Thursday, June 4, 2009

இது நியாயமா?



யாரோ இறந்ததற்கு
என்னை உடைத்து
சித்திரவதை செய்கிறீர்களே?
கேட்டது-
கைம்பெண் கை வளையல்.

-சுமஜ்லா

7 comments:

மயாதி said...

வாழ்க உங்கள் சமூக அக்கறை..

SUMAZLA/சுமஜ்லா said...

ஜஸ்ட் லைக் தட்! தேங்க்ஸ்!

"உழவன்" "Uzhavan" said...

இது வளையலின் கேள்வி மட்டுமல்ல.. அனைவரின் கேள்வி. அருமையான கேள்வி தோழி!

SUMAZLA/சுமஜ்லா said...

///இது வளையலின் கேள்வி மட்டுமல்ல.. அனைவரின் கேள்வி. அருமையான கேள்வி தோழி!///

அகமதி வெண்பாவின் அருமை அப்பாவுக்கு நன்றி!

"உழவன்" "Uzhavan" said...

//அகமதி வெண்பாவின் அருமை அப்பாவுக்கு நன்றி!

உங்க மகளுக்கு நான் கிறுக்கிய கவிதையை வாசித்தீர்களா? //

என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்? உங்கள் கவிதையைப் பொக்கிசமாகப் பாதுகாத்து வைத்துள்ளேன்.
இத்தருணத்திலும் என் மகளுக்காக தாங்கள் வடித்த கவிதைக்காக நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். நன்றி நன்றி நன்றி :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லாருக்கு..

goma said...

வாசித்தபின், வளையல் போல் நொறுங்கிப் போனது மனசும்