்ட் செய்யாது ஆனால் அதற்கென உள்ள மென்பொருளை பதிந்து விட்டால் பிரச்சினை தீர்ந்து
விடும். ஆண்டிராய்டுக்கு என்று ஆயிரக்கணக்கான கேம்ஸ் உள்ளன. ஜிபிஸ், ப்ளூடூத், 2 ஜி,
3 ஜி, ஜிபிஆரெஸ், வை-ஃபை, ஃபிரண்ட் கேமரா, பேக் கேமரா ஆகியவை டேப்லெட்டில் உள்ள வேறு
சில வசதிகள். என்னுடையதில் இவை எல்லாமே உண்டு. <o:p></o:p></span><span style="font-family: Latha, sans-serif; font-size: 8pt;">இவ்வகை டேப்லெட்டுகள் ரூ 12,000 முதல் 20,000 வரை விலை இருக்கும்.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; mso-ansi-language: EN-US;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; mso-ansi-language: EN-US;">டேப்லெட்டின் இண்டெர்னல் மெமரி, எக்ஸ்டெர்னல் மெமரி, ROM
மற்றும் RAM என்று நான்கு உண்டு. இண்டெர்னல் மெமரி என்பது அதன் உள்ளே இன்பில்ட்டாக
(inbuilt) ஆக இருக்கும் மெமரி கார்டு போன்றது. இதில் நாம் வேண்டுவதை பதியலாம். என்னுடையதில்
இது 8 ஜிபி ஆகும். எக்ஸ்டெர்னல் மெமரி என்பது மெமரி கார்டின் மெமரி. என் டேப்லெட் 32 ஜிபி வரை சப்போர்ட் செய்யும். RAM என்பது அதன் வேகத்தை நிர்ணயிக்கிறது. இது பொதுவாக
256 எம்பி, 512 எம்பி மற்றும் 1 ஜிபி அளவுகளில் தற்சமயம் கிடைக்கிறது. ROM என்பது தான்
நாம் இன்ஸ்டால் செய்யும் மென்பொருள்களின் சிஸ்டம் ஃபைல்கள் சேமிக்கும் இடமாகும். இதில்
தான் எனக்கு பற்றாக்குறை. என்னுடைய RAM 512 எம்பி, ROM 256 எம்பி. ஒவ்வொரு Appம் (மென்பொருளும்)
மிகக் குறைவாகவே இடம் எடுக்கிறது ஆனாலும் தேவையானவற்றையெல்லாம் போடும் போது இடப்பற்றாக்குறை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; mso-ansi-language: EN-US;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; mso-ansi-language: EN-US;">பொதுவாக எனக்கு ஒரு நாள் முழுவதும் பேட்டரி நிற்கிறது. தமிழ்
எழுத்து தட்டச்ச சில வழிகள் உண்டு. அதே போல ஒபேரா மினி மூலம் தமிழ் எழுத்துக்கள் படிக்கலாம்.
ஆண்டிராய்டு 4 என்றால் இந்த சிரமம் இல்லை. டேப்லெட்டின் மூளைக்குள் கைவைப்பதை ரூட் (ROOT) செய்வது என்கிறோம். இதற்கென பிரத்தியோக மென்பொருள்கள் உண்டு. தெரியாமல் இவ்வேளைகள்
செய்தால் போச்சு! நான் தமிழ் பாண்ட் இன்ஸ்டால் செய்ய வேண்டி ரூட் செய்து இரண்டு முறை
வாரண்ட்டிக்கு போயிட்டு வந்தது. என் ஸ்மார்ட் ஃபோன் டேப்லட்டை முடிந்தவரை குடைந்து,
அதை இம்சைப்படுத்தி நிறைய கற்றுக் கொண்டு, அதை செயலிழக்க வைத்து வாரண்டிக்கு அனுப்பியதால்
இது ஏதடா பேஜார் என்று இப்போது பொம்மை மாதிரி வைத்துக் கொண்டிருக்கிறேன். இப்போ சொல்லுங்க,
இதை என் மகனுக்கு தரலாமா?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; mso-ansi-language: EN-US;">- சுமஜ்லா</span></div>
</div>
<div class="blogger-post-footer">ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி!</div>SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/01834392206468339932noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-20488954052270793902012-08-10T02:19:00.001+05:302012-08-10T02:24:35.097+05:30காதலென்னும் தனிசுகம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbfJGU50MkLOCx9JmDm3TE25_l1tLAWat8vIB5J62yMUF2jNnsY96VzgTBsnwTt_56YyuOd2tn0vCZ0Llte5Js7MGE7h4aVtZg5Xv-jJa4TBisVbCL_aOebUkT3ghhVF-WwSfZfyOZvtQ/s1600/beauty+of+love.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbfJGU50MkLOCx9JmDm3TE25_l1tLAWat8vIB5J62yMUF2jNnsY96VzgTBsnwTt_56YyuOd2tn0vCZ0Llte5Js7MGE7h4aVtZg5Xv-jJa4TBisVbCL_aOebUkT3ghhVF-WwSfZfyOZvtQ/s400/beauty+of+love.gif" width="377" /></a></div>
<br />
<br />
ஆசையெல்லாம் ஒன்றாகிப் பெண் வடிவம் எடுத்துவர<br />
நேசமெல்லாம் நிறைவாகி கண் இமையில் கனவு தர<br />
பாசவெள்ளம் கரைதொட்டு கண்மாயைத் தகர்த்துவிட<br />
தாசனுந்தன் தாள்பணியப் பேரின்பப் பரவசமே!<br />
<br />
<br />
கண்பார்க்கும் காட்சியெல்லாம் உன்னுருவாய் நான் பார்க்க<br />
பெண் இங்கே பேதையென மதிமயங்கித் தள்ளாட<br />
கன்னத்தின் செஞ்சிவப்பு நாணத்தின் மறு உருவாய்<br />
அன்பன் உந்தன் கைசேர முகம் காட்டும் நவரசமே!<br />
<br />
<br />
சாந்தி கொண்ட மனம் உந்தன் வருகைக்கு வழிபார்க்க<br />
பாந்தமாக அலங்கரித்து பதி மனதை எதிர்நோக்க<br />
ஏந்திழையாள் எண்ணம் போல என்னருகே நீயும்வர<br />
காந்தமென ஒட்டிக் கொள்ள காதலென்றும் தனிசுகமே!<br />
<br />
<br />
பார்த்த விழி பூத்திடாமல் பாதையில் நீ இணைந்திருக்க<br />
சேர்த்து வெச்ச ஆசையெல்லாம் செங்கரும்பாய் இனிமை தர<br />
ஆத்தங்கரை மேட்டினிலே ஆலமர நிழலினிலே<br />
பூத்திருக்கும் பூவைப்போல பூவை மனம் விரிந்திடுமே!!!<br />
<br />
- சுமஜ்லா</div><div class="blogger-post-footer">ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி!</div>SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/01834392206468339932noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-80817969068086039342011-03-03T11:59:00.002+05:302011-03-03T16:47:23.584+05:30உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமா? - 2<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">காப்பியடிப்பதால் என்ன தீங்குகள் விளையும் என்று தெரிந்து கொண்டால் இணையத்தில் யாரும் யாருடைய குறிப்புகளையும் காப்பியடிக்க மாட்டார்கள். ஏன் ஒவ்வொரு தளமும் தனக்கென் தனியான உள்ளடக்கத்தை எழுத வேண்டும்? உள்ளடக்கம் எழுத வேண்டும் என்றால் நிச்சயமாக பணம் செலவு செய்ய வேண்டும். உதாரணமாக ஒரு தளத்தில் இரவு உடைகள் விற்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் இரவு உடைகளைப் பற்றிய செய்திகளையும் நன்மைகளையும் அத்தளத்தில் பட்டியலிட்டிருப்பார்கள். அதை அவர்கள் இன்னொரு தளத்தில் இருந்தே எடுத்திருக்கலாமே? ஏன் தனக்கெனத் தனியாக ஒன்று நேரமும் பொருளும் செலவு செய்து உருவாக்க வேண்டும்? Uniqueness எனப்படும் தனித்தன்மை இருந்தால் மட்டுமே இணையத்தில் வெற்றி காண முடியும். உங்கள் தளத்தின் மதிப்பு இந்த தனித்தன்மையைக் கொண்டு தான் அளவிடப்படுகின்றது.<br />
<br />
ஒரு தளத்தை நாம் பார்வையிட வேண்டுமென்றால் அதற்குரிய கீ வோர்ட்ஸ் எனப்படும் சாவிச்சொற்களை கூகுளில் உள்ளீடு செய்வோம். உதாரணமாக நாம் சமையல் குறிப்பில் ஒன்றான செட்டிநாட்டு மீன்குழம்பு என்பதைக் கண்டு பிடித்து செய்ய வேண்டும் என்றால், நாம் கூகுளில் ‘செட்டிநாட்டு மீன்குழம்பு’ என்றோ, ‘மீன்குழம்பு செட்டிநாடு’ என்றோ ’சுவையான மீன்குழம்பு செய்முறை’ என்றோ உள்ளீடு செய்வோம். இவை தான் சாவிச் சொற்கள். இது போல ஒவ்வொரு தளத்துக்கும் சில சாவிச் சொற்கள் இருக்கும்.<br />
<a name='more'></a><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_L8CVwEsI4d1ktSprmyHiimnt134y-QyGkQLJ5hRbpabNxWGh74d2IdzztnRjmxuSzsyWRaaN1eyaGjF7K-H7mnWbka8sZhwX6qi2pIj68dUZcS9ZG2LcYFwEcbONB24I9rwxkdOggWlF/s1600/Keywords+-+sumazla.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_L8CVwEsI4d1ktSprmyHiimnt134y-QyGkQLJ5hRbpabNxWGh74d2IdzztnRjmxuSzsyWRaaN1eyaGjF7K-H7mnWbka8sZhwX6qi2pIj68dUZcS9ZG2LcYFwEcbONB24I9rwxkdOggWlF/s320/Keywords+-+sumazla.jpg" width="320" /></a></div>ஒருவர் ஒரு தளத்தைத் தொடங்கும் போதே தமக்கான சாவிச்சொற்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது என்ன மாதிரியான சொற்களை மக்கள் கூகுளில் உள்ளீடு செய்தால் நம்முடைய தளம் தெரிய வேண்டும் என்று எண்ணுகிறோமோ அவை தான் சாவிச்சொற்கள். ஒருவர் ஆன்லைன் வியாபாரத்துக்கு என தளம் தொடங்கும் போதே தமக்கான சாவிச்சொற்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். சரியான சாவிச்சொற்கள் தேர்ந்தெடுத்துத் தர என்றே பல மென்பொருட்கள் உண்டு.<br />
<br />
நாம் கூகுளில் நமக்கு வேண்டியவற்றைத் தேடும் போது மில்லியன் கணக்கான தளங்கள் நம் முன் தோன்றும். எத்துணை தளங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்ற என்பதும் கூகுள் சொல்லிவிடும். ஒரு குறிப்பிட்ட சாவிச்சொற்களுக்கு அதிக அளவிலான தளங்கள் பட்டியலிடப்படும் போது அச்சாவிச்சொற்களுக்கு கிராக்கி அதிகம் என்று தெரிந்து கொள்ளலாம். அது அதிக வருவாயைத் தரும் சாவிச்சொல். அதனால் தான் அதிகம் பேர் அச்சொல்லுக்கு போட்டி போடுகிறார்கள். சில சொற்களுக்கு மொத்தத் தளங்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும். இப்போது அச்சொல்லுக்கு கிராக்கி குறைவு என்றும் அச்சொல்லால் அதிக வருமானம் பெற முடியாது என்றும் தெரிந்து கொள்ளலாம்.<br />
<br />
இதில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. நம்முடைய தளமும் அச்சொல்லுக்கு போட்டி போடுகிறது என்று வைத்துக் கொள்வோம். நம் தளம் 100வது இடத்திலோ 250வது இடத்திலோ இருந்தால் யாரும் அதைப் பார்வையிட மாட்டார்கள். நீங்கள் கூகுளில் தேடும் போது முதல் பத்து இடத்தைப் பிடிக்கும் தளங்கள் முதல் பக்கத்தில் தெரியும். அதில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் தளங்களையே நீங்கள் க்ளிக் செய்து பார்ப்பீர்கள். அதில் திருப்தி அடையாவிட்டால் மற்ற தளங்களைப் பார்ப்பீர்கள். அரிதாகத்தான் இரண்டாவது அல்லது மூன்றாவது பக்கத்துக்குச் செல்வீர்கள். ஆக உங்கள் தளம் 100வது இடத்திலோ 200வது இடத்திலோ இருந்தால் யாரும் பார்வையிட மாட்டார்கள். ஆக, உங்கள் தளத்தை முதல் பக்கத்துக்குக் கொண்டு வர வேண்டும். வியாபார நோக்கத்தில் இணைய தளம் வைத்திருக்கும் அனைவரின் கனவும் இது தான். இதை எப்படி அடைவது?<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjouqtN5mcJXZzBEl_6dq1WqDHBDMZlA31_u90HZo3pPiAUHxbtUlljjIiicuW4vboj6uVWQpHDM3brftFxHXLJ06Q14rpUouFyRXZH9yDXAgbJ07Ihhz_D-ICZPMbL1hqh5iHg-bEx6fqv/s1600/page+rank+-+sumazla.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="142" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjouqtN5mcJXZzBEl_6dq1WqDHBDMZlA31_u90HZo3pPiAUHxbtUlljjIiicuW4vboj6uVWQpHDM3brftFxHXLJ06Q14rpUouFyRXZH9yDXAgbJ07Ihhz_D-ICZPMbL1hqh5iHg-bEx6fqv/s320/page+rank+-+sumazla.png" width="320" /></a></div>அதிக கிராக்கி உள்ள சாவிச்சொற்களை நமக்குத் தேர்ந்தெடுத்தால் நல்ல வருமானம் வரும் தான். ஆனால், அதிக கிராக்கி உள்ள சொற்களுக்கு நீங்கள் 100வது இடத்தைப் பெறுவதைக் காட்டிலும், குறைந்த கிரக்கி உள்ள சொற்களைத் தேர்ந்தெடுத்து முதல் பக்கத்தில் இடம் பிடிப்பதையே அனைவரும் விரும்புவார்கள். நமக்கான சாவிச்சொற்களாக ஆறு சொற்களைத் தேர்ந்தெடுக்கிறோமென்றால், அதில் மூன்று சொற்கள் குறைந்த கிராக்கி கொண்டதாகவும் மூன்று சொற்கள் அதிக கிராக்கி கொண்டதாகவும் தேர்ந்தெடுக்கலாம். சுலபமாக மூன்று சொற்களுக்கு தேடல் பொறி உகப்பாக்கம் செய்த பின் மற்ற மூன்று கடினச் சொற்களுக்கு உகப்பாக்கம் செய்ய பாடுபடலாம். தேடல் பொறி உகப்பாக்கம் அதாவது search engine optimization செய்வது எப்படி? அதை பின்னால் பார்க்கலாம்.<br />
