Friday, April 24, 2009

தீபாவளி



மத்தாப்பு தீயில்
கருகிடும் கனவுகள்
கைம்பெண் கொண்டாடும்
தீபாவளி!

-சுமஜ்லா.

5 comments:

Venkatesh said...

அட! அருமைங்க!!

வெங்கடேஷ்

Thamiz Priyan said...

:(

SUMAZLA/சுமஜ்லா said...

தேங்க்யூ வெங்கடேஷ் சார்!

to தமிழ்பிரியர் :D

"உழவன்" "Uzhavan" said...

கைம்பெண் ஏன் தீபாவளி கொண்டாடுகிறாள்? அப்படி தீபாவளி கொண்டாடினால் அவள் மகிழ்ச்சியோடுதானே கொண்டாடுவதாக அர்த்தம்?

சுமஜ்லா said...

என்ன உழவன் சார், கைம்பெண் ஆன காரணத்தால், வாழ்நாள் முழுவதும், அவள் தீபாவளி கொண்டாடாமல் இருக்க வேண்டுமா என்ன? என்றாலும், அவள் கொண்டாட்டத்தின் ஊடே அடிமனதில் ஒரு வலி இருக்குமே! அதைத் தான் நான் எழுதினேன்.