Saturday, May 16, 2009

துன்பத்திலும் சிரிக்குதே!



ஊசியால் குத்தினேன்
கோர்த்தேன்-
ஆனாலும்,
இதழ் விரித்து சிரிக்கிறது
மல்லிகைப் பூ

-சுமஜ்லா

1 comment:

Anonymous said...

”இடுக்கண் வருங்கால் நகுக” என்ற திருக்குறளைப் படித்த பூக்கள் போலும்.