<br />
இப்பொழுது நம் தளத்தின் சாவிச்சொற்களில் செட்டிநாட்டு மீன்குழம்பு என்பதும் ஒன்று என்று வைத்துக் கொள்வோம். தேடும் நபர் அதை கூகுளில் தேடும் போது வரிசையாக தளங்கள் பட்டியலிடப்படும். அதில் தனித்தன்மையுள்ள தளங்களே முதல் பக்கத்தைப் பிடிக்க முடியும். காப்பி செய்யப்பட்ட உள்ளடக்கம் கொண்ட தளங்கள் எக்காரணம் கொண்டும் தனித்தன்மை உள்ள தளங்களை முந்திச் செல்ல முடியாது. ஒன்று போல் உள்ளடக்கம் கொண்ட் இரு தளங்கள் இருந்தால், நமக்குத் தெரியாது எதில் இருப்பது ஒரிஜினல், யார் யாரைப் பார்த்து காப்பியடித்தார்கள் என்று. ஆனால் கூகுளுக்குத் தெரியும். நீங்கள் அந்த உள்ளடக்கத்தைப் பதிப்பித்த தேதியை வைத்து அது அறிந்து கொள்ளும். ஆக, உங்கள் பேஜ் ரேங்க் அத்தளத்தின் பேஜ் ரேங்கை விட உயர்ந்திருக்கும். காப்பியடிக்கும் தளத்தின் பேஜ் ரேங்க் எப்போதுமே குறைவாகத்தான் இருக்கும். பேஜ் ரேங்க் என்றால் என்ன? அது எப்படி கணக்கிடப்படுகின்றது? தேடல் பொறி உகப்பாக்கம் செய்து நம் தளத்தை முதல் இடத்துக்குக் கொண்டு வருவது எப்படி? இவற்றை அடுத்த பதிவில் காணலாம்.<br />
<br />
-சுமஜ்லா. </div><div class="blogger-post-footer">ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி!</div>SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-39657261192421818952011-03-01T21:22:00.005+05:302011-03-03T16:49:57.168+05:30உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">பலரும் தங்கள் தளத்தின் இடுகைகளை அடுத்தவர் காப்பியடிக்கிறார்கள் என்று என்னிடம் வருத்தத்துடன் கூறுவார்கள். அதைத் தடுக்க ஒரு சில வழிகளை ஒரு சில கையாண்டாலும் காப்பியடிப்பது என்னவோ தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போலத்தான் இதுவும். <br />
<br />
ஆனால், காப்பியடிக்கப்படும் தளத்துக்கு சில நன்மைகள் உண்டு. அதே போல காப்பியடித்ததை வெளியிடும் தளத்துக்கு சில தீங்குகளும் உண்டு. இதை உணர்ந்து கொண்டால், ‘ஐயோ என் சமையல் குறிப்பை காப்பியடிச்சிட்டாங்க’, ‘ஐயோ என் படத்தைக் காப்பியடிச்சிட்டாங்க’ என்று யாரும் வருத்தப்பட மாட்டார்கள். இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் வலையுலகம் எவ்வாரு இயங்குகிறது என்று சற்று அடிப்படையில் இருந்து பார்த்தால் தான் புரியும். <br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYoxeuYJ9xCtUcrf0vz_ZBROrC-WLpx6S85COq0aAaUIGVQlq0QwjjCtfgRWvUBBobG8QwJbzhSV0rXAcKuQTjgAprWyLWpAtqq0qC5yhF9iWRIWuwfd-GpUNiHL01sp4s1fqaEsnVSASK/s1600/copy-cats+sumazla.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="280" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYoxeuYJ9xCtUcrf0vz_ZBROrC-WLpx6S85COq0aAaUIGVQlq0QwjjCtfgRWvUBBobG8QwJbzhSV0rXAcKuQTjgAprWyLWpAtqq0qC5yhF9iWRIWuwfd-GpUNiHL01sp4s1fqaEsnVSASK/s400/copy-cats+sumazla.jpg" width="280" /></a></div><a name='more'></a>பொதுவாக இன்று உலகமே நெட் மூலமாகத் தான் இயங்குகின்றது என்று எளிதில் கூறிவிடலாம். அதுவும் மேலை நாடுகளில் ஒரு பொருள் வாங்க வேண்டுமென்றால் காரைப் பார்க் செய்வதற்கே அலையோ அலை என்று அலைய வேண்டும். அதற்குக் கட்டணமும் செலுத்த வேண்டும். அதனால் ஒரு டிசர்ட் வாங்க வேண்டும் என்றாலோ, உணவுப் பொருட்கள் வாங்க வேண்டுமென்றாலோ அவர்கள் நாடுவது இணையத்தைத் தான். <br />
<br />
ஒருவர் நம் இணையதளத்தை அடைய வேண்டுமென்றால் அவர் மூன்று வழிகளில் அடையலாம். ஒன்று நேரடியாக நம் தள முகவரியை பிரவுசரில் கொடுத்து வருவது. இது நாம் சில முக்கியமான தளங்களுக்கு மட்டுமே இவ்வாறு செய்வோம். ஏனென்றால் லட்சக் கணக்கான இணைய தளங்கள் இருக்கும் போது நமக்குத் தேவையான எல்லா தளங்களையும் நினைவில் கொள்வது என்பது சாத்தியமில்லாத விஷயம். நாம் நேரடியாக உள்ளீடு செய்து போகும் தளங்கள் எல்லாம் முக்கியத்துவம் வாய்ந்த பேஸ்புக், கூகுள், ஜிமெயில், டுவிட்டர் போன்ற தளங்கள் தான். <br />
<br />
இரண்டாவது முறை கூகுள் போன்ற தேடல் பொறிகளில் தேடி அதன் மூலம் வேண்டும் தளத்தை அடைவது. நம் தேவையை கூகுளில் உள்ளிட்டால் அது லட்சக்கணக்கான தளங்களைக் காட்டும். அதில் முதல் சில இடங்களைப் பிடிக்கும் தளங்களை நாம் பொதுவாக தேர்வு செய்வோம். இதன் மூலம் நம் தேவையை அடைந்து கொள்வது இரண்டாவது முறை.<br />
<br />
மூன்றாவது முறை இன்னொரு தளத்தில் இருக்கும் சுட்டியின் மூலம் அடைவது. அதாவது, இப்போது நான் <a blank="" href="http://www.google.com/" target="_">www.google.com</a> என்று கொடுத்தால் இதை நீங்கள் க்ளிக் செய்து கூகுளை அடையலாம். அது போல என் வலைப்பூவுக்கான சுட்டியை நண்பர்கள் பலரும் அவர்களுடைய வலைப்பூக்களில் கொடுத்திருக்கிறார்கள். இது நம்முடைய போஸ்ட்டின் நடுவிலும் இருக்கலாம், அல்லது சைடு பார் அல்லது ஹெடர் அல்லது ஃபூட்டர் பகுதியிலும் இருக்கலாம். இதுவே நாம் சுட்டி என்கிறோம். இது மூன்றாவது முறையில் ஒரு தளத்தை அடையும் வழிமுறையாகும். <br />
<br />
இப்போது, எந்த முறையில் நம் தளத்தை வாசகர்கள் அதிகமாக அடைகிறார்கள் என்று பார்த்தால் அது தேடல் பொறிகள் மூலமாகத் தான். திரட்டிகளும் குட்டித் தேடல் பொறிகள் தான். ஆக இந்த வகையாக நமக்குக் கிடைக்கும் கூட்டத்தை, டிராஃபிக்கை ஆர்கானிக் டிராஃபிக் என்பார்கள். <br />
<br />
அதிகமான அளவில் ஆர்கானிக் டிராஃபிக் பெற வேண்டும் என்பது தான் ஒவ்வொரு தளத்தின் நோக்கமாக இருக்கிறது. அதற்கு ஒவ்வொரு தளமும் பல விதத்தில் முயற்சி செய்கிறது. ஆஃப்லைன் பிசினஸுக்கு பெருக்கும் வழிகளாக விளம்பரம் பயன்படுகிறது. ஆனால் ஆன்லைன் பிசினஸுக்கு பெருக்கும் வழிகள் வேறு மாதிரியானவை. இந்த வழிகளை சர்ச் இஞ்சின் ஆப்டிமைசேஷன் சுருக்கமாக SEO, தமிழில் சொன்னால் தேடல் பொறி உகப்பாக்கம் என்று சொல்லலாம். <br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVuqIyM6siuZEULZM6_t2mjVOmh6wS4C0XX6eUALawrkOguSDuXr_3jQjX1n730wz7oVxM9RKMj6mT8ISJIKcwpdoojA9hD1DXilQaCbnsnXg5rsrxT97UBG8UUYTghvbFdAqHRDIMW49O/s1600/sumazla.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="246" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVuqIyM6siuZEULZM6_t2mjVOmh6wS4C0XX6eUALawrkOguSDuXr_3jQjX1n730wz7oVxM9RKMj6mT8ISJIKcwpdoojA9hD1DXilQaCbnsnXg5rsrxT97UBG8UUYTghvbFdAqHRDIMW49O/s320/sumazla.jpg" width="320" /></a></div>தேடல் பொறி உகப்பாக்கம் பற்றி சற்று விரிவாகப் பார்த்தால் தான் காப்பியடிப்பதால் ஏற்படும் நன்மை தீமைகளை விளங்கிக் கொள்ள முடியும். அதை அடுத்த பதிவில் காணலாம்.<br />
<br />
-சுமஜ்லா. </div><div class="blogger-post-footer">ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி!</div>SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-22607094412911217002010-11-01T22:40:00.003+05:302010-11-12T02:05:31.601+05:30அரபு சீமையிலே... - 25பத்தாண்டு முடிந்தது நபித்துவம் பெற்று<br />
புத்தாண்டுக்கு முந்தய துல்ஹஜ் வந்தது<br />
ஹஜ்ஜுக்குக் கூடிய மக்களில்<br />
பசுந்தானியம் விளையும்<br />
பழத்தோட்டங்களும்<br />
கனிந்த பேரிச்சையும்<br />
தெளிந்த நீரோடையும் நிறைந்த<br />
யத்ரிப் நகரத்து யாத்ரிகர்கள்<br />
குழுமினர்.<br />
மினாவுக்கு அருகில் <br />
அவர்தம் கூடாரம் – சென்று<br />
நபிகளார் செய்தார்<br />
பிரச்சாரம்.<br />
<br />
நல்லொழுக்க மக்கள் பலர்<br />
முன்னொழுகி வந்ததனால்<br />
மார்க்கமருகி போனது,<br />
தீர்க்கதரிசி ஏற்றது!<br />
பூசல் பிணக்கு ஒழிந்திட<br />
வாசலாக அமைந்தது!<br />
நாசவேலை குறைந்திட<br />
நாளும் பொழுதும் பிறந்தது!!<br />
<br />
<span class="fullpost"><a name='more'></a><br />
அவ்ஸ், கஸ்ரஜ் என்று<br />
கோத்திரம் இரண்டு!<br />
கோத்திரத்துக்குள்ளே <br />
சாத்திரம் நூறு!! – அதனால்<br />
ஆத்திரம் பலமடங்கு!<br />
சாத்தியம் உணர்ந்து நபிகள்(ஸல்)<br />
சாதகமாக்க,<br />
வேற்றுமை மறந்து வெற்றியும் கிடைத்தது!<br />
<br />
அஸ்அத், அவ்பு, ரபீஆ,<br />
குத்பா, உத்பா, ஜாபிர்<br />
என அறுவரும்<br />
இஸ்லாத்தை பெறுவராய்,<br />
எடுத்துவைத்த தூதுவத்தை<br />
நபிகளாரின் மாதவத்தார்,<br />
சிரமேற்றுக் கொண்டார்கள்;<br />
பெருவாழ்வு கண்டார்கள்!<br />
அடியொற்றி பலரும்<br />
இறைவனது சந்நிதியில்<br />
முடிதாழ்த்தி நின்றார்கள்!<br />
பூமிதனில் இஸ்லாம்<br />
கொடியேந்தி நின்றதுவே!<br />
விடியலுக்குக் காத்திருந்த<br />
வியனுலக நாயகரும்<br />
படிப்படியாய் பாங்குடனே<br />
இஸ்லாத்தை எத்தி வைத்தார்!<br />
<br />
இணை வைத்தல் பெரும்பாவம்,<br />
விபச்சாரம் கைசேதம்,<br />
பாலகரைக் கொல்லுவதும்,<br />
பழி சொல்லித் தள்ளுவதும்<br />
களவாண்டு செல்லுவதும்<br />
பொய்புறங்கள் சொல்லுவதும்,<br />
விலக்குவது அவசியம்!<br />
இவை<br />
இஸ்லாத்தின் அடித்தளம்!!<br />
என்று சொல்லி கற்பித்தார்,<br />
பாடங்களைப் படிப்பித்தார்!!<br />
<br />
இறை வணக்கம் வேண்டும் – அதோடு<br />
மறை வழியும் வேண்டும்.<br />
மறு உலக விருப்பம்<br />
உருவாக வேண்டும்!<br />
நீதி, அன்பு, வாய்மை<br />
ஆதி மனத்தூய்மை<br />
தியாகத்துடன் அனுதாபம்<br />
கொள்வதுதான் அனுகூலம்!<br />
சீரிய இவை வாழ்வினிலே<br />
ஊறிட இஸ்லாம் செழித்திடுமே!<br />
<br />
முஸ்அப் பின் உமைர் பின் ஹாஷிம்<br />
என்ற போதகரை திருமதினா அனுப்பிவிட,<br />
இடம்தந்தார் ஜுராரா தம் இல்லத்தில்,<br />
நடமிட்டார் யத்ரிப் மக்கள் உள்ளத்தில்…<br />
<br />
இதமான பேச்சு பதமாக ஈர்க்க<br />
இஸ்லாத்தின் தூது இனிதாக பரவ,<br />
சிலைவணக்கம் ஒதுக்கி விட்டு,<br />
அலைகடலாய் இணைந்தனர் மக்கள்.<br />
<br />
ஸஅத் இப்னு மஆத் அல் நுஃமான்<br />
என்பவரின் கிணற்றடியில்<br />
நடந்தது தினமும் போதம்!<br />
முழங்கியது உண்மை நாதம்!!<br />
