Saturday, April 11, 2009

கேட்டது செருப்பு

என்னை மிதித்தால் மட்டும்
ஏன் யாருமே
'sorry' சொல்வதில்லை?


-சுமஜ்லா

2 comments:

Unknown said...

தோல் தடித்து இருப்பதால் அதற்கு உறைப்பதில்லை.

அரபு சீமையிலே.பாகம் - 1,பாகம் - 2

உங்களுக்கு மரபு கவிதை நன்றாக கை வருகிறது.
ஒரு rhym தெரிகிறது. வாழ்த்துக்கள்.

Prem S said...

அட கலக்கலுங்கோ