Saturday, May 2, 2009

எழுத்து



பேனா குனிந்து
எக்ஸசைஸ் செய்ததால்,
துளிர்த்தது வியர்வை!

-சுமஜ்லா

5 comments:

Thamiz Priyan said...

எப்படி உங்களால் மட்டும் இப்படியெல்லாம் யோசிக்க முடியுதுக்கா.. ;-)) குட்!

sakthi said...

பேனா குனிந்து
எக்ஸசைஸ் செய்ததால்,
துளிர்த்தது வியர்வை!


wow superb hykoo

keep it up

SUMAZLA/சுமஜ்லா said...

அன்பு தம்பி, படிக்க பல பேர் இருக்கும் தைரியத்தில் தான் ஏதோ கிறுக்குகிறேன்.

thank you shakthi for your kind comments, here and at சுகர் பேஷண்ட்.

Subash said...

மிகவும் அருமை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகாகா அருமை.. கலக்கிட்டீங்க..