அது பிடிக்காத ஸஅத்,<br />
உஸைத் பின் ஹுளைரை அனுப்பி,<br />
அவர்களை வெளியேற்றச் சொன்னார்.<br />
<br />
மகுடிக்கு மயங்கிய பாம்பென,<br />
மலருக்கு மயங்கிய தேனியாக,<br />
உஸைத்தை இஸ்லாம் ஈர்க்க<br />
திருவசனத்தின் கவர்ச்சியில் கட்டுண்டார்!<br />
கலிமாவைத் தானோதி தீன்கொண்டார்!!<br />
<br />
மனமாற்றம் அறிந்த ஸஅத்,<br />
சினமேற்று மனதில்,<br />
இறைத்தூதை தடுக்கவென<br />
தாமே சென்றார்…..<br />
முறையான மொழியாலே<br />
உளமாற்றம் பெற்றார்!<br />
அதன் பயனால்,<br />
அப்து அஷ்ஹல் கூட்டமே,<br />
தீனின் தூணைப் பற்றிப் பிடித்தது!<br />
இஸ்லாத்தின் சக்தி அங்கு தடித்தது!!<br />
<br />
மக்காவில் எதிர்ப்பாய்<br />
குரலெழுந்த போது,<br />
மதினாவின் மக்கள்<br />
திரள் திரளாய் வந்து,<br />
ஒப்பற்ற சக்தியினை<br />
உவந்தேற்றுக் கொண்டனரே!<br />
ஒற்றுமையாய் ஒழுகிநின்று<br />
சன்மார்க்கம் கண்டனரே!!<br />
<br />
(வளரும்)<br />
<br />
-சுமஜ்லா.</span><div class="blogger-post-footer">ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி!</div>SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-34026428788922141072010-11-01T02:01:00.002+05:302010-11-12T02:09:43.519+05:30அரபு சீமையிலே... - 24அப்போது,<br />
யமன் மாகாணத் தளபதி,<br />
அறிவிலும் செல்வத்திலும்,<br />
ஆற்றலுலும் சிறந்த<br />
துபைல் பின் அம்ரு அலி தவ்ஸி<br />
குறைஷிகளை சந்திக்க,<br />
என்பார் மக்கா வந்தார்.<br />
<br />
அவரிடம்,<br />
முஹம்மதைப் பற்றி முழுக்குறைகூறி<br />
மூடிமறைத்து, பொய்பல உரைத்து,<br />
அஞ்சாமல் அவதூறு சொல்லி,<br />
அவர் காதை<br />
பஞ்சால் மூடச்செய்தனர்.<br />
விஞ்சாத வித்தகையால்,<br />
அவர் மனதில்,<br />
நஞ்சதனை விதைத்திட்டனர்.<br />
<br />
<span class="fullpost"><a name='more'></a><br />
தினம் மூன்று கழிந்த போது,<br />
திருக்காபா ஓரத்திலே<br />
தீன்குலத்தில் இனிய நாதம்<br />
திருக்குர்ஆன் தந்த போதம்<br />
காதுகளில் தானாக,<br />
குரலினிமைத் தேனாக,<br />
சொல்லோடும் சொல்தந்த சுவையோடும்,<br />
கல்லூறும் கவியூறும் கலையோடும்,<br />
காதினிலே பாயக் கண்டு,<br />
மனமாற்றம் மாயம் கொண்டு<br />
பஞ்சு வேலையற்று விழுந்தது!<br />
நஞ்சர் கொடியங்கு வீழ்ந்தது!!<br />
<br />
பதிலொன்று தேடியவர்,<br />
அதிகாலை நேரத்திலே,<br />
சதிவலையில் விடுபட்டு,<br />
கதிமோட்சம் காணவென்று,<br />
பெருமகனார் சந்நிதியில்,<br />
பெருங்குரலில் அழலானார்.<br />
திருக்கலிமா தனையோதி,<br />
இறையவனைத் தொழலானார்.<br />
ஊர்திரும்பிய துபைல் அவர்கள்,<br />
தீன் எனும் மாலை அணியச்செய்தார்.<br />
இஸ்லாத்தில் தாம் இணைந்ததோடு,<br />
தம் மக்களையும் இணையச்செய்தார்.<br />
<br />
நாளும் பொழுதும் கழிய <br />
ஊரும் உறவும் பிரிய,<br />
தனிமையிலே வாடி நின்றார்<br />
தாஹா நபி ரசூல் அவர்கள்.<br />
<br />
இல்லத்து சுடர் விளக்கு,<br />
கதீஜாவை இழந்ததனால்,<br />
உள்ளத்து உணர்வுகளை,<br />
உரைக்க ஒரு துணை வேண்டி,<br />
அருந்தோழர் அபூபக்கர்,<br />
அருமை மகள் ஆயிஷாவை,<br />
ஐநூறு திர்ஹம் மஹருக்கு,<br />
அண்ணலார்க்கு மணமுடித்தார்.<br />
<br />
சின்னஞ்சிறு சிறுமியவர்<br />
சிறிதுகாலம் சென்றபின்னே,<br />
அன்னவரின் துணையாக,<br />
அழகாகப் பொருந்திக் கொண்டார்.<br />
<br />
ஆயினும்,<br />
இடைப்பட்ட காலத்திலே,<br />
இல்லத்தேவை நிறைவேற்ற,<br />
பொறுப்புமிக்க பெண்ணொருவர்<br />
தேவையென்று தேடி வந்தார்.<br />
<br />
உயர் குலத்து சீமாட்டிகள்<br />
அவருக்காக தவங்கிடந்தும்,<br />
சீமான் வீட்டுப் பிள்ளையெல்லாம்,<br />
கோமான் நபியை ஈர்க்கவில்லை!<br />
<br />
அது சமயம்,<br />
சவ்தா என்பார்,<br />
விதியால் வந்த உறவை இழந்து,<br />
தீனால் சொந்த உறவைத் துறந்து,<br />
பெற்றோரும் உற்றோரும்<br />
உடன்பிறந்த மற்றோரும்,<br />
ஆதரிக்க மறுத்ததனால்,<br />
வேதனையில் துடித்தார்.<br />
சின்னஞ்சிறு குழந்தையோடு<br />
அநாதரவாய்த் தவித்தார்.<br />
அவர்தம் நிலை கண்டு,<br />
தத்தமது தேவை கொண்டு,<br />
நானூறு திர்ஹம் மஹருக்கு,<br />
நாயகியை மணம் கொண்டார்.<br />
<br />
இல்லத்துப் பொறுப்பை அவர் ஏற்க<br />
உள்ளத்துக் கவலை நீங்கியது!<br />
மெல்ல மெல்ல தீன் பணியில்<br />
முன்னேற்றமும் வந்தது!!<br />
தாஹா நபியின் தூதுவத்தில்<br />
தனியழகு மிலிர்ந்தது!<br />
தரணியிலே பரணி பாட<br />
புதுப்பாதைத் திறந்தது!!<br />
<br />
(தொடரும்)<br />
<br />
-சுமஜ்லா.</span><div class="blogger-post-footer">ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி!</div>SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-48540681076063962392010-10-31T22:58:00.003+05:302010-11-12T02:22:20.603+05:30அரபு சீமையிலே... - 23சோதனையைக் கண்டு மனம்<br />
வேதனையை அடையப் பெற்று,<br />
ஜைதவரும் நபிகளிடம்,<br />
வன்னெஞ்சை சபிக்க சொன்னார்!!!<br />
<br />
காருண்யக் கடலாம் காத்தமுந்நபிகளோ,<br />
‘நெறிப்படுத்தத் தரித்துள்ளேன்,<br />
சாபமிட அல்ல,<br />
அறியாமை இருளகல<br />
பாபம்போம் மெல்ல,<br />
ஒரு நாள் இம்மக்களெல்லாம்<br />
நேர்வழியில் வருவார்கள்,<br />
ஒரு காலும் வராவிட்டால்,<br />
வழித்தோன்றல் வருவார்கள்! – என்<br />
வறிய நிலை நீக்கிவிட<br />
வல்லவனே போதுமப்பா!<br />
உரிய பதில் அவன் தருவான்,<br />
உண்மை என்றும் வெல்லுமப்பா!’<br />
தளராத மனதோடு<br />
தக்க பதில் தந்தநபி,<br />
கண்ணிறைந்த நீரோடு,<br />
கையிரண்டை ஏந்தியவர்<br />
கருத்ததிலே கவலைகொண்டு<br />
வல்ல இறையை வேண்டிநின்றார்.<br />
<br />
<a name='more'></a><br />
<span class="fullpost">இளைப்பாறி களைப்பாறி<br />
முனைப்போடு தடுமாறி<br />
முன்னெட்டு வைத்தவரும்<br />
சின்னாட்கள் பயணப்பட,<br />
சிரமங்கள் இருந்தாலும்<br />
கருமத்தில் கண்ணாக,<br />
இஸ்லாத்தின் தூததனை<br />
இதமாக எடுத்தோத,<br />
மண்ணினத்து ஜின்களெல்லாம்,<br />
மறையோதி முறைதழுவ,<br />
சீறாப்புதல்வரவர்,<br />
ஹீரா குகையடைந்தார்.<br />
வலக்கரமாய் இருந்ததனது<br />
வளர்ப்புமகன் ஜைதவரை<br />
திருமக்கா அனுப்பி வைத்து,<br />
நிலவரத்தை அறியக் கண்டார்.<br />
<br />
ஆதரிப்பார் யாருமில்லை<br />
சோதரர்கள் தயவுமில்லை,<br />
சோதனைகள் மலையளவு<br />
சோர்ந்து நின்றார் நபியவர்கள்.<br />
<br />
பகிஷ்காரப் பத்திரத்து<br />
முத்திரையைப் பிய்த்தெறிந்த<br />
முத்யிம் பின் அதீ அவர்கள்<br />
முஸ்லிமாய் ஆகவில்லை,<br />
ஆனாலும், <br />
நபியவரின் அறிய பண்பும்,<br />
சபியாத நல்லுள்ளமும்<br />
நேரிய மனமும் நேசத்துடன்<br />
கூரிய மதியும் நோக்கியவர்,<br />
தம்மிரு புதல்வர்கள் ஆயுதமேந்த,<br />
உம்மிநபிக்கு அரணாக,<br />
ஒட்டகையில் ஏற்றி காபா வந்து,<br />
சட்டமாய் குரலுயற்றி, கூவுகிறார்,<br />
‘அபயம் அளிக்கிறேன் அருமை நபிக்கு!<br />
ஆதரவளிக்கிறேன் இன்று முதல்!’<br />
<br />
இவர்தம் <br />
கூற்றுதனைக் கேட்ட குறைஷிகளின்<br />
கொக்கரிப்பு நின்றது!<br />
ஆற்றலிழந்த நாவுகளும் கரங்களும்<br />
தக்க பதில் தேடியது!!<br />
<br />
அது முதலே,<br />
முத்யிமுடனே தங்கி,<br />
முதலோனைத் தொழுதழுதார்,<br />
முஹமது ரசூல் நபியவர்கள் (ஸல்)!<br />
ஆயினும் முத்யிமை குறைஷிகள்<br />
இடித்துரைத்த காரணத்தால்,<br />
இறையவன் பாதுகாப்பு<br />
தனக்குப் போதுமென்று<br />
ஈருலக ரட்சகனை நாடி நின்றார்.<br />
நபி நாதர்.<br />
<br />
பிரச்சாரத்தை <br />
பகிரங்கமாய் செய்தார்,<br />
சிலைவணக்க <br />
வழிபாட்டை வைதார்,<br />
இஸ்லாத்தை எத்தி வைக்கப்<br />
பாடுபட்டார்.<br />
ஏகத்துவப் பணிதனிலே<br />
ஈடுபட்டார்.<br />
<br />
(தொடரும்)<br />
<br />
-சுமஜ்லா</span><div class="blogger-post-footer">ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி!</div>SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-17658388514977859952010-10-31T01:58:00.002+05:302010-11-12T02:23:38.775+05:30அரபு சீமையிலே... - 22சொல்லடியோடு கல்லடியும்<br />
சொல்லவொணா துயரங்களும்<br />
நல்ல நபியைத் தொடர்ந்ததுவே!<br />
புல்லர் மனம் மகிழ்ந்ததுவே!!<br />
<br />
விண்ணவரும் மண்ணவரும் <br />
வியந்து போற்றும் நபியவரை,<br />
கண்ணின் மணியாய் கலங்கரையாய்<br />
தீனைத் தந்த தூயவரை,<br />
<br />
புனித மேனிப் புண்ணாக,<br />
குருதி வெள்ளம் வழிந்தோட,<br />
மலர் பாதம் செந்நிறமாய்,<br />
கலர் மாறிப் போனதம்மா….!<br />
சொல்மாரியுடன் சேர்ந்து<br />
கல்மாரி பொழிந்ததம்மா!!<br />
<span class="fullpost"></span><br />
<a name='more'></a><br />
சோர்வுற்று தரிக்க நின்றாலும்,<br />
சீர் கொடுமை நிறுத்தவில்லை!<br />
பார்வை மங்கி, மயங்கினாலும்,<br />
ஊர் துரத்தல் நிற்கவில்லை!!<br />
<br />
வாட்டம் கொண்ட நபியவர்கள்<br />
தோட்டமொன்றில் புகுந்திட்டார்கள்.<br />
அத்தோட்டம்,<br />
உத்பா பின் ரபீ ஆ மற்றும்<br />
அவர் சோதரர் ஷைபாவுக்கு<br />
சொந்தமானது!<br />
<br />
பெருங்காயம் கண்டவர்கள்<br />
அனுதாபம் மிகக் கொண்டு,<br />
திராட்சைக் குலையொன்று,<br />
திருத்துவ அடிமை அத்தாஸிடம்<br />
கொடுத்தனுப்பினர்.<br />
<br />
திருவதனம், மலர்ப்பாதம்<br />
வழிந்த உதிரத்துளிகளையே,<br />
ஜைதவர்கள் துணிகொண்டு,<br />
துடைத்திட்ட நிலைகண்டு,<br />
குலைத் தட்டை<br />
தாம் நீட்டி<br />
நபியவர்க்கு<br />
அளித்திட்டார்!!<br />
<br />
நன்றி சொன்ன நபியவர்கள்,<br />
பிஸ்மி சொல்லி உணவுண்ண,<br />
யாதென்று அவ்வடிமை,<br />
சொன்ன சொல்லை விளம்பி நிற்க,<br />
விளக்கத்தை நபிபெருமான்,<br />
துலங்கும்படி எடுத்துச்சொல்ல,<br />
திருத்துவத்தை ஒட்டி இது,<br />
இருப்பதுதான் எங்ஙனமோ?<br />
என்றவரும் வியந்து சொல்ல,<br />
ஏந்தலிடம், விளக்கம் கேட்க,<br />
<br />
”நினோவா நாட்டு யூனூஸ் போல,<br />
நானும் ஒரு நபியாவேன்,<br />
இறையொருவன், துணையில்லை,<br />
பெறப்படவுமில்லையில்லை!<br />
யாரையுமவன் பெறவில்லை,<br />
இணைத்துணையும் இங்கில்லை!!<br />
அருளாலன் ஆண்டவனும்<br />
அவதாரம் எடுக்கவில்லை!<br />
பெருந்தேவன் குமாரனென்று<br />
பூமிதனில் பிறக்கவில்லை!!<br />
என்று சொல்ல வந்துள்ளேன்….<br />
நன்று எல்லாம் எடுத்துரைப்பேன்<br />
உமக்கும் எமக்கும் வித்தியாசம்<br />
இத்துணைதான் அறிந்திடுவீர்,”<br />
<br />
நாயகத்தின் சொல்லைக் கேட்டு,<br />
நல்வழியில் அவரிணைந்தார்!!<br />
கருணை நபி காயத்தைக்<br />
கண்டு மனம் கசிந்து நின்றார்!!<br />
<br />
(தொடரும்)<br />
<br />
-சுமஜ்லா.<div class="blogger-post-footer">ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி!</div>SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-50519696427581331242010-10-31T01:56:00.001+05:302010-11-12T02:18:54.324+05:30அரபு சீமையிலே... - 21“மரணம் நெருங்கி விட்டது,<br />
என் இரணம் தீர்ந்து விட்டது,<br />
முஹம்மதிடம்(ஸல்) யாவரும்<br />
அன்பு கொள்ளுங்கள்….<br />
அவருடைய மார்க்கத்துக்கு<br />
பண்பு காட்டுங்கள்…”<br />
முதியவர் அபூ தாலிப்,<br />
மதுர வாய் திறந்து,<br />
மக்களிடம் உரைத்தார்,<br />
<br />
கண்ணியமிக்க அண்ணலார்,<br />
தீனின் தூதுவத்தைத்தம்<br />
பெரிய தந்தைக்கு,<br />
தீதின்றி எடுத்துச் சொல்ல,<br />
குலப்பெருமை வேண்டி<br />
அதையேற்க வில்லை!<br />
தலைமகனின் சொல்லை<br />
மனமேற்க வில்லை!!<br />
<br />
<span class="fullpost"><a name='more'></a><br />
அவர் மரணம் தந்த அதிர்ச்சி<br />
மறையாதிருக்கும் போதே,<br />
<br />
இமை கண்ணைக் காப்பதுபோல்,<br />
இருபத்தாறு ஆண்டு,<br />
இணையற்ற துணைவியாக,<br />
இதமான மனைவியாக,<br />
செல்வத்தைத் தத்தம்செய்து – நபி<br />
சொல்வதை ஏற்று நடந்து,<br />
மாந்தரெல்லாம் வெறுத்த போதும்,<br />
வேந்தலுக்கு சேவை செய்து,<br />
சோரும் போது ஆறுதலும், - மன<br />
பாரத்துக்குத் தேறுதலும்,<br />
தந்து வந்த கதீஜாவும்<br />
ஏகனடி சேர்ந்து விட,<br />
வருத்தம் கொண்டார் – மனச்<br />
சுணக்கம் கொண்டார்!<br />
வாடி நின்றார் – இறை<br />
நாடி நின்றார்!!<br />
<br />
இரு அரண்கள் இழந்ததனால்,<br />
பெரு மகளும் இறந்ததனால்,<br />
எதிர்ப்பு தந்த மக்கள் கூட்டம்<br />
கும்மாளமிட்டது!<br />
கூடி மகிழ்ந்தது!!<br />
<br />
ஆதரவு தந்தால், <br />
பலம் கூடுமென்று,<br />
ஆசை மனதில் கொண்டு,<br />
தாகிப் கோத்திரத்துக்கு<br />
இஸ்லாத்தை எடுத்துரைக்க,<br />
வளர்ப்பு மகன் ஜைதோடு<br />
தாயிப் நகரம் சென்றார்!<br />
<br />
மும்மூர்த்திகளாம் தலைவர்களை<br />
முகமன் கூறி சந்தித்தனர்!<br />
மூவரும் மூன்று ஈட்டிகளை<br />
முஹமதின் மேல் எறிந்தனர்!<br />
<br />
முதலாமவன் கேட்டான்,<br />
“தூதராக அனுப்பியவன்,<br />
பாதத்திலே அனுப்பியதேன்???<br />
ஏறிவர கேவேறுக் கழுதை,<br />
தர அவனும் அறியானோ??”<br />
<br />
இரண்டாமவன் கேட்டன்,<br />
“உன்னைத் தவிர யாரையுமே,<br />
தன்னின் தூதர் ஆக்கிக் கொள்ள,<br />
தெரியாத ஒருவனை நான்,<br />
இறையென்று கொள்ளணுமோ?”<br />
<br />
மூன்றாமவன் சொன்னான்,<br />
“உண்மையில் நீ தூதனென்றால்,<br />
உன்னுடன் நான் உரையாட,<br />
அருகதை எனக்கில்லையடா!<br />
இல்லை,<br />
நீயொரு பொய்யனென்றால்,<br />
என்னுடன் நீ பேச<br />
அருகதை உனக்கில்லையடா!!”<br />
<br />
சாதுர்ய மொழிகேட்ட<br />
சாத்வீக நபிமகனார்,<br />
பொதுமக்கள் இடத்தினிலே<br />
மெதுவாக எடுத்துரைத்தார்.<br />
<br />
முடிவாகக் கண்ட பலன்,<br />
முழுத்தோல்வியன்றி ஒன்றில்லை!!<br />
ஆயினும் பெருமகனார்,<br />
அம்மக்களைச் சபிக்கவில்லை!!<br />
<br />
(தொடரும்)<br />
<br />
-சுமஜ்லா.</span><div class="blogger-post-footer">ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி!</div>SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-6594738489006044572010-10-31T01:50:00.003+05:302010-11-12T02:29:26.141+05:30அரபு சீமையிலே... - 20இஸ்லாத்திற்கு வலு சேர்ந்ததால்,<br />
காபிர்களின் நிம்மதி குலைந்தது!<br />
சோதி ஒளிர்ந்தது - அந்த<br />
சேதி கிடைத்தது!<br />
நீதி தழைத்தது - அதனால்<br />
பீதி நிறைந்தது!<br />
<br />
இஸ்லாத்தின் வளர்ச்சியை<br />
அடக்க வேண்டும்!<br />
அதை முற்றிலும்<br />
அழித்தொழிக்க வேண்டும்!<br />
என்று,<br />
குறைஷிகள் கூடினர்!<br />
அதற்கான<br />
வழிமுறை தேடினர்!!<br />
முடிவாக ஒரு<br />
முடிவும் கண்டனர்!!!<br />
<br />
<a name='more'></a><br />
<span class="fullpost">அதன்படி,<br />
நபியவர் சார்ந்திருக்கும்<br />
ஹாஷிம் குலத்தவரை<br />
சமூகப் பிரதிஷ்டம் செய்தனர்!<br />
சொல்லொணாத் துயரம் தந்தனர்!!<br />
<br />
கொடுக்கல் வாங்கல்<br />
செய்வதில்லை!<br />
சம்பந்தம் சார்படி<br />
ஏதுமில்லை!<br />
உணவு தண்ணீர் <br />
அனுமதிப்பதில்லை!<br />
எவ்விதத் தொடர்பும்<br />
கொள்வதில்லை!!<br />
<br />
இதனால், <br />
ஒற்றுமை குலைந்து<br />
கோத்திரத்தார் <br />
பிரிந்திடுவர் என்று<br />
மனப்பால் குடித்தனர்!<br />
ஒப்பந்தம் வடித்தனர்!!<br />
<br />
ஹாஷிம் குலத்தினர் யாவரும்<br />
தத்தமது உடைமைகளுடன்<br />
அருகிலிருந்த பள்ளத்தாக்கில் <br />
குடியேறினர்!<br />
கொஞ்ச காலத்தில்,<br />
உணவுப் பொருட்கள்<br />
தீர்ந்திட, பசியால்<br />
வாடினர்!<br />
<br />
அளவிலாத் துன்பங்களைத்<br />
தாங்கினர்!<br />
பகிஷ்கார நடவடிக்கையால்,<br />
ஏங்கினர்!!<br />
<br />
இலை தழை எல்லாம்<br />
உணவானது!<br />
இயல்பு வாழ்க்கையே<br />
கனவானது!<br />
<br />
மழலைகள் பசியால்,<br />
கருகினர்!<br />
பண்டமின்றி, பாலின்றி<br />
பெற்றோர்<br />
உருகினர்!!<br />
<br />
ஆயினும் <br />
பிரச்சாரம் தொடர்ந்தது!<br />
பிரம்மாதம் நடந்தது!!<br />
இவ்வாராக <br />
மூன்று ஆண்டுகள் கழிந்தது!<br />
காபாவில் தொங்கிய<br />
ஒப்பந்தக் காகிதமும் கிழிந்தது!!<br />
<br />
கரையான் அரித்த <br />
காகிதத்தால்,<br />
உடன்படிக்கை<br />
தானாகவே<br />
செத்து மடிந்தது!!<br />
முஸ்லிம்கள் பட்ட துயர்தீர<br />
நல்லதொரு பொழுது<br />
விடிந்தது!!<br />
<br />
வெள்ளம் வடிந்து<br />
வெள்ளி முளைக்க,<br />
பள்ளத்தாக்கை விட்டு,<br />
வெளியேறி,<br />
மக்காவை அடைந்தனர்!<br />
என்றும் போல,<br />
வசிக்கலாயினர்!!<br />
<br />
இதுவரைக்கும் நபியவர்க்கு<br />
அரணாக இருந்து,<br />
நபித்துவ பத்தாம் ஆண்டில்,<br />
முதுமையுற்ற <br />
சிறிய தந்தை அபூதாலிப்,<br />
மீளா நோயுற்றார்!<br />
மரணம் தன்னை<br />
நெருங்குவதை உணர்ந்தார்!!<br />
<br />
அழைத்தார் தமது உறவுகளை!<br />
உரைத்தார் தமது மனக்குரலை!!<br />
<br />
(தொடரும்)<br />
<br />
-சுமஜ்லா</span><div class="blogger-post-footer">ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி!</div>SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-33139766076942075412010-09-13T10:05:00.005+05:302010-11-12T02:37:28.791+05:30அரபு சீமையிலே... - 19நிகழ்ந்த மாற்றமேதும் அறியாமல்,<br />
தோழர்கள்<br />
வாளேந்தி உமர் வருவதைக் <br />
கேள்வியுற்றனர்!<br />
கிலேசமுற்றனர்!<br />
சவாலிட்ட வாலிபரை எண்ணி<br />
கலக்கமுற்றனர்!!<br />
<br />
தட்டப்பட்ட கதவின்<br />
கிட்டேவந்தனர் தோழர்கள்;<br />
நோக்கம் அறிந்தபின் தாக்குவோம்;<br />
ஆக்கம் கொண்டிடின் போற்றுவோம்,<br />
என்று திறக்கின்றனர் கதவை!<br />
உள்ளே விட்டனர் இப்னு கத்தாபை!!<br />
<br />
பெருமானார்,<br />
கத்தாப் மைந்தரை நோக்கி<br />
வீசினார் சில கேள்விகள்,<br />
இஸ்லாத்தை வளரச் செய்ய,<br />
அவையெல்லாம் வேள்விகள்;<br />
“முறை மாறும் பாதையா?<br />
இறைக் கோபம் தேவையா?<br />
கல்லுருவைக் கடவுளாகத் தொழுவதை<br />
விடமாட்டீரோ??<br />
அல்லாஹ்வை ஏகனாகத் தொழ<br />
வரமாட்டீரோ?”<br />
<br />
<a name='more'></a>கனிவுடன் விளம்ப,<br />
தெளிவுடன் சொன்னார்,<br />
கருத்ததில் கண்ணியம்<br />
ஏற்றிட்ட உமரவர்;<br />
“தேனையொத்த தீனை நான்<br />
ஏற்றுக் கொண்டேன் நாயகரே!<br />
வானைப் படைத்த ஏகனவன்<br />
தூதர் நீங்கள் தூயவரே!!”<br />
<br />
அகமும் முகமும் குளிர,<br />
கட்டியணைத்தார்!<br />
அல்லாஹு அக்பர் என்றே<br />
மும்முறை முழங்கினார்!!<br />
<br />
பெருமானார்,<br />
முந்திய இரவு தொழுது,<br />
இறையை நோக்கி அழுது,<br />
கேட்ட தேவை நிறைவேறியது!<br />
நபித்துவம் பெற்ற ஆறாம் ஆண்டில்,<br />
இஸ்லாம்<br />
உமரைக் கொண்டு மெருகேறியது!!<br />
<br />
செல்வமிக்க அதீ குடும்பத்தின்<br />
செல்வராம் உமர்,<br />
உடலுறுதியுள்ளவர்,<br />
ஊக்கம் நிறைந்தவர்,<br />
அஞ்சா நெஞ்சத்தினர்,<br />
நெறி தவறா நேர்மையாளர்,<br />
ஆற்றலும் திறமையும் கொண்டவர்!<br />
ஆர்வமும் அக்கறையும் நிறைந்தவர்!!<br />
<br />
பணத்தால் வலியவராயினும்<br />
குணத்தால் பெருமதிப்புப் பெற்றவர்!<br />
ஆதலால், நபியவருக்குப் பின்<br />
இரண்டாம் கலிஃபாவாகி,<br />
பத்தாண்டு அரசோச்சினார்!<br />
இவர் ஆட்சியில்,<br />
முன்னேற்றப் பாதையில்<br />
முஸ்லிம்கள் செல்ல,<br />
முக்கண்டத்திலும் <br />
இஸ்லாம் பரவியது!<br />
நேரிய ஆட்சியால்,<br />
மெலிந்தோர் நலிந்தோரின்<br />
துயர் தீர்த்தார்!<br />
கிருத்துவன் ஒருவன்<br />
கட்டாரியால் தாக்க,<br />
53ம் அகவையில் <br />
உயிர் நீத்தார்!<br />
<br />
உமர் தீனை ஏற்ற செய்தி,<br />
அனைவரையும் எட்டியது!<br />
அவரைச் சார்ந்த சமூகமோ<br />
அவரைத் திட்டியது!<br />
ஆயினும் இஸ்லாமியருக்கு<br />
சந்தோஷம் கிட்டியது!<br />
<br />
இதுகாறும்,<br />
காஃபிர்கள் கை ஓங்கியிருக்க,<br />
முஸ்லிம்கள்<br />
காபா சென்று <br />
தொழ இயலவில்லை!<br />
இனி உமரவர் <br />
தீனுக்கு தூணாய் நிற்க,<br />
நபிகள்(ஸல்) புடைசூழ,<br />
காபா வந்து தொழுதார்,<br />
இறையோனுக்கு,<br />
நன்றி கூறி அழுதார்!!<br />
<br />
அச்சம் நீங்கிய மற்றோரும்<br />
அணியணியாய் காபா வந்தனர்,<br />
அணிவகுத்து நின்றனர்,<br />
அழகாகத் தொழுதனர்!!<br />
புதிய வாசல் திறந்தது<br />
புத்துணர்வும் கிடைத்தது!<br />
உமரின் வரவு இஸ்லாத்துக்கு<br />
உத்வேகம் தந்தது! <br />
<br />
(தொடரும்)<br />
<br />
-சுமஜ்லா.<div class="blogger-post-footer">ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி!</div>SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-68498870809202230322010-08-22T01:19:00.008+05:302010-11-12T02:15:26.704+05:30மழை விட்டாலும் கருப்பு இடி விடவில்லை.ஆள் அரவமற்ற சாலையில் டூவீலர் சீறிப் பறந்தது. <br />
<br />
“என்னங்க”<br />
<br />
“என்ன?”<br />
<br />
“என்ன இவ்ளோ ஸ்பீடா போறீங்க.....90 கி.மீ. ஸ்பீடாமீட்டர் காட்டுது...கொஞ்சம் மெதுவா போங்களேன்”<br />
<br />
“இல்ல கொஞ்சம் ஸ்பீடா போனா இருட்டறக்குள்ள போயரலாம்”<br />
<br />
வேகமாகப் பறந்த வண்டி ஒரு வளைவில் ஒரு லாரியை ஓவர்டேக் செய்ய, படக் படக் இதயத்தோடு உட்கார்ந்திருந்தேன்.<br />
<br />
உடலில் பயங்கர அசதி...அதிகாலையில் கிளம்பி 100 கி.மீ.தூரம் டூவீலரில் பயணித்து, மேட்டுப்பாளையம் ப்ளாக் தண்டர் போய் ஜஸ்ட் லைக் தட்! ஒரே ஆட்டம் தான்.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiS7qmBMbGSfGWTQgyJSDZDX4CqLeNcgIjymA8mt5LrTxzyJlTzCZDcjQQaFfSH-EbUCA3z15iNH7zJCL_o4ILHV9Mj9_BaTpSPEO9yD6cxoFA0yxWChMw8C6BqZTgTO4lji8SWbebl-RFp/s1600/images3.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5507969163623833522" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiS7qmBMbGSfGWTQgyJSDZDX4CqLeNcgIjymA8mt5LrTxzyJlTzCZDcjQQaFfSH-EbUCA3z15iNH7zJCL_o4ILHV9Mj9_BaTpSPEO9yD6cxoFA0yxWChMw8C6BqZTgTO4lji8SWbebl-RFp/s400/images3.jpg" style="cursor: hand; display: block; height: 184px; margin: 0px auto 10px; text-align: center; width: 274px;" /></a><br />
<a name='more'></a><br />
உள்ளே போனவுடன் ஒரு சின்ன வளைவுக்குள் நாம் நுழைந்தால், நாம் அப்படியே தான் நிற்கிறோம், ஆனால் நம்மைச் சுற்றி அப்படியே வானவில்லின் வர்ணங்கள் ஜாலம் செய்ய, கண்ணையும் கருத்தையும் கவர்வதோடு, உலகமே நம்மைச் சுற்றுவது போல உணரச்செய்யும் விளையாட்டு.<br />
<span class="fullpost"><br />
அடுத்து த்ரில்லேரியம். வானத்தில் நுழைந்து மேகத்தில் புகுந்து, அண்டசராசரியெல்லம் தாண்டி வெட்டவெளியில் வேற்று கிரங்களுக்கிடையே பயணித்து, கிரகங்களும் நட்சத்திரங்களும் மோதித் தெரிக்க, தாராளமாக பயந்து, தொண்டை வரளக் கத்தி, நம்மை சின்னாபின்னமாக்குவது போல உலுக்கி உலுக்கி எடுக்கும் உலகத்தில் இருந்து ஒரு வழியாக வெளியேறி, தண்ணீர் விளையாட்டுக்குப் போனோம்.<br />
<br />
கொஞ்சம் நேரம், நீச்சல் குளத்தில் ஆட்டம். நீர் சறுக்கல் மேல் ஏறியவுடன் சின்னப்பிள்ளையாக மாறிப்போனேன்.<br />
<br />
அம்மாம்பெரிய உயரத்தில் இருந்து சறுக்கி....சறுக்கி....பார்த்தாலே கண்ணைக் கட்டியது.<br />
<br />
“போறதுனா போய்ப்பாரு ஒன்னும் பயமா எல்லாம் இருக்காது” அவர் சொல்ல, விளையாடிட்டு வந்த பொண்ணுங்கள்ட்டப் போய் நான் சர்வே எடுத்திட்டு இருந்தேன்.<br />
<br />
பயமா இருக்குமா? தலை சுத்துமா? கண்ணை மூடிக்கிட்டிங்களா? இப்படி நூத்தியெட்டுக் கேள்வி கேட்டுட்டு, கொஞ்சம் தைரியப்படுத்திக்கிட்டு மேலே போனேன். ரப்பர் ஷீட்டைத் தூக்கிக்கிட்டு, கஷ்டப்பட்டு மேல ஏறி, ஏறி போனா, ஐய்யோ, தைரியம் மறுபடியும் காணாம போயிடிச்சு. ரப்பர் சீட்டை வேறொருத்தருக்கு தானம் பண்ணிட்டு, கீழே இறங்கி வந்திட்டேன். என்னவர் வெற்றி வீரராய் போய் சறுக்கி வந்தார்.<br />
<br />
சாப்பாடு ஐஸ்க்கிரீம் எல்லாம் முடிச்சிட்டு, மறுபடியும் இதே போல இன்னொரு சறுக்கு. அதில் கை பிடிக்க இரண்டு கைபிடி. மறுபடியும் மேலே ஏறினேன். என் நேரம், ரப்பரை வைத்து விட்டு, மேலே படுத்து சறுக்குவதற்குள் அதே தனியா சல்லுனு வழுக்கிக்கிட்டு கீழே போயிருச்சு. பக்கத்திலே இன்னொரு ரப்பர் இருந்தது. அதை எடுத்து, வைப்பதும் எடுப்பதும் வைப்பதும் எடுப்பதுமாய் கொஞ்சம் நேரம் குழம்பி விட்டு ஆனது ஆகட்டும் என்று ஸ்டார்ட் பண்ணி, கண்ணை இறுக மூடிக் கொண்டேன். நல்லவேளை பயம் என்ற ஒன்று மனதில் கிளம்ப ஆரம்பிப்பதற்கும் முன்பாக நான் கீழே வந்து விட்டேன்.<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoyYKbj3RLc2x35U7dO8f0PDBDB-t-b1ddZxbNGB5e6tKythtJJ8UGsh_l6Q-AqnaIg8gJsgRygSQPz45q93N7MrezXmvVdSFWK5KGkDMEgUQA_NtH6nxASzvCvELEQcWXvAx-5ZvElgZc/s1600/blackthunder.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5507969153630834434" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoyYKbj3RLc2x35U7dO8f0PDBDB-t-b1ddZxbNGB5e6tKythtJJ8UGsh_l6Q-AqnaIg8gJsgRygSQPz45q93N7MrezXmvVdSFWK5KGkDMEgUQA_NtH6nxASzvCvELEQcWXvAx-5ZvElgZc/s400/blackthunder.jpg" style="cursor: hand; display: block; height: 200px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /></a><br />
அடுத்து, போட்டிங், கொஞ்சம் நேரம் ஸ்விம்மிங் பூல், கடலலை விளையாட்டு, பலூன் ரைட், லேஜி ரிவர் என முடித்து, உடை மாற்றும் அறையில் உடை மாற்றி, டிரை கேம்ஸ் பக்கம் போனோம். டேஷ் கார் மட்டும் இரண்டு மூன்று முறை விளையாடினேன். மற்றபடி, மகன் மட்டும் எல்லா விளையாட்டிலும் போய் வந்தான்.<br />
<br />
மொத்தக் கட்டணம் பெரியவர் 380 ருபாய், சிறியவர் 320. வெளியே போர்டில், ‘எந்த ஒரு விளையாட்டை நிறுத்தி வைக்கவும் நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு” என்று எழுதியிருந்தது. அதே போல, உள்ளே கிட்டத்தட்ட பாதி விளையாட்டுகள் நிறுத்தி தான் வைக்கப்பட்டிருந்தன. கொடுத்த காசுக்கு எதுவும் சரியில்லை என்று தான் தோன்றியது.<br />
<br />
எல்லாம் முடித்துக் களைத்துப் போய் வெளியே வரும் போது, மாலை மணி ஆறு.<br />
<br />
“இருட்டறக்குள்ள போயிரலாம்...சீக்கிரம் வா”<br />
<br />
“ஆமா...அதுக்காக இவ்ளோ ஸ்பீடா”<br />
<br />
அன்னூர் நெருங்கிய போது தான் அது நடந்தது....இல்லை ஓடியது....இரண்டு நாய்கள்<br />
<br />
கண்ணுக்கெட்டிய தூரம் வரை வாகனம் ஏதுமில்லாததால், வண்டியை முறுக்க,<br />
<br />
சண்டையிட்ட இரண்டு நாய்கள் ஒன்றை ஒன்று துரத்தி எதிர்பாராமல் குறுக்கே வர, சட், கண்ணை மூடிக் கொண்டேன்.<br />
<br />
ஒரே கூட்டம் கூடிவிட்டது. நான் ஒரு பக்கம், அவர் ஒரு பக்கம், வண்டி ஒரு பக்கமாக விழுந்து கிடக்க, மெல்ல சுதாரித்து எழுந்தால்....<br />
<br />
வலது கையெல்லாம் ரத்தம்...அவருக்கு புறங்கை, நெஞ்சில், முகத்தில், மணிக்கட்டில், முழங்கையில் என ஏகத்துக்கும் ரத்தம். ஆம்புலன்ஸ், ஆஸ்பத்திரி என்று சத்தம். வண்டியில் மாட்டியிருந்த பையெல்லம் பீஸ் பீஸாகப் போயிருக்க,<br />
<br />
"பையன் எங்கே? அவனுக்கு என்ன ஆச்சு?" என்று தேடினேன். நல்லவேளை அவனுக்கு ஒன்றுமில்லை. முட்டியில் லேசாகக் காயம் மட்டும் தான்.<br />
<br />
கஷ்டத்தோடு கஷ்டமாய் அதே வண்டியில் ஒரு கி.மீ தூரத்தில் இருந்த ஆஸ்பிட்டல் வந்தோம். உடனே பர்ஸ்ட் எய்ட் செய்து, ரெண்டு இஞ்சக்ஷன் போட்டார்கள். அவருக்கு உதடு கிழிந்திருக்க, ஸ்டிச்சிங் போட்டு, அரை மணி நேரம் கழித்து கொஞ்சம் வழி குறைந்ததும் மீண்டும் கிளம்பினோம்.<br />
<br />
ஊர் வந்து சேர்வதற்குள் அவர் முகமும் கையும் வீங்கிப் போய் விட, வந்தால்....டூவீலரில் அவ்வளவு தூரம் போனதற்கு ஒரே திட்டு.<br />
<br />
இரண்டு பேருமே கையில் கட்டோடு....ப்ச்....படாதபாடு பட்டாச்சு....<br />
<br />
இப்போது பரவாயில்லை...காயம் ஆறிவிட்டாலும் தழும்பும் அதில் சிறிது வலியும் மட்டும் தான் பாக்கி!<br />
<br />
ப்ளாக் தண்டரில் சுற்றி சுற்றி எடுத்த போட்டோக்கள் எல்லாம், கீழே விழுந்ததில் மெமெரி கார்டு அவுட்! நல்ல வேளை கேமரா தப்பி விட்டது!<br />
<br />
கையில் காயத்தால்....இவ்வளவு நாட்களாக....நோ பதிவு....! அடி பட்டதால், வேலையையும் ரிசைன் பண்ணி விட்டேன்.<br />
<br />
ஒரு சந்தோஷமான விஷயம்....இன்று தான் பி.எட் ரிசல்ட்! காலேஜ் பர்ஸ்ட நான் தான்! காலேஜ் போய் சந்தோஷத்தைப் பகிர்ந்து வந்தேன். 80 பர்சென்ட்டேஜ் மார்க். அதில் சைக்காலஜி என்னும் சப்ஜெக்டில் 95. இன்னொரு சப்ஜெக்டில் 93. ஸ்டேட் மார்க்காக இருக்குமா என்று எல்லாரிடமும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. இன்னும் ரேங்க் பட்டியல் வெளியிடவில்லை. எக்ஸ்டர்னல் வந்து போடும் ப்ராக்டிகல்ஸ் மார்க் தான் காலேஜில் எல்லாருக்கும் குறைந்து விட்டது. என்ன செய்வது காசு தான் பேசுகிறது என்று சொல்கிறார்கள்.<br />
<br />
(<a href="http://nizampakkam.blogspot.com/">நிஜாம் அண்ணா</a>, <a href="http://asiyaomar.blogspot.com/">ஆசியா அக்கா</a>, இன்னும் சில நண்பர்கள் அன்போடு என்னை பதிவிட அழைத்தமைக்கு மிக்க நன்றி!)<br />
<br />
-சுமஜ்லா.</span><div class="blogger-post-footer">ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி!</div>SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-87560591392445031702010-07-14T01:17:00.001+05:302010-11-12T02:14:54.464+05:30குழந்தை பாடல் - காதல் ரோஜாவே...என் மகள் லாஃபிராவின் குழந்தைப் பருவத்தில் எழுதியது<br />
<br />
லாஃபு கண்மணியே ஆசை நடைபோடு<br />
உள்ளம் குளிர்ந்ததடி கண்ணே<br />
கண்ணுக்குள் நீதான்<br />
கருத்துக்குள் நீதான்<br />
கண்மூடிப் பார்த்தால்<br />
நெஞ்சுக்குள் நீதான்<br />
தேனானதே உன் வார்த்தைகள் சொல்...சொல்... (லாஃபு கண்மணியே)<br />
<br />
கன்னம் குழிய பேசினால், கன்னல் சாற்றின் ஞாபகம்<br />
சின்ன விழிகள் பார்க்கையில் மின்னல் தோன்றும் ஞாபகம்<br />
தன்னை மறந்த ராகத்தில் ஜோதியாகும் பூமுகம்<br />
தென்றல் வந்து வீசயில் தழுவி பார்க்கும் தேன்சுகம்<br />
<br />
<span class="fullpost"><a name='more'></a><br />
வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே<br />
பூவில்லாமல் போனால் வாசமில்லை கண்ணே<br />
பூப்போலத்தான் உன் நேசமும் நில்...நில்...(லாஃபு கண்மணியே)<br />
<br />
வீசுகின்ற தென்றலும், உன்னை வாழ்த்தி வீசுமே<br />
பேசுகின்ற வெண்ணிலா உன்னை போற்றி பேசுமே<br />
பூமி பார்க்கும் வானமும் பூமழையாய் தூவுமே<br />
தாவுகின்ற மானினம் உன்னை கண்டு பாடுமே<br />
<br />
வாழுகின்ற வாழ்வில் வசந்தங்களும் வீசும்<br />
லாஃபிராமா கண்ணே ராகங்களும் பாடும்<br />
முத்தங்களும் தந்திடவா சொல்...சொல்...(லாஃபு கண்மணியே)<br />
<br />
-சுமஜ்லா.<br />
<br />
<span style="color: #cc0000;"><u>ஒரிஜினல் பாடல் இதோ:</u></span><br />
<br />
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே<br />
கண்ணீர் வழியுதடி கண்ணே (2)<br />
<br />
கண்ணுக்குள் நீதான் , கண்ணீரில் நீதான்<br />
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்<br />
என்னானதோ எதானதோ சொல் சொல்<br />
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே<br />
கண்ணீர் வழியுதடி கண்ணே<br />
<br />
தென்றல் என்னை தீண்டினால்<br />
சேலை தீண்டும் ஞாபகம்<br />
சின்ன பூக்கள் பார்க்கையில்<br />
தேகம் பார்த்த ஞாபகம்<br />
வெள்ளி ஓடை பேசினால்<br />
சொன்ன வார்த்தை ஞாபகம்<br />
மேகம் ரெண்டு சேர்கையில்<br />
மோகம் கொண்ட ஞாபகம்<br />
<br />
வாயில்லாமல் போனால் வாதையில்லை பெண்ணே<br />
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே<br />
<br />
முள்ளோடு தான் முத்தங்களா சொல்! சொல்!!<br />
<br />
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே<br />
கண்ணீர் வழியுதடி கண்ணே<br />
<br />
வீசுகின்ற தென்றலே ,<br />
வேலையில்லை நின்று போ!<br />
பேசுகின்ற வெண்ணிலா ,<br />
பெண்மயில்லை ஓய்ந்து போ!<br />
பூ வளர்த்த தோட்டமே ,<br />
கூந்தலில்லை தீர்ந்து போ!<br />
பூமி பார்க்கும் வானமே ,<br />
புள்ளியாக தேய்ந்து போ!<br />
<br />
பாவயில்லை பாவை ,தேவையென்ன தேவை?<br />
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை?<br />
<br />
முள்ளோடு தான் முத்தங்களா சொல்! சொல்!!<br />
<br />
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே<br />
கண்ணீர் வழியுதடி கண்ணே</span><div class="blogger-post-footer">ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி!</div>SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-43691523817016947942010-07-11T19:00:00.001+05:302010-07-11T19:41:55.622+05:30திருமண பாடல் - அன்பே என் அன்பே....மணமகன்: ஹாமித்<br />மணமகள்: சலூஜா<br /><br />சல்ஜாமா ஹாமித்<br />உன்மடி சேர<br />லண்டனை விட்டு வந்தார்….<br /><br />இனிய தினத்தில்<br />பொன்மலர் சூட<br />புதிய வாழ்வைத் தந்தார்……<br /><br />கண்ணில் கனவுகள் சேரும் – உம்<br />நெஞ்சில் புதுகவி பாடும்.<br />அன்பில் மனம் இடம் மாறும்<br />இனி வாழ்வினில் தொடர்ந்திடும் மலர் மணம்….<br /><span class="fullpost"><br />சா…பா… தந்த நறுமலர் நீயே<br />தேன் தேன் சுவை ஊறிடும் தேனே!<br />இன்று வாழ்க்கையில் சேர்ந்திடுவீரே!<br />புகழ் நிறைந்திட இணைந்திடுவீரே!!<br /><br />இருவருமே சேர்ந்திடவே<br />இனிமைகளும் கூடும்.<br />இறையருளும் வழிநெடுக<br />புது உறவைச் சேரும்!<br /><br />பூ….பூ…. புது மஞ்சத்தினில் மணக்க,<br />வாழ் நாள் என்றும் இன்சுவைகள் தொடர,<br />அன்பு பொழிந்திட மகிழ்ந்திடுவீரே!<br />நல்ல சாதனைக்கு வழியமைப்பீரே!!<br /><br />புது சுகத்தில் புவி மறக்க<br />இனி தொடரும் இனிமை<br />அந்தபுரத்தில் ஆட்சி அமைக்க,<br />தரும் சுவையோ புதுமை!<br /><br />- சுமஜ்லா.<br /><br /><span style="color:#cc0000;"><u>ஒரிஜினல் பாடல் இதோ:<br /></u></span><br />அன்பே என் அன்பே<br />உன் விழி பார்க்க<br />இத்தனை நாளாய் தவித்தேன்<br />ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ…<br />ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ…<br /><br />கனவே கனவே<br />கண் உறங்காமல்<br />உலகம் முழுதாய் மறந்தேன்<br />ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ…<br />ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ…<br /><br />கண்களில் கடும் வெயில் காலம்<br />உன் நெஞ்சம் குளிர் பனிக்காலம்<br />அன்பில் அடை மழை காலம்<br />இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்<br />ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ…<br />ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ…<br /><br />நீ நீ ஒரு நதி அலை ஆனாய்<br />நான் நான் அதில் விழும் நிலையானேன்<br />உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ<br />உந்தன் கரைத் தொட்டு பிழைத்திடுவோனோ… ஓ…<br /><br />அலையினிலே பிறக்கும் நதி<br />கடலினிலே கலக்கும்<br />மனதினிலே இருப்பதெல்லம்<br />மெளனத்திலே கலக்கும்..<br /><br />அன்பே என் அன்பே<br />உன் விழி பார்க்க<br />இத்தனை நாளாய் தவித்தேன்<br />கனவே கனவே<br />கண் உறங்காமல்<br />உலகம் முழுதாய் மறந்தேன்<br /><br />கண்களில் கடும் வெயில் காலம்<br />உன் நெஞ்சம் குளிர் பனிக்காலம்<br />அன்பில் அடை மழை காலம்<br />இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்<br /><br />நீ நீ புது கட்டளைகள் விதிக்க<br />நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க<br />இந்த உலகத்தை ஜெயித்திடுவேனே<br />அன்பு தேவதைக்கு பரிசலிப்பேன்….<br /><br />எதை கொடுத்தோம்<br />எதை எடுத்தோம்<br />தெரியவில்லை கணக்கு<br />எங்கு தொலைந்தோம்<br />எங்கு கிடைத்தோம்<br />புரியவில்லை நமக்கு<br /><br />அன்பே என் அன்பே<br />உன் விழி பார்க்க<br />இத்தனை நாளாய் தவித்தேன்<br />ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ…<br />ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ…<br /><br />கனவே கனவே<br />கண் உறங்காமல்<br />உலகம் முழுதாய் மறந்தேன்<br />ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ…<br />ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ…<br /><br />கண்களில் கடும் வெயில் காலம்<br />உன் நெஞ்சம் குளிர் பனிக்காலம்<br />அன்பில் அடை மழை காலம்<br />இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்<br />ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ…<br />ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ…<br /></span><div class="blogger-post-footer">ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி!</div>SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-66807513326372908542010-07-11T00:08:00.003+05:302010-07-11T00:32:38.892+05:30திருமண பாடல் - அனல் மேலே பனித்துளி...மணமகள்: சலூஜா<br />மணமகன்: ஹாமித்<br />மணநாள்: 23.05.2010<br /><br />சலுஜாமா பைங்கிளி<br />இணை ஹாமித் துணையினி<br />சிரித்தாடும் மலர்கொடி<br />சாய்ந்தாலே அவன்மடி<br /><br />இதழ் இரண்டும் கவிமொழி<br />கனவோடு இவள்விழி<br />மணம் வீசும் மலர் இனி….<br /><br />புது வாழ்க்கை இந்நாளிலே, மணம் இனிக்க வருகிறதே!<br />ஒரு தேவ குமாரனை நினைத்திதயம் உருகியதே!!<br />புதுகவிதைகள் படித்திடுமே, கனவினிலே, கனவினிலே,<br />அவனிருவிழி உனையிழுக்க மகிழ்ந்து நின்றாய் நனவினிலே,<br />பொழியட்டுமே காதல் மழை<br />அது தான் இனி எந்நாளும் சுவை சுவை!!<br /><span class="fullpost"><br />கொம்புத் தேனாய் உன் வாழ்வினி இனித்திடுமே கனிந்திடுமே!<br />மஞ்சம் நோக்கி உன்காலடி தயங்கிடுமே, தவித்திடுமே!!<br />இரு மணங்களும் இணைந்திடவே பெருகிடுமே காதலலையே,<br />புது உறவினி மலர்ந்திடவே பனி பொழியும் முதல் முறையே,<br />மலர்கணைகள் மலர் தொடுக்க,<br />பூஞ் சோலையில் உலாவி மகிழ்ந்திட!!<br /><br />- சுமஜ்லா.<br /><br /><u><span style="color:#cc0000;">ஒரிஜினல் பாடல் இதோ:</span><br /></u><br />அனல் மேலே பனித்துளி<br />அலைபாயும் ஒரு கிளி<br />மரம் தேடும் மழைத்துளி<br />இவை தானே இவள் இனி<br />இமை இரண்டும் தனித்தனி<br />உறக்கங்கள் உறைபனி<br />எதற்காக தடை இனி<br /><br />(அனல் மேலே..)<br /><br />எந்த காற்றின் அலாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ<br />எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ<br />ஒரு சிறு வலி இருந்ததவே இதயத்திலே இதயத்திலே<br />உனதிருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே<br />உதிரட்டுமே உடலின் திரை<br />அதுதான் இன் நிலாவின் கறை கறை<br /><br />(அனல் மேலே..)<br /><br />சந்தித்தோமே கனாக்களில் சிலமுறையா பலமுறையா<br />அந்திவானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா<br />இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடலலையே<br />இரு இரு உயிர் தத்தளிக்கையில் வழி சொல்லுமா கலங்கரையே<br />உயரலைகள் எனை அடிக்க<br />கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட<br /><br />(அனல் மேலே..) </span><div class="blogger-post-footer">ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி!</div>SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-7358023285779168072010-06-26T12:33:00.006+05:302010-06-26T14:20:59.153+05:30இணையத்தில் பணம் சம்பாதிக்க...வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசை நம்மில் பலருக்கும் உண்டு. அதிலும் இணையத்தின் மூலம் சம்பாதிக்க முடியுமா என்று தேடினால், பணம் கட்டுங்கள் வேலை தருகிறோம் என்று நிறைய விளம்பரங்கள் பார்க்கலாம். அதை நம்பி பணம் கட்ட பயமாக இருக்கும். அதை விட்டால், நமக்கு பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்த ஒன்று கூகுள் ஆட்சென்ஸ் மட்டுமே. ஆனால், அதில் சாமானியர்கள் பெரிய வருமானமெல்லாம் ஈட்ட முடியாது.<br /><br />உங்களுக்கு ஆங்கில அறிவு இருந்தால்...அதாவது பிழையில்லாமல் ஆங்கிலத்தில் எழுதத் தெரிந்தால், அதோடு, சற்று வேகமாக டைப் செய்ய முடியும் என்றால், தாராளமாக நமக்கான பாக்கெட் மணியை எந்த முதலீடுமின்றி சம்பாதிக்க முடியும். தேவை கொஞ்சம் கற்பனைத் திறனும் பொறுமையும் விடாமுயற்சியுமே!<br /><br />இந்த கட்டுரை அமேசான் டாட் காமின் எம்டர்க் பற்றியது. இது என்ன மாதிரியான ஒர்க் என்று தெரிந்து கொள்ள ஒரு சிறு உதாரணம் தருகிறேன். உங்க மகன் பள்ளியில் கட்டுரைப் போட்டிக்காக ஒரு சிறு கட்டுரை எழுதித் தரச் சொல்லுகிறான். ‘தொலைக்காட்சியின் பயன்கள்’ என்ற தலைப்பு என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்குத் தெரிந்தால் எழுதித் தருவீர்கள், அல்லது தெரிந்தவர்களிடம் எழுதி வாங்குவீர்கள். அப்படி யாருக்குமே தெரியாவிட்டால் என்ன செய்வீர்கள்???<br /><span class="fullpost"><br />ஒன்றும் செய்ய வேண்டியதில்லை, எம்டர்க் டாட் காம் சென்று கட்டுரையின் தலைப்பு, தேவைப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கை அதற்கு நீங்கள் தர சம்மதிக்கும் தொகை சுமாராக ஒரு நூறு ருபாய்கள் என்று கொடுத்து, க்ரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தி விட்டால் போதும், உலகின் எந்த மூலையில் இருந்தாவது யாராவது ஒருவர் அதை உங்களுக்காக எழுதித் தந்து விடுவார்கள். பணம் அவருடைய் கணக்கில் சேர்ந்து விடும். இதற்கு ஒரு சிறு தொகையை நீங்கள் அத்தளத்துக்கு கமிஷனாக செலுத்தினால் போதும்.<br /><br />இப்பொழுது உங்களுக்கு ஓரளவுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். கட்டுரை எழுதுவது மட்டுமல்லாமல், ப்ராடக்ட் ரிவ்யூ, ஆடியோ ட்ரான்ஸ்க்ரிப்ஷன், இமேஜில் குறைகள் கண்டுபிடிப்பது, வெப்சைட் பற்றி கமெண்ட் எழுதுவது என்று பல விதமான ஒர்க் வரும். ஒவ்வொரு நாளும் புதுவிதமன ஒர்க்களைப் பார்க்கலாம். சும்மா க்ளிக் செய்வதற்குக் கூட சிலர் பணம் கொடுக்கிறார்கள். காரணம், கூகுள் சர்ச் இன்ஞின் போய் அவர்களுடைய தளத்தைக் க்ளிக் செய்தால், அவர்களுடைய ரேங்க் ஏறும். இதற்கு நமக்கு பணம் தருகிறார்கள்.<br /><br />சரி இப்போது கணக்கு துவங்குவது எப்படி என்று பார்ப்போம். www.mturk.com போய் worker என்ற லின்க்கில் நம் விவரங்களைக் கொடுத்து கணக்குத் துவங்கிக் கொள்ள வேண்டியது தான். துவங்கிய உடனே hits என்ற லிங்க்கை அழுத்தி எந்த விதமான வேலைகள் இருக்கின்றன என்று பார்த்து நமக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுத்து செய்ய ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு ஒர்க்குக்கும் ஒவ்வொரு விதமான தொகை நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதோடு, எவ்வளவு மணி நேரத்துக்குள் அதை முடிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருப்பார்கள்.<br /><br />நாம் ACCEPT என்று இருப்பதைக் க்ளிக் செய்து ஒர்க் முடித்தவுடன் SUBMIT கொடுக்க வேண்டும். நாம் செய்து முடித்த வேலையை சம்பந்தப்பட்டவர்கள் பார்த்து ஓக்கே கொடுத்தால் மட்டுமே நம் கணக்கில் பணம் சேரும். REJECT செய்து விட்டால் பணம் கிடைக்காது. அவர்கள் எதிர்பார்த்தது இல்லாவிட்டாலோ, ஸ்பெல்லிங் மற்றும் இலக்கணப்பிழை இருந்தாலோ மட்டுமே REJECT செய்வார்கள்.<br /><br />நாம் செய்து முடித்த ஒர்க்களை HIT என்று சொல்கிறோம். HIT APPROVAL RATE என்பது, நூற்றுக்கு எத்துணை ஒர்க்கள் நாம் சக்ஸஸ்ஃபுல்லாக முடித்திருக்கிறோம் என்று காட்டும். அதை 95 சதவீதத்துக்கும் மேல் இருக்கும்படி வைத்துக் கொண்டால், நல்ல ஒர்க்கள் நிறைய வரும். நாம் எடுத்த ஒர்க்கை நம்மால் செய்ய முடியாமல் போனால், அதை ரிடர்ன் செய்து விடலாம். அப்படி ரிடர்ன் செய்யாமல், அதை அப்படியே விட்டு விட்டால், அது ABANDONED என்று காட்டும்.<br /><br />சரி, ஒர்க் எல்லாம் நல்லபடியாக நிறைவு செய்து ஓரளவுக்கு கணக்கில் பணம் சேர்ந்து விட்டது. அந்தப் பணத்தை எப்படி எடுப்பது? எப்போது வேண்டுமானாலும் நாம் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இந்திய ருபாயிலேயே செக் வந்து விடும். ஒவ்வொரு முறை எடுக்கும் போதும் ப்ராஸசிங் கட்டணமாக 4 டாலர் பிடித்துக் கொள்வார்கள். ஆனால், பணத்தை முதல்முறை எடுக்கும் முன்பாக, நாம் பாஸ்போர்ட், வோட்டர்ஸ் ஐடி, பேன் கார்டு இம்மூன்றில் ஏதாவது ஒன்றை ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும். அந்த நபர் நாம் தான் என்பதற்கு நாம் தரும் அத்தாட்சி இது. அதோடு, ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருப்பதைத் தடை செய்ய இந்த வழியைப் பின்பற்றுகிறார்கள்.<br /><br />இப்ப எங்களுக்கு புரிந்தது...ஆனால், நீ இதுவரை எவ்வளவு சம்பாதித்து இருக்கிறாய் என்று கேட்கிறீர்களா??? எனக்கு இது பற்றி முன்பே தெரியும் என்றாலும், நேரமின்மையால் இதில் இறங்கவில்லை. தற்போது ஒரு பதினைந்து நாட்களாகத்தான் கணக்குத் துவங்கி செய்து வருகிறேன். என் பெயரில் ஒன்றும் என்னவர் பெயரில் ஒன்றுமாக இரண்டு கணக்குகளில் ஒர்க் பண்ணிக் கொண்டிருக்கிறேன். தினமும் ஓரிரு மணி நேரம் மட்டுமே செய்வதால், மொத்தமாக 80 டாலர்கள் சேர்ந்துள்ளன. கீழே இருக்கும் படத்தைப் பாருங்கள்...<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhr-ah8-mxl52VpqlZFVLDmmQLXZiGqTUfMzV7oh9Pb50HX7IzkzCkV5sKAlUAo3CFqSakjlHj3yM9LOCjM1FVFn_wvRQvl0PuvVDM4QYevw7sGakiDNQQTbdSGKanHUYSbwtXValDj2eaf/s1600/mturk.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 381px; height: 304px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhr-ah8-mxl52VpqlZFVLDmmQLXZiGqTUfMzV7oh9Pb50HX7IzkzCkV5sKAlUAo3CFqSakjlHj3yM9LOCjM1FVFn_wvRQvl0PuvVDM4QYevw7sGakiDNQQTbdSGKanHUYSbwtXValDj2eaf/s400/mturk.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5486998250153746882" border="0" /></a>இதில், Total Earning, Your Hit Status, Hits Total, Hits Available to You ஆகியவற்றைப் பார்த்தால், நான் சொன்ன கான்செப்ட் சுலபமாகப் புரியும். இதில் affiliation எல்லாம் கிடையாது. நேரடியாக அத்தளத்துக்கு சென்று கணக்குத் துவங்கிக் கொள்ள வேண்டியது தான். எங்கள் ஊரில் ருபாய் 3000 பெற்றுக் கொண்டு இதில் கணக்குத் துவங்கித் தருகிறார்கள். அது போன்ற ஆட்களை நம்பி யாரும் ஏமாந்து விடக் கூடாது. எம்டர்க்கில் நீங்களும் பணம் சம்பாதிக்க வாழ்த்துக்கள்!<br /><br />-சுமஜ்லா.<br /></span><div class="blogger-post-footer">ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி!</div>SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.com23tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-13774400047529846342010-06-24T19:25:00.000+05:302010-06-24T19:31:58.082+05:30அரபு சீமையிலே... - 18உமரின் கால்கள்<br />திசை மாறியது!<br />தங்கையை மனது<br />வசை பாடியது!!<br /><br />கண்களில் தீப்பொறி பறந்தது!<br />கருத்ததில் மதவெறி சூழ்ந்தது!!<br /><br />ஏகினார் தங்கையில்லம்<br />மிதந்து வந்தது இனிய நாதம்!<br />செவிகளில் பாய்ந்ததை<br />காது தாழ்த்திக் கேட்கிறார் - பின்,<br />பொறுமையிழந்து, தாழிடப்பட்ட<br />கதவைத் தட்டுகிறார்.<br />திறந்த தங்கையை<br />கண்டபடி திட்டுகிறார்.<br /><span class="fullpost"><br />தம் தங்கையை நோக்கி,<br />“ஏ, பாத்திமா.... நீவிர்<br />என்ன பாடினீர் சொல்லும்...!”<br />என்று வினவுகிறார்.<br />ஒன்றுமில்லை என்று<br />பயத்துடன் தங்கை<br />பதிலளிக்க, ஆத்திரத்துடன்<br />மைத்துனர் மேல் பாய்கிறார்!!<br /><br />குறுக்கே விழுந்து<br />பர்த்தாவை காக்கிறார் பாத்திமா!<br />செறுக்குற்ற வாளின் முனை<br />முகத்தில் குத்த<br />வழிகிறது குருதி!<br />குருதியைக் கண்ட உமருக்கு<br />குலைகிறது உறுதி!!<br />அண்ணனின் வீர ரத்தம்<br />தங்கைக்கு இருக்காதா?<br />வீறுகொண்டு எழும் மனது<br />உரிய பதில் சொல்லாதா?!<br /><br />உத்வேகமும் உணர்ச்சியும்<br />தைரியமும் பிறக்கிறது!<br />சத்வேத போதத்தால்<br />சாத்வீகம் திறக்கிறது!!<br /><br />“ஆம்! அண்ணா! நாங்கள்<br />இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோம்;<br />அடித்தாலும் இடித்தாலும்<br />எம்முயிரை எடுத்தாலும்<br />கவலையில்லை எமக்கு!<br />செய்வதைச் செய்து கொள்!<br />உய்யுமிடம் நானறிவேன்!<br />பயமில்லை எமக்கு!<br />பணியமாட்டேன் உமக்கு!!”<br /><br />தங்கையின் வேகம் கண்டு<br />தளர்வுற்றார் தமையன்!<br />மங்கல நாத வேதம்<br />வேண்டிநின்றார் அவ்வீரன்!!<br /><br />கைகால்கள் சுத்தம் செய்தபின்<br />வேதத்தின் பிரதியைக்<br />கையில் தந்தார் தங்கை!<br />மரியாதையும் பணிவும் கொண்டு<br />மண்டியிட்டு அமர்ந்து,<br />திருக்குர்ஆனின் இருபதாம்<br />அத்தியாயமாம் தாஹாவை<br />பொருந்தி ஓதத் தொடங்கினார்!<br /><br />ஓதுகிறார் ஓதுகிறார்,<br />ஓதி ஓதி உளமகிழ்கிறார்!<br />வேதம் தந்த இனிய போதம்<br />தளர்த்தியது அவர் பிடிவாதம்!<br /><br />சக்தியொன்று ஆகர்ஷிக்கிறது,<br />புத்தியெல்லாம் புல்லரிக்கிறது!<br />உடலும் உள்ளமும் நடுங்கி<br />விந்தைகள் புரிகின்றன!<br />நயனங்கள் இரண்டும் <br />ஆனந்தக் கண்ணீர் சொறிகின்றன!!<br /><br />அதுவரை உள்ளே மறைந்திருந்த<br />போதகாசிரியர் கப்பாப் பின் அல் அரத்<br />வெளிப்படுகிறார்!<br />உமருடன் கூடி <br />அளவளாவுகிறார்!<br /><br />மனம் மாறியவராக,<br />உளம் தேறிய்வராக,<br />தங்கையில்லம் விட்டு,<br />அர்க்கம் இல்லம் நோக்கி<br />அடியெடுத்து வைக்கிறார்<br />வீர மைந்தர்! - புது<br />மனிதராக! - மனிதருல்<br />புனிதராக!!<br /><br />இறையின் கொடைகளை<br />அள்ளித்தரும் வெள்ளிக்கிழமையது!<br />மறையை ஓதி, முறைகள் காட்டி<br />அண்ணல் செய்தார் போதமது!!<br /><br />அவ்விடம் ஏகினார் உன்னதர்!<br />மனதினிலே மாற்றம் கொண்ட உமர்!!<br /><br />-சுமஜ்லா.<br /></span><div class="blogger-post-footer">ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி!</div>SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-72676661085116740402010-06-23T18:49:00.005+05:302010-06-23T19:58:12.991+05:30மழை விட்டாச்சு வாங்க எல்லாரும்....<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhZYYSlNMR7xQQy7si0gRz-wjW4PN7ECyJFedLUQ5JTjo5ZpTc7_p6CnLQlI3eN2SvPlnOyE7x_7yOWVWuwRhWnyGrLhDGimTfJCiuJUhJVXPKjZkRMnlRy-tsFUJo8hhI4a9zYBMubdHs/s1600/penamouse.bmp"><img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 288px; DISPLAY: block; HEIGHT: 288px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5485965483471643010" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhZYYSlNMR7xQQy7si0gRz-wjW4PN7ECyJFedLUQ5JTjo5ZpTc7_p6CnLQlI3eN2SvPlnOyE7x_7yOWVWuwRhWnyGrLhDGimTfJCiuJUhJVXPKjZkRMnlRy-tsFUJo8hhI4a9zYBMubdHs/s400/penamouse.bmp" /></a>அது ஒரு அழகான நந்தவனம். பூத்துக் குலுங்கும் அழகிய பூக்களின் வாசனை அனைவரையும் ஈர்த்தது. ஓங்கி உயர்ந்த மரங்களின் ஒய்யாரக் கிளைகளில் ஒயிலான பறவைகள் எந்நேரமும் பாடிக் கொண்டே இருந்தன. அந்த நந்தவனத்தில் ஒரு சின்ன சுண்டெலி ஒன்று இங்குமங்கும் ஓடி சேட்டைகள் செய்து கொண்டிருந்தது. அது செய்யும் சேட்டைகளை ரசிக்க, மயிலினங்களும் மான் கூட்டங்களும் பச்சைக் கிளிகளும் பாடும் பறவைகளும் சிங்கங்களும் சிறும் சிறுத்தைகளும் அவ்வப்போது வந்து சென்று கொண்டிருந்தன. இவை அனைத்தையும் சுண்டெலி தன் நண்பர்களாக்கிக் கொண்டது.<br /><br />இவ்வாறு சந்தோஷமும் சங்கீதமும் நிறைந்திருந்த வேளையில், ஒரு நாள் லேசாக மழை தூற ஆரம்பித்தது. விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்ததால், அவ்வப்போது மட்டும் சுண்டெலி தலை காட்டிக் கொண்டிருந்தது. அதனால், அதை எதிர்பார்த்திருந்த அதன் நண்பர்களும் ஏமாற்றமடைந்து தாம் வருவதைக் குறைத்துக் கொண்டன. பின்பு தூறல், சாரலோடு கலந்த பெருமழையாக மாறியது. அதனால், சுண்டெலி போய், தன் பொந்தில் பதுங்கிக் கொண்டது. அதன் நண்பர்களும் வேறு நண்பர்களைத் தேடி போய் விட்டன.<br /><span class="fullpost"><br />ஒரு வழியாக மழை ஓய்ந்து விட்டது. கிழக்கு வெளுத்து விட்டது. வெளிச்சம் தெரிய ஆரம்பித்தவுடன், சுண்டெலி தன் இடத்தை விட்டு வெளியே வந்து பார்த்தால், அங்கு யாருமே இல்லை. ஆனாலும் அது மீண்டும் தன் விளையாட்டை ஆரம்பித்தது. எப்படியும் தன் நண்பர்கள் மீண்டும் வருவார்கள் என்ற நம்பிக்கை அதற்கு!<br /><br />கதை அவ்வளவு தான்...நெருங்கிய நண்பர்களுக்கு அர்த்தம் புரிந்திருக்கும். புரியாதவர்கள் தலைப்பை ஒரு முறை மீண்டும் படிக்கவும்!<br /><br />(படிப்பு எல்லாம் நல்லபடியாக முடிந்து ஸ்....அப்பாடா என்று இருக்கிறது. நேற்று தான் (22.6.10) ப்ராக்டிகல்ஸ் (வைவா) முடிந்தது.... அதுவரை பயங்கர அலைச்சல், டென்ஷன்...ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதாத நிலைமை! பதிவுலகில் என் மறுபிரவேசம் இன்று...இனி வழக்கம் போல வருவேன்...எழுத நிறைய விஷயங்கள் மலை போல குவிந்திருக்கின்றன....அதோடு, நண்பர்களின் வலைப்பூக்களுக்கும் சென்று பார்க்கணும்...படிக்கணும்...ரசிக்கணும்...! என்னை மறவாமல் அவ்வப்போது வந்து பின்னூட்டமிட்ட(நான் உருப்படியாக எதுவும் எழுதாத போதும்...)நண்பர்களுக்கு நன்றி!!!)<br /><br />-சுமஜ்லா.<br /></span><div class="blogger-post-footer">ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி!</div>SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-74459134417757553162010-05-10T18:24:00.004+05:302010-05-12T19:44:59.246+05:30நன்றி சகோதரா...நேற்று நான் வெளியே இருந்த போது, என் தம்பி அழைத்து அன்னையர் தின நல்வாழ்த்து சொன்னான்...அவனுடைய ப்ளாக் பார்க்க சொன்னான்...! <br /><br />இன்று தான் அதைப் பார்க்க நேரம் கிடைத்தது...! படித்தேன்... நெகிழ்ந்தேன்...!<br /><br />தற்சமயம் மலேசியாவில் இருக்கும் அவனுடைய மன உணர்வுகள் நம் அனைவருக்கும் பொதுவானவை என்பதால், என் இனிய நண்பர்களின் பார்வைக்கு இங்கு லின்க் தருகிறேன்! <a href="http://yenmanam.blogspot.com/2010/05/blog-post.html" target="_blank">எண்ணத்துளிகள்<br /></a><br />இந்நாள் அன்னையர்களுக்கும் இனி அன்னையாகப் போகிறவர்களுக்கும் எனதினிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.<br /><br />-சுமஜ்லா<span class="fullpost"></span><div class="blogger-post-footer">ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி!</div>SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-46043866779564765002010-05-01T15:59:00.001+05:302012-08-11T20:41:06.812+05:30எழுதி வைக்க நேரமில்லையே!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiY9TNdm1HqVYcnmcxzWbNUzAcdoM3aiKW9LGlv3QS1HvnOSBgCgVJYRoxo0IRJJ6AxxKYOf0XD_ZX_ROamH1hTosFeMpj2J7ulbTE2HtFrZRpJNzy6nuJpcXqevTwuykvGeK-l4DTj8k8/s1600/books.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5466204400649979970" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiY9TNdm1HqVYcnmcxzWbNUzAcdoM3aiKW9LGlv3QS1HvnOSBgCgVJYRoxo0IRJJ6AxxKYOf0XD_ZX_ROamH1hTosFeMpj2J7ulbTE2HtFrZRpJNzy6nuJpcXqevTwuykvGeK-l4DTj8k8/s320/books.jpg" style="cursor: hand; display: block; height: 320px; margin: 0px auto 10px; text-align: center; width: 250px;" /></a><br />
வானத்திலே நிலவிருக்கு,<br />
கவியூறும் சுவை எனக்கு,<br />
எழுதி வைக்க நேரமில்லையே!!<br />
<br />
தோட்டத்திலே மலரிருக்கு,<br />
எழுதப்படா கவியிருக்கு,<br />
பதிந்து வைக்க காலமில்லையே!!<br />
<br />
மொட்டைமாடி தனிமையிலே,<br />
வெட்டவெளி நோக்கையிலே,<br />
வேகமாக நினைவு நகருதே!!<br />
<br />
வட்டமாக புத்தகங்கள்,<br />
திட்டமாக இடம்பிடிக்க,<br />
காண அதைக் கனவு கலையுதே!!<br />
<span class="fullpost"><br />பதிவுலகம் வர ஆசை,<br />பதில் கூறும் மனவோசை,<br />படிப்பு என்னை தடுத்து நிறுத்துதே!!<br /><br />இணையத்தில் ‘லாக்’(log) ஆனால்,<br />படிப்பிங்கு ‘லாக்’ (lock) ஆகும்,<br />கடிவாளம் பிடித்து இழுக்குதே!!<br /><br />தேர்வு தரும் சுமையெனக்கு,<br />படித்துக் களைத்த இமையிருக்கு,<br />வேறெதிலும் நாட்டமில்லையே!!<br /><br />படிப்பென்னும் துணை நமக்கு,<br />எதிர் காலம் அதிலிருக்கு,<br />அதனால், மன வாட்டமில்லையே!!<br /><br />நண்பர்களுக்கு,<br /><br />தற்சமயம் எனக்கு தேர்வு நெருங்கி வருவதால், (மே 27 தொடங்குகிறது) வலைப்பக்கம் தலைவைக்க முடியவில்லை....அதோடு, இப்போ, மாதிரித் தேர்வுகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன....அதில் நல்ல மதிப்பெண் பெற்று (முதல் இடம்) வருகிறேன். அதற்காக நிறைய உழைக்க வேண்டி இருக்கிறது. அதனால், பல பின்னூட்டங்கள், சந்தேகங்களுக்கு பதில் தர முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.<br /><br />நான் நல்ல முறையில் தேர்வெழுதி, நல்ல மதிப்பெண் பெற வேண்டிக் கொள்ளுங்கள்...! தேர்வு முடிந்த பின், மீண்டும் பழைய வேகத்துடன் பதிவுலகிற்கு வருவேன்....! அது வரைக்கும் பை...பை...!!<br /><br />-சுமஜ்லா.</span></div><div class="blogger-post-footer">ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி!</div>SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-7628878474800406129.post-69471626851425055632010-03-16T20:33:00.003+05:302010-03-16T21:12:52.309+05:30சொந்த கதை! நொந்த கதை!நேற்று காலேஜில் என்ன ஆச்சுன்னா.....<br /><br />காலங்காத்தால நல்ல தலைவலி..., முதல் நாள் ராத்திரி கண்ணு முழிச்சுப் படிச்சதுனால வந்த வினையோ என்னவோ, தைலத்தை எடுத்துத் தடவிக்கிட்டே உட்கார்ந்து இருந்தேன்...!<br /><br />செகண்ட் பீரியட் ஒன்னும் முடியல. எங்க இங்கிலீஷ் சார்கிட்ட சொல்லிட்டு கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைத்தேன். சார் வேற டெஸ்ட்னு சொல்லியிருந்தார். டெஸ்ட்ல இருந்து நான் தப்பிக்கிறேன்னு பிள்ளைங்களுக்குப் பொறாமை...! <br /><br />ரொம்ப முடியலைனு சொல்லிட்டு போய் கடைசி பெஞ்சில படுத்திட்டேன். பாவிப் புள்ளைங்க, “சார் சுஹைனாக்கா வேற படுத்திட்டாங்க (மொத்த இங்கிலீஷ் மேஜர் ஸ்டூடண்ட்ஸே 8 பேர் தான்)... அதனால, நாளைக்கு எல்லாரும் ஒன்னா டெஸ்ட் எழுதறோம், இன்னிக்கு நாங்க ரெக்கார்டு எழுதறோம்”னு பர்மிஷன் வாங்கிட்டு எழுதிட்டிருந்தாங்க...<br /><br />சார் போயிட்டார். எல்லாரும், மாற்றி மாற்றி, என்னை எழுப்பி, எதாவது ஒன்னு கேட்டுட்டே இருந்தாங்க... அப்ப, சிந்துன்னு ஒரு பொண்ணு, “அக்கா, உங்க பேனாவுல இருந்து கொஞ்சம் இங்க் ஊத்திக்கிட்டுமா அக்கா?”னு கேட்டா!<br /><span class="fullpost"><br />“இல்ல சிந்து என் பேனா ஹீரோ பேனா...டேங்க் சின்னது...அதனால, நீ வேணா என் பேக்ல இருந்து, என் பேனாவ எடுத்து எழுதிக்கோ”னு நான் சொல்லிட்டு தூங்கிட்டேன்.<br /><br />பீரியட் முடிஞ்சு பெல் அடிச்சாச்சு.<br /><br />சிந்து என் பேனாவுல எழுதிட்டு இருந்தா...<br /><br />“சிந்து, பேனாவக் கொடுப்பா”<br /><br />“அக்கா, நா எழுதணும்க்கா”<br /><br />பாரு, என் பேனாவக் கேட்டா தரமாட்டேங்குறா...அட என்கிட்ட ஒன்னு தான் இருக்கு, நான் எழுத என்ன செய்றது?<br /><br />“கொடு சிந்து...பீரியட் முடிஞ்சுதுல்ல, இப்ப மேம் வந்திருவாங்க...அப்புறமா எழுதறப்போ நீ வாங்கிக்க” எழுதிக் கொண்டிருந்த பேனாவை விடாப்பிடியாக வாங்கிக் கொண்டு புறப்பட்டேன்.<br /><br />மேத்ஸ் சார், என்கிட்ட எக்ஸலில் ஒரு சின்ன சாஃப்ட்வேர், டெஸ்ட் அண்ட் மெஸர்மெண்ட் ரெக்கார்டுக்காக செய்துட்டு வரச் சொல்லி இருந்தார். என் பென் ட்ரைவில் இருந்த அந்த ஃபைலை, அவருடைய சிஸ்டத்தில் காப்பி செய்துவிட்டு, அதை எப்படிப் பயன்படுத்துவது என்று விளக்கிவிட்டு, நான் மீண்டும் வகுப்பறைக்கு வந்தேன்.<br /><br />சிந்து என்னைப் பார்த்து முறைத்தபடியே, “அக்கா, எனக்கு பேனா வேணும்க்கா...நான் எழுதணும்” என்றாள்.<br /><br />எனக்கோ கோபமே வந்து விட்டது. இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல், “சிந்து இந்தா வேணும்னா ரெண்டு சொட்டு இங்க் வாங்கிக்க, பேனா இல்லாம நான் எப்படி நோட்ஸ் எடுக்கறது?” என்றேன்.<br /><br />“அக்கா....அது என் பேனாக்கா....நான் உங்க பேனாவ எடுக்கவே இல்லக்கா, தோ இவகிட்ட அப்பவே இங்க் வாங்கிட்டேன்” என்று சொல்ல, <br /><br />அசடு வழிந்தேன்...!<br /><br />ஒரே மாதிரியான ரெண்டு பேனாவால் வந்த குழப்பம். என் பர்ஸில் சமத்தாகத் தூங்கிக் கொண்டிருந்த என் பேனாவை எடுத்து சிந்துகிட்ட காண்பித்து, “பாருடா என்னோடதும் இதே மாதிரி...அதான், நீ இதத்தான் எடுத்து எழுதறியோனு நினைச்சிட்டேன். சாரிடா...இந்தா உன்னோட பேனா” என்று கொடுத்தேன்...!<br /><br />இன்னிக்கு கவர்மெண்ட் லீவு...!சோ, டெஸ்ட் நாளைக்கு...!<br /><br />இந்த நிகழ்ச்சியால், எனக்கு பாடி வாழ்க்கை முதல் நாளன்று வந்த HRD Trainer ஜாஹிர் உசேன் அவர்கள் சொன்ன குட்டிக் கதை நினைவுக்கு வந்தது...!<br /><br />இரு ஆண்கள், ப்ளாட்பார்மில் அருகருகே நின்று கொண்டு ட்ரைனுக்காகக் காத்திருகிறார்கள்...! அப்போ, முதல் நபர் பையிலிருந்து பிஸ்கட் எடுத்து சாப்பிட, இரண்டாமவர் ஒரு பிஸ்கட் கேட்டிருக்கிறார். என்னடா, ஆள் பார்க்க டீசண்டாக இருக்கிறார், இப்படி கேட்டு வாங்கி சாப்பிடறாரே என்று நினைத்தபடியே இவர் பிஸ்கட் கொடுக்க, ரயில் வந்து விட்டது. <br /><br />ரயிலிலும் அவர் பக்கத்திலேயே அமர, இவருக்கு மனதிற்குள், ‘இவன் இன்னும் என்னென்ன கேட்பானோ’ என்ற எண்ணங்கள்.<br /><br />கையில் மீதி இருந்த பிஸ்கட் பாக்கிட்டில், “சார், ஒரு பிஸ்கட் கொடுங்கள்” என்று அவர் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட, இவரோ தொல்லை பொறுக்க மாட்டாமல், எழுந்து, கம்பார்ட்மெண்ட் வாசலருகே வந்து நின்று கொண்டு எல்லா பிஸ்கட்டையும் சாப்பிட்டு விட்டு, வந்து தன் இருக்கையில் அமர்கிறார்.<br /><br />“சே...இந்த விவரங்கெட்ட மனுசனுக்கு விவஸ்தையே இல்லை” என்று மனதிற்குள் திட்டியபடியே, தண்ணீர் பாட்டில் எடுக்க தன் பையைத் திறந்தவருக்கு அதிர்ச்சி! <br /><br />இவருடைய பிஸ்கட் பாக்கிட் அங்கேயே இருக்கிறது...! இவர் தவறுதலாக அவருடைய பையில் இருந்து பிஸ்கட் எடுத்து சாப்பிட்டிருக்கிறார்....! ஆனால், அவரோ பெருந்தன்மையாக எதுவும் சொல்லாமல், பரிதாபமாக இவரிடம் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட்டிருக்கிறார். இப்போ சொல்லுங்க யாரு ரொம்ப டீசண்ட்னு???<br /><br />கதையெல்லாம் ஓக்கே தான்...! இங்கே கதையடிச்சிட்டு இருந்தா...நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் டெஸ்ட்டில் நான் அம்பேல் தான்...! விடு....ஜூட்....!<br /><br />-சுமஜ்லா...<br /></span><div class="blogger-post-footer">ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி!</div>SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.com23